மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியில் வெங்கிடுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல ஹோட்டல் கிளை தொடங்க அனுமதி வாங்கி தரப்படும் என ஆன்லைனில்…

Read more

“எங்கள் தல தோனியை பாராட்ட வார்த்தைகள் இல்லை”… நடிகை குஷ்பு பதிவு வைரல்….!!!!

தமிழ் சினிமாவிற்கு கடந்த 1988 ஆம் வருடம் வெளியாகிய தர்மத்தின் தலைவன் எனும் படத்தின் வாயிலாக அறிமுகமானவர் குஷ்பு. இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய பல மொழி படங்களில்…

Read more

“மதுபான கொள்கை முறைகேடு வழக்கு”…. உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பேன்…. -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகினார். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (ஏப். 16) காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில்…

Read more

ஆதிக் அகமது கொலை…. மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பராமரிக்கணும்…. உ.பி முதல்-மந்திரி அறிவுறுத்தல்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதி ஆக மாறியவர் ஆதிக் அகமது. முன்னாள் எம்பியான இவர் மீது கடந்த 2005-ம் வருடம் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மற்றும் கடந்த ஜனவரியில் நடைபெற்ற உமேஷ் பால் கொலை வழக்குகளில்…

Read more

ஸ்வீட் வாங்க சென்ற நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (28). இவர் லாஸ்பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதி இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இனிப்பகத்திற்கு தன் இருசக்கர வாகனத்தில்…

Read more

என்னா தைரியம் பா!… போக்குவரத்து காவலரிடமே வேலையை காட்டிய ரவுடிகள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

பஞ்சாப் லூதியானா நகரில் முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹர்தீப்சிங் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டி உள்ளார். எனினும் வாகனத்தில் இருந்த நபர் காரை வேகமாக இயக்கி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார்.…

Read more

ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதியில்லாதவர் கருணாநிதி?…. இத்தனை லட்சம் கோடி எப்படி வந்தது?… ஹெச்.ராஜா கேள்வி….!!!!!

குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தார். இதையடுத்து ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பா.ஜ.க தலைவர்…

Read more

ரயில் பயணிகளே!… தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில் பயணத்துக்கு ஒருநாள் முன்பாக தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். 3AC மற்றும் அதற்கு அதிகமான வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கு துவங்கும். படுக்கை வசதிக் கொண்ட வகுப்பிற்கான முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்கும் என்பதை நினைவில்கொள்ள…

Read more

ரயில் தண்டவாளத்தில் கற்கள்…. எதற்காக இப்படி போட்ருக்காங்க?…. பலரும் அறியாத தகவல்…..!!!!!

நீங்கள் ரயில்களில் பல முறை பயணம் மேற்கொண்டு இருப்பீர்கள். இப்பயணத்தின் போது ரயில் பாதையில் கற்கள் சிதறி கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதனிடையே இந்த கற்களுக்கும் ரயிலின் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது,…

Read more

அப்போ இந்துக்களாக இருந்தாங்க…. இப்போ இஸ்லாமியர்கள்…. அமைச்சர் பொன்முடி ஸ்பீச்…..!!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள எம்கே மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பிஜேபி ஆட்சியில் மத வெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.…

Read more

சல்மான் கானுடன் டேட்டிங்கா?…. தீயாய் பரவிய தகவல்…. மனம் திறந்த பூஜா ஹெக்டே….!!!!

பிரபல நடிகரான சல்மான்கான் “கிசி கா பாய் கிசி கா ஜான்” எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். இவருடன் இணைந்து நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடிக்கும்போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பல…

Read more

“திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள்”… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!

திமுக கட்சியில் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக 234 தொகுதிகளிலும் திமுக சார்பாக புதிய மாவட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக…

Read more

“சூர்யா 42” படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு….. ரசிகர்கள் உற்சாகம்…..!!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய பல்வேறு திரைப்படங்களை டைரக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து…

Read more

“முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம்”… ரூ. 1000 கோடி நிதி யாருடையது… மீண்டும் பரபரப்பை கிளப்பிய பாஜக அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அந்த நிதி யாருடையது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.…

Read more

பேயாக மாறிய யாஷிகா ஆனந்த்…. “சைத்ரா” படத்தின் டிரைலர் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

பொட்டு, கா உள்ளிட்ட திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜெனித்குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் “சைத்ரா”. மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்து உள்ளார். அதோடு இந்த படத்தில் அவிதேஜ், சக்தி…

Read more

பிரபல நடிகர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி…. என்ன ஆகிட்டு தெரியுமா?…. ரசிகர்கள் கவலை…..!!!!

