மனு கொடுக்க வந்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர்…. அந்த மனசு தான் சார் கடவுள்…!!!

லேப்டாப் வாங்கி உதவி கேட்ட பெண்ணுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாக பண உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதிக்கு வந்த அவர் அங்குள்ள கடையில் அமர்ந்து நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

Other Story