“நடிகை சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு அவர்தான் காரணம்”…. பரபரப்பை கிளப்பிய பயில்வான்…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா. கடந்த 1979-ம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. அதன் பிறகு பல படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்த…

Read more

“சாகுந்தலம்” படம் எப்படி இருக்கு?…. முதல் நாள் வசூலே இம்புட்டு தானா?…. சமந்தா வருத்தம்….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் சென்ற 14-ம் தேதி வெளியான படம் “சாகுந்தலம்”. இந்த படம் முதல் நாளில் ரூ.5 கோடி வரை தான் வசூல் செய்து இருந்தது. இதன் காரணமாக சாகுந்தலம் படம் நஷ்டத்தை நோக்கி போகிறதா…

Read more

டைரக்டர் லோகேஷ் பட வாய்ப்பை தவறவிட்ட ராகவா லாரன்ஸ்…. காரணம் இதுதான்?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் அண்மையில் வெளியாகிய விக்ரம் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து இருப்பார். இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ராகவா…

Read more

“லியோ” சூட்டிங் குறித்து தளபதி சொன்ன விஷயம்…. ஆனால்?… புதுசா வந்த சிக்கல்…. பின் லோகேஷ் எடுத்த முடிவு….!!!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில்…

Read more

“டிரைவிங் லைசென்ஸ்”…. ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!!

இந்திய குடிமகன்களுக்கு ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எவ்வளவு இன்றியமையாததாக இருக்கிறதோ, அதேபோன்று வாகன ஓட்டிகளுக்கும் டிரைவிங் லைசென்ஸ் முக்கியமான ஒன்றாக உள்ளது. டிரைவிங் லைசென்ஸ் பெற நாம் சில ஆவணங்களையும் கொடுக்க வேண்டி இருக்கும். மேலும் டிரைவிங் லைசென்ஸ்…

Read more

வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா?…. இனி கவலையை விடுங்க…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

உங்கள் வீட்டுக்கடனை முன்கூட்டியே செலுத்துவதற்குரிய ஆப்ஷன் உங்களுக்கு இருக்கிறது. உங்களது கடன் காலம் 20 வருடங்களாக இருந்தாலும், குறைந்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவதன் வாயிலாக லட்சக்கணக்கான ரூபாயை சேமிப்பீர்கள். அதுகுறித்து நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். உங்களிடம் இருக்கும் கடனின் வகையைப்…

Read more

மீனம் ராசிக்கு…! நிலுவை பணம் வசூல் ஆகும்…! வசீகர தோற்றம் இருக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! தைரியம் நிறைந்து காணப்படும்…! தடை தாண்டி முன்னேறுவீர்கள்….!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள்…

Read more

மகரம் ராசிக்கு…! திறமைக்கு பாராட்டு கிடைக்கும்…! வரவை விட செலவு இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! ஆபரண சேர்க்கை உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்..! யோகம் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று…

Read more

துலாம் ராசிக்கு…! விற்பனையில் வேகம் உண்டாகும்…! ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை…

Read more

கன்னி ராசிக்கு…! புதிய வாய்ப்புகள் கிடைக்கும்…! முன்னேற்றமான பலன் இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை…

Read more

சிம்மம் ராசிக்கு…! வெளிவட்டார தொடர்பு இருக்கும்…! பங்குதாரர்களின் பிரச்சனை சீராகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான…

Read more

கடகம் ராசிக்கு….! எண்ணங்கள் மேலோங்கும்…! போட்டிகள் விலகி செல்லும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! எதிர்பாராத சந்திப்புகள் இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! கற்பனைத் திறன் அதிகரிக்கும்..! கவனம் வேண்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில்…

Read more

மேஷம் ராசிக்கு…! பண தேவை பூர்த்தி ஆகும்…! பிள்ளைகள் மூலம் பெருமை இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பாக்கிகள் வசூலாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று நினைத்தது முடியும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். இன்று கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள்…

Read more

இன்றைய (17-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு….!!