பிரபல தெலுங்கு நடிகராக வலம் வருபவர் போசானி கிருஷ்ணா முரளி. இவர் புனேயில் நடைபெற்ற தெலுங்கு சூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு ஐதராபாத் திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.…

Read more

செம மாஸ்..! சூர்யா 42 படத்தின் மிரட்டலான டைட்டில் வெளியீடு… இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங்…!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய பல்வேறு திரைப்படங்களை டைரக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து…

Read more

“மத்திய அரசின் வீட்டு உதவி திட்டத்தில் நிதி விடுவிப்பு”…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் நிதியை தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் விடுவிக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய பிரதேச…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… வெளியான சூப்பர் தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்கு 42…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… இனி மளிகை பொருட்கள் இலவசம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் ஏழை  எளிய மக்களுக்காக பல சிறப்பு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஏழைகளுக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்துக்கு…

Read more

பான்-ஆதார் இணைப்பு…. இவர்களுக்கு கட்டாயமில்லை?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்து இருக்கிறது. இதுவரையிலும் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் அரசு விதித்திருக்கும் காலக்கெடுவுக்குள் வேலையை முடித்திடவேண்டும். இல்லையெனில் அவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும். மற்றொருபுறம் பான்…

Read more

பகீர்..! பிறந்தநாளில் காதலிக்கு கேக் ஊட்டி கொடூர கொலை…. காதலன் வெறிச்செயல்…. பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!!

கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேப்போன்று ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. அதாவது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை தனியாக வரவழைத்து காதலன் கேக் ஊட்டி கொலை…

Read more

இனி பயத்தை விடுங்க…! ஹேக்கர்களை தடுக்க WhatsApp-ல் புதிய வசதி அறிமுகம்…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் புதிய கணக்கு சரிபார்ப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின்…

Read more

மீனம் ராசிக்கு…! தோட்ட திட்டங்கள் நிறைவேறும்…! புத்தி சாதுரியம் அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தில் போட்ட திட்டம் அனைத்தும் நிறைவேறும். தொழில் ரீதியில் புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை சரியாகும். வருமானமும் ஏற்றுக்கொள்வீர்கள்.…

Read more

கும்பம் ராசிக்கு…! லாபம் கூடும்…! குறைகளை சரி செய்வீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வாய்ப்புகள் உருவாகும். பல வழிகளில் பணம் வரும். அரசாங்கத்தால் லாபம் கூடும். பேச்சினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உறவினர்களின் வருகை நன்மையை உண்டாக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! வழக்குகளில் வெற்றி கிடைக்கும்…! வியாபார போட்டிகள் குறையும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெற்று மகிழ்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! நல்ல அணுகுமுறை இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். வாகனச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களிடம் அனுசரித்து நடக்கவேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். நல்ல அணுகுமுறை…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரக்கூடும்…! எதிலும் சுமை இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிறந்த முன்னேற்றங்கள் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரக்கூடும் இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். கஷ்டம் படிப்படியாக குறையும். மனசுக்குள் குழப்பம் விலகிச்செல்லும். பணிச்சுமை அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். அதிக உழைப்பின் காரணமாக வேலையில்…

Read more

துலாம் ராசிக்கு…! வீட்டை பராமரிப்பீர்கள்…! கலைத்துறையில் வெற்றி கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று புதிய திட்டங்களை வியாபாரத்தில் லாபங்களைப் பெருக்கிக் கொள்ள முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். வீட்டை பராமரிக்கும் சூழல் ஏற்படும். பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை வெளிப்படும். காரியங்களில் தடைகள் ஏற்பட்டு சரியாகும்.…

Read more

கன்னி ராசிக்கு…! மதிப்பும் மரியாதையும் கூடும்…! வசீகர தோற்றம் இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் சம்பாத்திய நிலை உயரும். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. மற்றவர்களுக்கு அறிவுரை…

Read more

சிம்மம் ராசிக்கு…! தன லாபம் மற்றும் நிம்மதி இருக்கும்…! செயல்திறன் அதிகரிக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் மகத்தான நாளாக இருக்கும். செய்யும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தனலாபம் மற்றும் நிம்மதி இருக்கும். பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும். நஷ்டங்களை தடுக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அலட்சியம்…

Read more

கடகம் ராசிக்கு…! சிந்தனை இருக்கும்…! புதிய வாய்ப்புகள் கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! பிடிவாத குணத்தை தயவுசெய்து தளர்த்திக் கொள்ள வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கோபம் இல்லாத பேச்சை கண்டிப்பாக பேச வேண்டும். இடமாற்றம் போன்ற தகவல் வரக்கூடும். வீடு மாற்றலாமா என்ற சிந்தனை இருக்கும். வெளிவட்டாரத்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பெருமை உண்டாகும்…! உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! பாக்கிகள் வசூலாகி பரவசத்தை ஏற்படுத்தும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும. இடம் பூமியில் ஏற்பட்ட வில்லங்கம் விலகிச் செல்லும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் நிகழக்கூடும். இருக்கும் வீட்டை மாற்றும் சிந்தனை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று…

