மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக தலைவர்கள் தேமுதிக நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுவதால், கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும், 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக சம்மதிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
3 கேட்கும் தேமுதிக…. தயக்கம் காட்டும் அதிமுக…. கூட்டணி உறுதி செய்வதில் தாமதம்….!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more