“6-வது கோப்பையை தூக்குவோம்!”.. மும்பை ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் சர்மா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ‘MI…

Read more

“60 வயசு வரைக்கும் நீங்க ஆடணும்!”.. மேடையிலேயே தோனியிடம் கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன்.. தல கொடுத்த மாஸ் பதில் என்ன தெரியுமா??

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சி.எஸ்.கே ரசிகர்களுக்காக ‘ரோர்26’ என்ற பிரம்மாண்ட திருவிழா நடைபெற்றது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் அதிரடியான இசைக்கச்சேரி அரங்கேறியது. சுமார்…

Read more

CSK நிகழ்ச்சியில் செம கொண்டாட்டங்கள்… அடடா இவ்வளவு சுவாரஸ்ய நிகழ்வுகளா…? குளிர்ந்து போன ரசிகர்கள்… செம ட்ரீட் போங்க..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ‘ரோர் 26’ (Roar 26) என்ற பிரம்மாண்ட ரசிகர்கள் திருவிழா நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி, கேப்டன்…

Read more

“அடிபொலி!”..‌‌பயிற்சிக்கு நடுவே பறந்த நகைச்சுவை சரவெடி.. சஞ்சு சாம்சனை கலாய்த்த எஸ்கே.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

19-வது ஐ.பி.எல். தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வரும் 30-ஆம் தேதி சந்திக்கிறது. இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. வீரர்கள் தீவிர…

Read more

23 நாட்கள் போர்… சிதறும் ஏவுகணைகள்.. பதறவைக்கும் சோகம்.. “6 இந்தியர்கள் பலி.. ஒருவர் மாயம்!”.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மத்திய கிழக்குப் பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 23 நாட்களாகத் தீவிரப் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்தப் பிராந்தியம் முழுவதும்…

Read more

“நான் அப்பவே முதலமைச்சர் ஆகியிருப்பேன்!”.. எம்.ஜி.ஆரால் மட்டுமே முடிந்தது.. விஜயால் முடியுமா? சிவகுமார் உடைத்த அதிரடி உண்மைகள்..!!

தமிழக அரசியல் வரலாற்றில் நடிகர்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் மட்டுமே திரையுலகில் இருந்து வந்து முதலமைச்சராகி நீண்ட காலம் ஆட்சியைத் தக்கவைத்த சாதனையாளர் ஆவார். அவருக்குப் பிறகு சிவாஜி கணேசன் போன்ற பெரும் நடிகர்கள் அரசியலில் இறங்கினாலும் அவர்களால்…

Read more

அதிர்ச்சி சம்பவம்! பிரபல நடிகையிடம் பொது இடத்தில் அத்துமீறிய ஐடி மேலாளர்.. போலீஸ் அதிரடி கைது.. பதறவைக்கும் பின்னணி..!!

மலையாளத் திரையுலகின் பிரபல நடிகை ஒருவருக்கு, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர் என அறிமுகமான வாலிபர் ஒருவர் தொடர்ந்து குறுந்தகவல்கள் மற்றும் செல்போன் அழைப்புகள் மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கொச்சி அருகே உள்ள ஒரு கடைக்கு அந்த…

Read more

“50 வருஷமா ஒரு இந்து எம்.எல்.ஏ கூட இல்லையா?” கோபாலகிருஷ்ணனின் பேச்சால் அரசியலில் நிலநடுக்கம்.. அதிர வைக்கும் பின்னணி..!!

கேரளாவின் குருவாயூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான பி. கோபாலகிருஷ்ணன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக குருவாயூர் தொகுதியில் ஒரு ‘இந்து எம்.எல்.ஏ’ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை…

Read more

“நம்பர் 1 இடம்!”.. பயங்கரவாதத்தின் உறைவிடம் பாகிஸ்தான்.. உலகையே அதிரவைத்த புதிய ஆய்வு அறிக்கை.. அம்பலப்படுத்திய பகீர் உண்மை..!!

பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் உலகளவில் 163 நாடுகளில் பயங்கரவாத தாக்கம் குறித்து நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் மிகவும் கவலைக்குரிய முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நிலவும் சுமுகமற்ற உறவு மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக பாகிஸ்தான்…

Read more

“எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு!”.. மேடையில் போட்டோ கூட இல்லையா? கொந்தளித்த ஆதரவாளர்கள்.. பாஜக கூட்டணியில் விரிசலா? சரத்குமார் அதிருப்தி.!

பாஜகவில் இணைந்து ஓராண்டுக்கு மேலாகியும் தனக்கும் தன் ஆதரவாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் நடிகர் சரத்குமார் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைந்த பிறகும் தமக்கு ஏன்…

Read more

பழிவாங்க ஏவி விடப்பட்டதா வளர்ப்பு நாய்? கதற கதற கடித்த நாய்.. உள்ளே இருந்து வேடிக்கை பார்த்த குடும்பம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

நாகை மாவட்டத்தில் பவிதா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் பக்கத்து வீட்டுக்காரரான பழனி என்பவரது வளர்ப்பு நாய் ஓடி வந்து கொடூரமாக கடித்தது. தெருவில் நடந்து சென்ற பவிதாவை நாய் விரட்டி கடித்த நிலையில், அவரைக் காப்பாற்ற வந்த அவரது…

Read more

“உள்ளாடையைத் துவைக்கச் சொன்ன மேலாளர்!”.. பெண் ஊழியர்களுக்கு நள்ளிரவில் ஆபாச மெசேஜ்.. சுங்கச்சாவடியில் நடந்த பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் மேலாளராகப் பணியாற்றி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாசத்…

Read more

“விஜய் கட்சி நிர்வாகி மீது அதிரடி வழக்கு!”.. சிறுவர்களை வைத்து இப்படி ஒரு காரியமா? அதிரடி காட்டிய போலீசார்.. பின்னணி என்ன??

ராமநாதபுரம் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், திருப்புல்லாணி அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தில் அக்கட்சியினர் அண்மையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் விஜய் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அங்குள்ள சிறுவர்களை அழைத்து ‘தி.மு.க.…

Read more

“அவர் என்னை அடித்தார்”‌ அரசு அதிகாரி தற்கொலையில் சிக்கிய அமைச்சர்.. பின்னணியில் இருந்த அந்த லஞ்ச விவகாரம் என்ன??

பஞ்சாப் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலை விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமிர்தசரஸில் உள்ள அரசு கிடங்கு நிறுவன மேலாளரான ககன்தீப் சிங் ரந்தாவா என்பவர்,…

Read more

“கோடிக்கணக்கில் சொத்து!”.. இரண்டு தொகுதிகளில் போட்டி புதுச்சேரி அரசியலில் அதிரடி..‌ முருகன் கோவிலில் முதல்வர் ரங்கசாமி செய்த முக்கிய காரியம்‌‌..!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு குழப்பங்களால் மனுத்தாக்கல் மந்தமாக இருந்தது. குறிப்பாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக இருந்ததால் தேசிய ஜனநாயக…

Read more

“தூத்துக்குடியை உலுக்கிய சிறுமி கொலை!..” பின்னணியில் நடந்த அதிரடி விசாரணை.. 25 அதிகாரிகளுக்கு கிடைத்த கௌரவம்.. போலீசாருக்கு குவியும் பாராட்டு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி ஒருவரை கொலை செய்த குற்றவாளியைக் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளைத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்பணிச் சான்றிதழ்களை வழங்கினார்.மிகக் குறுகிய காலத்தில் நுணுக்கமான புலனாய்வு மேற்கொண்டு,…

Read more

பகீர் சம்பவம்! “10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்!”.. சினிமாவுக்கு அழைத்துச் சென்ற வீட்டு உரிமையாளர்.. நள்ளிரவில் மிரட்டி நடந்த கொடூரம்..‌ !

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ரகு என்பவர் ஒரு பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமியிடம் நயமாகப்…

Read more

“விலைவாசி உயர்வு உறுதி!”.. பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம்.. தேர்தல் முடிஞ்சதும் இதுதான் நடக்கும்.. ராகுல் காந்தி போட்ட அதிரடி பதிவு‌..!!

தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலை…

Read more

“பறக்கும் படை தடுத்தும் நிற்காத கார்!”.. தேதி அறிவித்த கையோடு சிக்கிய மேயர்.. அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்.. என்ன நடந்தது..!

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே மாநிலம் முழுவதும்…

Read more

“சர்வதேச விதிகள் காற்றில் பறந்தன!”.. பள்ளிக்கூடம் மீது ஈரான் ஏவுகணை வீச்சு.. ரத்தக் களறியாகும் இஸ்ரேல் அடுத்தது என்ன??

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த 28-ம் தேதி தொடங்கிய வான்வழித் தாக்குதல் இன்று 23-வது நாளை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக்…

Read more

கணவர் செய்த பகீர் காரியம்! “6 குழந்தைகளுக்குத் தாயான இளம்பெண் மற்றும் குழந்தை பலி.. பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த முஹ்சீனா (37) என்ற பெண், தனது ஏழாவது பிரசவத்தின்போது முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு விநியோக ஊழியராகவும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பவராகவும் இருந்த இவரது கணவர் இப்ராகீம், முஹ்சீனாவை…

Read more

“30 வருஷம் ஜெயில்!”.. அதுக்கப்புறம்தான் ஆயுள் தண்டனை.. இளம் பெண் டாக்டர் கொலை வழக்கில் வெளியான பரபரப்பு தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பணியில் இருந்த இளம் மருத்துவர் வந்தனா தாஸ் (23), சிகிச்சைக்காக வந்த பள்ளி ஆசிரியர் சந்தீப் என்பவரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும்…

Read more

“ராகுல் காந்தி ஒரு பி-டீம்!”.. கேரள முதல்வர் பகீர்.. பேரதிர்ச்சியில் காங்கிரஸ்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆங்கிலச் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். சிலர் எதையும் நேரில் கண்டோ அல்லது அனுபவித்தோ பாடம் கற்றுக்கொள்வதில்லை என்றும், ராகுல் காந்தி அந்த அபூர்வமான வகையைச் சேர்ந்தவர் என்றும்…

Read more

“அஜித் எடுத்த அந்த ஒரு முடிவு!”.. இனி சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? ரசிகர்கள் பேரதிர்ச்சி.. ஏகே-வின் இந்த ரகசிய பிளான் பின்னணியில் இருக்கும் உண்மை இதுதான்‌..!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் பந்தயங்களிலும் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார். தற்போது ‘குட் பேட் அக்லி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலான படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது ஒரு புதிய…

Read more

“ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்!”.. இனி இவங்களுக்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்.. வெளியான முக்கிய உத்தரவு..!!

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வருமான வரிச் சட்ட விதிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. இந்த புதிய மாற்றத்தில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் பல முக்கிய…

Read more

“அரசியல் வசனங்களுக்கு ‘மியூட்’!.. விஜய்யின் கடைசி படத்திற்கு வந்த சோதனை.. சென்சார் போர்டு செய்த அதிரடி மாற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடிக்கின்றன. கடந்த ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாக வரவேண்டிய இப்படம், தணிக்கைக்குழு சான்றிதழ் அளிக்க மறுத்ததால் நீதிமன்றம்…

Read more

இனி இந்த கவலை வேண்டாம்.. “நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது!” வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா???

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி, உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியத் தொடர்பு சாதனமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியைப் பயன்படுத்தி வரும் நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

ஐபிஎல் 2026.. “இந்த முறை விடமாட்டோம்!”.. பஞ்சாப் ரசிகர்களுக்கு ஸ்ரேயாஸ் கொடுத்த செம ட்ரீட்.. நீண்ட நாள் கனவு நனவாகுமா

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வெல்வதே தனது ஒரே இலக்கு என்று தெரிவித்துள்ளார். அணியின் புதிய சீருடை அறிமுக விழாவில் பேசிய அவர், கடந்த…

Read more

பகீர் பின்னணி..! படிப்பை விட “போதை” தான் முக்கியமா..? 30 லட்சம் சரக்குடன் சொகுசு ஓட்டலில் சிக்கிய இளம் கல்லூரி மாணவி..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அனந்து பிரசாத் (24) மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரிசானா பாத்திமா (19) ஆகிய இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய ரிசானா, தனது நண்பர் அனந்து…

Read more

தடைகளைத் தகர்த்து சாதனை படைத்த ‘துரந்தர் 2’.. இத்தனை கோடிகள் வசூலானதா? மிரண்டு போன திரையுலகம்..!!

