மக்களவைத் தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்  நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்! இந்தத் தேர்தல் சரியான வேட்பாளருக்கு வாக்களிக்க உங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தவும் என கேட்டுக் கொண்டுள்ளார்.