சாலை விபத்தில் பிரபல நடிகை அருந்ததி நாயர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை சீரியல் நடிகை கோபிகா அனில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் தெரிவித்தார். மருத்துவமனை செலவு அதிகமாக இருப்பதால் அருந்ததியின் சிகிச்சைக்கு உதவுமாறு தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.
சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகை…. மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!
Related Posts
இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா.…
Read moreநடிகர் ராமராஜனின் சகோதரி காலமானார்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
நடிகர் ராமராஜனின் சகோதரி இன்று காலமானார். இது திரைத்துறை வட்டாரத்திலும், ராமராஜன் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.…
Read more