Form 12 D விண்ணப்பத்தை நிரப்பி அளித்தால் வீட்டிலிருந்து 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர். அவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அளித்தால் வீட்டில் இருந்து விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதை செய்தால் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!
Related Posts
உச்சகட்ட அதிர்ச்சி…! காலில் அடிபட்டவருக்கு அட்டை பெட்டியால் கட்டுப்போட்ட அரசு மருத்துவமனை… ஷாக் வீடியோ…!!!
பீகார் மாநிலத்தில் உள்ள முசார்பபூர் மாவட்டத்தில் மினாபூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிதிஷ்குமார் என்ற வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நிலையில் காலில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள்…
Read moreஅமுல் ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்…. வாடிக்கையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….!!!
சமீபகாலமாகவே ஹோட்டல்கள் மற்றும் ஆர்டர் செய்யும் உணவுகளில் எலிகள், பூச்சிகள் என பல செத்து கிடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள…
Read more