இன்றைய  பஞ்சாங்கம் 17-04-2023, சித்திரை 04, திங்கட்கிழமை, துவாதசி திதி பகல் 03.47 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.28 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பின்இரவு 02.28 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 17.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 17…!!

ஏப்ரல் 17 கிரிகோரியன் ஆண்டின் 107 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 108 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 258 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1080 – டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார். 1492 – மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும்…

Read more

“புதிதாக டீக்கடை பிசினஸ் ஆரம்பித்த நடிகர் நவீன்- கண்மணி ஜோடி”… குவியும் வாழ்த்து…!!

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் நவீன். இந்த சீரியலுக்குப் பிறகு இதயத்தை திருடாதே 2 மற்றும் கண்ட நாள் முதல் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். இவர் செய்தி வாசிப்பாளரான கண்மணி என்பவரை…

Read more

“ஒருமுறையாவது நீங்கள் வரவேண்டும்”… கோரிக்கை விடுத்த சொந்த ஊர் மக்கள்… ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி…?

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக பலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூரு. ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

Read more

“சோழர்களின் பெருமைகளை பாடிய இசை புயல் ஏ.ஆர் ரகுமான்”… வைரலாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆந்தம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக…

Read more

“நான் இதுவரை கல்லூரிக்கு சென்றதே இல்லை”… இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தமிழ் மட்டும் இன்றி பிறமொழி திரைப்படங்களிலும் முன்னணி இயக்குனராக திகழ்கிறார். ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம்…

Read more

“நான் வியந்து பார்க்கும் நபர்”…. வலிமையான மனம் கொண்டவர்… நடிகை சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்துள்ள தசரா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் சைரன், மாமன்னன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்களில்…

Read more

“வகை வகையான உணவு”… ஸ்பெஷலாக ரத்தினகிரி அல்போன்சா…. ரசித்து ருசித்து சாப்பிட்ட மாதவன்…. அசத்திய சுதா கொங்காரா…!!

இந்திய சினிமாவில் முக்கியமான பெண் இயக்குனர்களில் ஒருவராக திகழ் பவர் சுதா கொங்காரா. இவர் தெலுங்கு சினிமாவில் ஆந்திரா அண்டகாடு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் துரோகி, இறுதிச்சுற்று மற்றும் சூரரை போற்று போன்ற படங்களை இயக்கினார்.…

Read more

“பிரச்சனையில் சிக்கிய சிம்பு”… களத்தில் இறங்கி முட்டி மோதி பஞ்சாயத்தை தீர்த்து வைத்த ஆண்டவர்…. அப்படி என்னதான் நடந்தது…?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெறுகிறது. நடிகர் சிம்பு வேல்ஸ்…

Read more

“அனிருத்-சிவகார்த்திகேயன் இடையே என்னதான் பிரச்சனை”…? வெளியான உண்மை காரணம்…!!

தமிழ் சினிமாவில் ஒரே காலத்தில் அறிமுகம் ஆகி தற்போது அசுர வளர்ச்சி அடைந்திருப்பவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர்‌ அனிருத். சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் திரைப்படத்தின் மூலம் தான் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறினார். இந்த படத்தின் மூலம்…

Read more

“கெத்து காட்டும் ராகாவா‌ லாரன்ஸ்”… வசூலில் பட்டையை கிளப்பும் ருத்ரன்…. கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ஜிவி…

Read more

“தென்னிந்திய நடிகைன்னு சொன்னாலே அவமானப்படுத்துவாங்க”…. நடிகை சமந்தா பரபரப்பு புகார்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடினார். இதனையடுத்து நடிகை சமந்தாவுக்கு தற்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில்…

Read more

“பழைய டயர் ரொம்ப தேஞ்சு போச்சு”… இனி தூக்கி போட வேண்டியது தான்…. அலிஷா அப்துல்லாவின் பதிவால் திடீர் சர்ச்சை…!!

இந்திய கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை ஆன அலிஷா அப்துல்லா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார். இவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு மாநில செயலாளர் பொறுப்பில்…

Read more

“இந்த வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 10,000 கிடைக்கும்”… மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல்வேறு விதமான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…

Read more

“இந்திய ரயில்வே துறை தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறதா”…? மத்திய அரசின் பதில் இதுதான்…!!

