கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தியை வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல்-2024 இரண்டாம் கட்ட போட்டியை நடத்த பிசிசிஐ யோசித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. இதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்தார். இந்த ஆண்டு முழு சீசன் இந்தியாவில் நடைபெறும். வெளிநாட்டில் ஏற்பாடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
“அப்படி திட்டம் எதுவுமில்லை” கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தி….!!!
Related Posts
“இனி என்னிடம் அட்வைஸ் கேட்காதே”…. கேப்டன் ருதுராஜிடம் கரராக கூறிய தோனி… ரகசியத்தை உடைத்த பத்ரிநாத்…!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டமாக இருப்பதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreMI அணி வீரர் இஷான் கிஷனுக்கு அபராதம்… பிசிசிஐ உத்தரவு….!!!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி…
Read more