கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தியை வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல்-2024 இரண்டாம் கட்ட போட்டியை நடத்த பிசிசிஐ யோசித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. இதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்தார். இந்த ஆண்டு முழு சீசன் இந்தியாவில் நடைபெறும். வெளிநாட்டில் ஏற்பாடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
“அப்படி திட்டம் எதுவுமில்லை” கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தி….!!!
Related Posts
IPL 2024 தொடரிலிருந்து வெளியேறிய அணி…. ரசிகர்கள் வருத்தம்….!!!
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியுள்ளது. 63வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.…
Read moreதொடர் வெற்றி…. “RCB FINAL செல்வது உறுதி” வெளியான ரிப்போர்ட்….!!
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அசல் எட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் முக்கியமான அணியாக திகழ்ந்து வருகிறது. 15 வருடங்களாக விளையாடி வரும் போதும் பல வெற்றிகளை பெற்று பல சாதனைகளுக்கு சொந்தம்…
Read more