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் 1350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பலத்த விமர்சனங்களையும் தடைகளையும் சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் 2’…

Read more

“யார் பேச்சையும் கேட்க முடியாது!”.. போர் விமானங்களை நிறுத்த அமெரிக்கா கேட்ட அனுமதி மறுப்பு.. மிரளவைக்கும் இலங்கை அதிபரின் பேச்சு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் 21-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 84 மாலுமிகள் உயிரிழந்தனர்; 32…

Read more

இனி பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமா? நடுக்கடலில் சிக்கிய 3,200 கப்பல்களின் கதி என்ன? என்ன நடக்கப்போகுது??

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் 21-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சுமார் 3,200 வணிகக் கப்பல்கள் நடுக்கடலில் சிக்கியுள்ளன. போர் காரணமாக இந்தப் பகுதி வழியாகச் செல்ல முடியாமல் தவிக்கும் இந்தக் கப்பல்களில் உள்ள மாலுமிகளுக்கு…

Read more

“நான் சாகல உயிரோடதான் இருக்கேன்!”.. மரண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு.. ஈரானுக்கு விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், ஈரான் மீதான போரில் அமெரிக்காவைத் தாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று மறுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதுமே தனது நாட்டின் நலன் கருதியே முடிவுகளை எடுப்பவர் என்றும்,…

Read more

“2026 தேர்தலில் அதிரடி மாற்றங்கள்!”.. ஒரே நாளில் இரட்டிப்பான சம்பளம்.. கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்.. யாருக்கெல்லாம் இந்த அதிர்ஷ்டம் தெரியுமா..??

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சமூக ஊடகங்களிலோ அல்லது மின்னணு ஊடகங்களிலோ விளம்பரம் செய்ய விரும்பினால், அதற்கு முன்-சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் விளம்பரத்திற்கு 3 நாட்களுக்கு…

Read more

யாராலும் வெல்ல முடியாது என்ற திமிர் அடங்கியது.. ஈரான் எடுத்த அதிரடி பாடம்.. சிக்கிய அமெரிக்கத் தொழில்நுட்பம்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. உலகின் மிகச்சிறந்த ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளாகக் கருதப்படும் அமெரிக்காவின் ‘தாட்’ மற்றும் இஸ்ரேலின் ‘அயர்ன்…

Read more

“127-லிருந்து 26-ஆக குறைந்த உயிரிழப்பு!”.. உலக நாடுகளுக்கே இந்தியா தான் இப்போ முன்னுதாரணம்.. அப்படி என்ன நடந்தது???

உலகளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 127-ஆக இருந்த நிலையில், தற்போது 2024-ல் அது 26.6-ஆகக்…

Read more

“ஜூஸ்னு நினைச்சு குடிச்சு!” இளம்பெண் செய்த ஒரு சிறிய தவறு உயிரையே பறித்த துயரம்.. பதறவைக்கும் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி திவ்யபாரதி (31). செந்தில் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால், திவ்யபாரதி தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமையலறையில் இருந்த பாட்டிலில் வீட்டை சுத்தம்…

Read more

அதிர்ச்சி சம்பவம்! “அவன் என்னை ஏமாத்திட்டான்!”.. தற்கொலைக்கு முன் இளம்பெண் எழுதிய கடிதத்தில் இருந்த பகீர் உண்மை..!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சோனியா, அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், உடன் பணியாற்றிய கோகுல கண்ணன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த சில வாரங்களாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

ஒரே குடும்பத்தில் 9 பேர் பலி.. இது விபத்தா அல்லது கொலையா? அதிர வைக்கும் பின்னணி.. அந்த ஒரு மணி நேர மர்மம் என்ன..??