இந்திய ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்திகள் சமீப காலமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. இதனுடன் சில நிறுவனங்களும் தனியார் ‌ வசம் ஒப்படைக்கப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய ரயில்வே துறை…

Read more

பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் வருமான வரித்துறை நிறுவனத்தால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வருமான வரி செலுத்துவதற்கும், முக்கியமான அடையாள ஆவணமாகவும் திகழ்கிறது. இந்த பான் கார்டில் அனைத்து விவரங்களையும் மாற்ற முடியாது. ஆனால் சில சமயங்களில் பெயர்களை மாற்ற வேண்டிய…

Read more

“இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்”…. 4 பேர்‌ பரிதாப பலி…. சர்ச் பாதர் அதிரடி கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம்…

Read more

அதிமுக செயற்குழு கூட்டம்”… 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…. அதிரடியில் இறங்கிய இபிஎஸ்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தீர்மானம்…

Read more

அரசு பேருந்துகள்: டெண்டர் கோர கால அவகாசம் முடிய போகுதா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்குரிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் அரசு வெளியிட்டது. அந்த வகையில் போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1771 பிஎஸ்-6 வகை குளிர் சாதனம் இல்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக…

Read more

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 502 ஆக உயர்வு… மீண்டும் 3-ம் அலை பரவுகிறதா…?

தமிழகத்தில் சமீப காலமாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 502 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதன்படி சேலத்தில் 27 பேர், திருவள்ளூரில் 28 பேர், செங்கல்பட்டில் 28 பேர், கோவையில் 42 பேர்,…

Read more

நாளை முதல் தெலுங்கானா TO மதுரைக்கு சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தெலுங்கானா காச்சிகுடாவிலிருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயிலானது இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஏப். 17-ம் தேதி முதல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி வழியே மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என…

Read more

நெருக்கடி கொடுத்த நபர்கள்….. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் குமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் குமார்…

Read more

சிறுமிக்கு லவ் டார்ச்சர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து சிறுமிக்கு…

Read more

இதமான காற்றுடன் குளு குளு சீசன்…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருவதால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பகல் நேரம் வெப்பம் நிலவினாலும் மாலையில்…

Read more

ஊருக்குள் நுழைந்த மர்ம விலங்கு…. கடித்து குதறப்பட்ட ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தயிர்பாளையம் கிராமத்தில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த மர்ம விலங்கு 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதே போல் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்தது.…

Read more

அக்காவுடன் ஏற்பட்ட தகராறு…. 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறையன்விளை விநாயகர் தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சத்திய கலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஸ்ரீ லட்சுமி அரசு பள்ளியில் 9-ஆம்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…. இளம்பெண்ணின் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் மகேந்திரவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சனியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழப்பு…. கார் டீலர் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 ஏற்கனவே தற்கொலை செய்தனர்.இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை எவ்வாறு…

Read more

நாளைய (17-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 17-04-2023, சித்திரை 04, திங்கட்கிழமை, துவாதசி திதி பகல் 03.47 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.  பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.28 வரை பின்பு உத்திரட்டாதி.  மரணயோகம் பின்இரவு 02.28 வரை பின்பு சித்தயோகம்.  பிரதோஷ விரதம்.  சிவ வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 17.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத…

Read more

நீச்சல் பயிற்சி பெற புதிய விதிகள்…. “இந்த” குழந்தைகளுக்கு அனுமதி இல்லை…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்காவில் நீச்சல் பயிற்சி பெற்ற 7 வயது சிறுவன் தேஜா குப்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு…

Read more

செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் கடன்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67-வது பிளாக்கில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கன்னியப்பன் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பரப்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் செல்போன் செயலி…

Read more

மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு ரயில் சேவை தொடக்கம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை சீசன் முன்னிட்டு மலை ரயிலில் பயணம் செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கூட்டம் காரணமாக டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி…

Read more

Other Story