சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி பரப்பி, வெறுப்புப் பிரச்சாரம் செய்துவந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்யும் போஸ்ட்டுகள் மீது புகார்கள் எழுந்ததால், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய சலீம், விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்