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 3 சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி…

Read more

“கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே!”.. கிரவுண்டுக்கு வந்த அர்ஜுன் டெண்டுல்கர்! ஷாக்கான ரிஷப் பந்த்.. வைரல் வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், நீண்ட காலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த பிறகு, தற்போது 2026 ஐபிஎல் தொடருக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். கடந்த மார்ச் 5-ம் தேதி சானியா சந்தோக்கை…

Read more

விஜயின் விழாவில் விபரீதம்..? “மீண்டும் ஒரு சம்பவமா”..? அதிர்ச்சியில் தவெகவினர்… நொடியில் தப்பித்த சம்பவம்…!!

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தவிர்க்க, இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சித் தலைவர் விஜய் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தொண்டர்கள்…

Read more

திமுகவின் அடுத்த டார்கெட்…! செம்மலைக்கு குறி… ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து முக்கிய வாக்குக்காக நடந்த பேச்சு வார்த்தை… கை விரித்த அதிமுக தலைவர்…?

தேர்தல் நேரங்களில் அரசியல் தலைவர்கள் கட்சி மாறுவது இயல்பானது என்றாலும், தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தற்போது யாரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரைநூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததும், ஓ.பி.எஸ் அணியைச்…

Read more

“மஞ்சுமல் பாய்ஸ் பட சம்பவம்”… 150 ஆடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞர்… உயிரை மீட்ட அந்த ஒரு போன் கால்… 12 மணி நேர போராட்டம்… களத்தில் இறங்கி மீட்ட ராணுவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் (28) என்ற வாலிபர், கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் தடையை மீறி ஆபத்தான இடத்திற்குச் சென்று செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். பலத்த காயமடைந்த…

Read more

இரட்டை இலைக்கா? தாமரைக்கா? அமித் ஷா போட்ட மெகா கண்டிஷன்.. எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு.. முடிவுக்கு வரும் கூட்டணி இழுபறி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை இரவு சுமார் 1 மணி நேரம் 15…

Read more

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் ஈரான்..‌ “கப்பல்களுக்குப் புதிய வரி விதிப்பு!”.. அதிரப்போகும் உலகப் பொருளாதாரம்.. பரபரக்கும் உலக அரசியல்..!!

ஈரான் நடத்தி வரும் பதிலடித் தாக்குதல்களால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதன் விளைவாகப் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு, அங்கு வசிக்கும்…

Read more

“கடைசி நேரத்தில் பின்னடைவு!”.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பந்துவீச்சாளர்.. யார் தெரியுமா..??

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்காக, அனைத்து அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்கள் ஆவலுடன்…

Read more

என்னது, விராட் கோலி வந்தாச்சா? பெங்களூரு மைதானத்தில் நடந்த ‘மாஸ்’ சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்காக, அனைத்து அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,…

Read more

உலகக்கோப்பையை வென்ற கையோடு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற திலக் வர்மா.‌‌. ராம் சரண் கொடுத்த அந்த ‘சர்ப்ரைஸ் ‘கிப்ட்’.. வைரலாகும் போட்டோஸ்..!!

2026 டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது. இந்தத் தொடர் முழுவதும் அதிரடியாக…

Read more

“அவர் போனாலே பின்னாடி ஒரு படையே வருது” தோனிக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பா? வாயடைத்துப் போன இங்கிலாந்து வீரர்..!!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனிக்கு இந்தியாவில் ஒரு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வழங்கப்படுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வியப்புடன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது தோனி பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ததைக்…

Read more

பழிக்குப் பழி.. ரத்தக் களறியாகும் ஈரான்.. அமெரிக்கா பயன்படுத்திய அந்த ஒரு ‘பயங்கர’ ஆயுதம்.. ரகசிய தளங்களை தரைமட்டமாக்கியது.. இனி ஈரானின் பதில் என்ன??

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மூன்று வாரங்களாகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்குப் பதிலடியாக வளைகுடா…

Read more

Other Story