Read more

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சி தரும் செய்தி வீடு தேடி வரும்…! அன்பு நீடிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். கனவு பலிக்கும். காலை நேரத்திலேயே மகிழ்ச்சி கூடிய செய்தி வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி இருக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! திறமை வெளிப்படும்…! நிதானமாக செயல்படுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! சிக்கல் தீர்ந்தது சிறப்படையும் நாளாக இருக்கும். பரிபூரணமான இறைவன் அருள் பக்கபலமாக இருக்கும். அனைவரின் பார்வை உங்கள் மேல் படும்படி திறமை வெளிப்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 16…!!

ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 73 – யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. 1346 – செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும்…

Read more

கலப்பட பொருட்கள் பயன்பாடு…. 6 கடைகளுக்கு ரூ.12000 அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் ஆகியோர் ஊட்டியில் உள்ள எட்டினஸ் ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் இருக்கும் பேக்கரி, ஹோட்டல், தேனீர் விடுதிகளில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேரிடம் விசாரணை…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நவீன ரக மோட்டார் சைக்கிள்களில் சிலர் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு திருச்சி-சிதம்பரம்…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய கார்…. காயமடைந்த 8 பேர்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதியில் இருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ரமேஷ் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலுக்குபட்டி அருகே சென்றபோது பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்த கார் பேருந்து மீது மோதியது.…

Read more

பெற்றோர் திட்டியதால் வாலிபர் தற்கொலை…. தாயும் விஷம் தின்று உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சுண்டு குழிப்பட்டியில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில்…

Read more

வீட்டின் பக்கவாட்டு சுவர் சேதம்…. கான்கிரீட் குழிக்குள் இறங்கி போராடிய தம்பதி…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் பாலச்சந்தர்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாக்கடை வடிகால் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.…

Read more

சிறுமியின் மரணத்தில் மர்மம்….? உறவினர்கள் திடீர் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய செம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி- நாகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மணிஷா(16) பாட்டி வீட்டில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாத மணிஷா…

Read more

மஞ்சப்பை விருதுகள்…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றிய சிறந்த 3 பள்ளிக்கூடங்கள்,3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. முதல்…

Read more

புதுப்பெண் கொடூர கொலை…. கணவர் வீட்டு முன்பு புதைக்கப்பட்ட உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி பகுதியில் கட்டிட காண்டிராக்டரான ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெனிலா ஜோபிக்கும் (23) கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த 8 மதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில்…

Read more

“15% ஊதிய உயர்வு”…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பால் செம குஷியில் ஊழியர்கள்…!!!

இந்தியாவில் தற்போது ஐடி துறையில் பணி நியமனங்கள் என்பது குறைந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக உலகம் முழுவதிலும் பல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சில…

Read more

செல்போன் செயலியில் முதலீடு…. ஐடி ஊழியரிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கதாசம் பாளையத்தில் ஐடி ஊழியரான ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பல்வேறு கட்டங்களாக 15 லட்சத்து 73 ஆயிரத்து 395…

Read more

“கிப்ட் பார்சலில் வெளிநாட்டு பணம்”….? லட்சக்கணக்கில் இழந்த இளம்பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் வசிக்கும் இளம்பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் நெதர்லாந்தில் வசிக்கும் டாக்டர் எனக்கூறி முகமது சலீம் என்பவர் செல்போனில் என்னை…

Read more

45 மணி நேரத்தில்…. காங்கிரஸ் நிர்வாகி திடீர் திருமணம்…. காரணம் இதுதான்?…..!!!!!

உத்தரபிரசேதம் ராம்பூர் நகரசபை தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நகர சபை தலைவர் பதவியானது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சியடைந்தார். காரணம் 45 வயதாகியும் மமுன் ஷாகான்…

Read more

போலி மதுபானம் அருந்திய நபர்கள்…. 8 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!!

மது விலக்கு சட்டம் அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மது விற்பனையானது நடைபெறுகிறது. மேலும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி…

Read more

அடப்பாவிகளா!…. நாய் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஆந்திரபிரதேசத்தில் விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் சில பேர் போலீஸ்  நிலையத்தில் புகாரளித்தனர். அதில், ஆந்திரபிரதேச முதல்-மந்திரியின் ஸ்டிக்கர் ஒன்றை நாய் கடித்து கிழித்துள்ளது. இதன் காரணமாக அந்நாயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது.…

Read more

Other Story