தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் ரூ.1.42 கோடி கணக்கில் வராத ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. யானைகவுனி பகுதியில் செயல்பட்ட அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ள போலீசார், இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்…. அதிரடியில் இறங்கிய காவல்துறை…!!
Related Posts
“இனி ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ்”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட…
Read moreதமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பளம் வராது?…. ஷாக் நியூஸ்…..!!!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மாத இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாதம் முதல் தேதியிலோ பட்டுவாடா செய்யப்பட்டு விடும். இவர்களுக்கான சம்பள பட்டியலை கருவூலமே வங்கிக்கு அனுப்பும். இந்த நிலையில் கருவூலம் மூலம் சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும்.…
Read more