சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி பரப்பி, வெறுப்புப் பிரச்சாரம் செய்துவந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்யும் போஸ்ட்டுகள் மீது புகார்கள் எழுந்ததால், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய சலீம், விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
பாஜக நிர்வாகி சென்னையில் கைது…. அதிரடி காட்டிய போலீசார்…!!
Related Posts
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14 வரை விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மே 15 ஆம் தேதி வரை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள…
Read moreதமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் சேர…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 இன்று முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 இன்று முதல்…
Read more