அடிப்படை வசதி வேணும்… தேர்தலை புறக்கணிப்பு போராட்டத்தின் போது வழக்கறிஞர் செய்த காரியம்… போலீஸ் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி… பரபரப்புச் சம்பவம்…!!!
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கொட்டகுப்பம் 10 மற்றும் 11-வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான…
Read more