“அப்பா கொடுத்த சப்போட்டா பழம்!”.. ஆசையாக வாங்கிய பிஞ்சு குழந்தை.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்.. 2 வயது மகளைக் கொன்று தந்தை விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரவி – சுவாதி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாதி தனது இளைய மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மூத்த மகள் 2 வயது மேகனா மட்டும் தந்தை ரவியுடன் வசித்து வந்தார். இது தொடர்பாகக்…

Read more

“அதிமுக போட்ட அதிரடி பிளான்!”.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியா..? மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி எடுக்கப்போகும் முடிவு.. அதிரவைக்கும் புதிய கூட்டணி..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, அவருடைய மனைவி பொற்கொடி “தமிழக பகுஜன் சமாஜ் கட்சி” என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பெரம்பூர் மற்றும்…

Read more

“ரயில் வரும்போது இப்படியா பண்றது..?”‌ பான் மசாலா துப்பப் போய் நேர்ந்த பயங்கரம்.. நடுக்கத்தை ஏற்படுத்திய விபத்து.. வைரல் வீடியோ..!!

பீகார் மாநிலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. தண்டவாளத்தின் அருகே…

Read more

“போலி கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி!”.. இனி பேஸ்புக், இன்ஸ்டா பயன்படுத்த ஆதார் கார்டு வேணுமா..? மத்திய அரசின் அதிரடி ‘மாஸ்டர் பிளான்’..!!

தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு மக்களிடையே பெருமளவு அதிகரித்துள்ளது. மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் இருந்தாலே எளிதாகக் கணக்கு தொடங்க முடியும் என்பதால், போலி கணக்குகளை உருவாக்கி மோசடி செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து…

Read more

“அமெரிக்காவை அதிரவைத்த ‘ஆக்சிஸ் ஆஃப் எவேஷன்’!”.. ஈரானுக்கு பின்னால் இருக்கும் அந்த 2 நாடுகள் எது..? அம்பலமான ரகசியக் கூட்டணி.. போர்க்களத்தில் திடீர் திருப்பம்..!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கி வருகிறது. இந்த மோதலில் சீனா மற்றும் ரஷ்யா நேரடியாகப் போரில் இறங்காவிட்டாலும்,…

Read more

“அமெரிக்க அரசியலில் திடீர் திருப்பம்!”.. டிரம்ப்பின் ‘சொந்த” தொகுதியை தட்டிப்பறித்த ஜனநாயகக் கட்சி.. இடைத்தேர்தலில் தலைகீழ் மாற்றம்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ‘ஸ்டேட் ஹவுஸ் டிஸ்ட்ரிக்ட் 87’ சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எமிலி கிரிகோரி (40 வயது) அபார வெற்றி பெற்றுள்ளார். அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ‘மார்-ஏ-லாகோ’ இல்லம் அமைந்துள்ள இந்த முக்கியத் தொகுதியில்,…

Read more

“மதம் பார்க்கவில்லை தேசம் பார்க்கவில்லை!”.. வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களைக் காப்பாற்ற உயிரை பனையம் வைத்த பாகிஸ்தான் இளைஞர்.. வைரலாகும் வீடியோ..!!

ஓமன் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 அன்று பார்கா பகுதியில் இரண்டு இந்தியர்கள் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாகப் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்தது. வெள்ளத்தின்…

Read more

“உலக காற்றுத்தர அறிக்கை 2025!”.. சுற்றுச்சூழல் சீர்கேட்டில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..? அதிர்ச்சி தகவல்..!!

சுவிட்சர்லாந்தின் ஐ.கு. ஏர் நிறுவனம் 2025-ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத்தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக முதலிடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து வங்கதேசம் இரண்டாம் இடத்தையும், தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. தெற்காசிய…

Read more

“விபசாரிகளா?”.. கொந்தளித்த அதிமுக.. பொன்ராஜின் பேச்சால் பற்றி எரியும் தமிழக அரசியல்.. ஆட்சி வீழ்ந்தால் தான் மகளிர் வாழ முடியும்.. வைரலாகும் பகீர் குற்றச்சாட்டு..!!

தமிழகப் பெண்களை மிகவும் இழிவாகப் பேசிய திமுக ஆதரவாளர் பொன்ராஜின் கருத்துக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்களை “விபசாரிகள்” என்று விமர்சித்த அவர், அதற்கு மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. திமுகவினரின் இத்தகைய அருவருப்பான பார்வைதான்…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. “தமிழகம் வன்முறை கூடாரமாக மாறிவிட்டது!”.. எக்ஸ் தளத்தில் வைரலாகும் நயினார் நாகேந்திரனின் பதிவு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் எவ்வித பயமும் இன்றி நடைபெறும் இத்தகைய குற்றங்கள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு…

Read more

“நிஜமாவா சொல்றீங்க!”.. 2,300 கிலோ போதைப்பொருளை எலிகள் தின்றுவிட்டதா..? சோதனையில் சிக்கிய பகீர் உண்மை.. அம்பலமான அரசின் மெத்தனப் போக்கு..!!

குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கையாளுதலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. 2022 அக்டோபர் முதல் 2023 ஜூலை வரை பறிமுதல் செய்யப்பட்ட 6,510 கிலோ போதைப்பொருளில், சுமார் 2,332 கிலோ பொருட்கள் மாயமாகியுள்ளன.…

Read more

இது குடியரசு தானா? இல்லை குடிகார அரசு நாடா? “குடிக்கிறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்!”.. மேடையில் சீமான் அதிரடி.. பரபரக்கும் தேர்தல் களம்..!!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மது அருந்துபவர்களின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்றும், பொறுப்புள்ள குடிமக்களின் வாக்குகளே வேண்டும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு…

Read more

“ஏன் வேலை செய்யல?”.. ‌ பாட்டி கேட்ட ஒரே ஒரு கேள்வி.. 14 வயது பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவி ரோகிணி, பாட்டி திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ரோகிணி,…

Read more

“கணவரைத் தொடர்ந்து குழந்தைகளுடன் விபரீத முடிவு!”.. தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு கிணற்றில் குதித்த இளம்பெண்.. கடிதத்தில் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷாம்ஷியா (26) என்ற பெண், தனது 10 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இவரது கணவர் தொழில் நஷ்டம்…

Read more

“முத்தம் கொடு.. இல்லன்னா உதைப்பேன்!”.. காவல் நிலையத்திலேயே காதலா? பெண் ரவுடியுடன் இன்ஸ்பெக்டரின் ஆபாச லீலைகள் அம்பலம்.. கமிஷனரிடம் சிக்கிய ஆதாரங்கள்..!!

பெங்களூரில் காவல் நிலைய ஆய்வாளர் பாப்பண்ணா மீது, யசஷ்வினி என்ற பெண் ரவுடி பரபரப்பான புகாரை அளித்துள்ளார். ஆய்வாளர் தனக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாசமான குறுந்தகவல்களை அனுப்புவதாகவும், செல்போனில் அழைத்து முத்தம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் அவர் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

“கண்ணை மூடிக்கொண்டு ரோடு போட்டார்களா?”.. நடுரோட்டில் நின்ற மின்கம்பம்.. NHAI கொடுத்த அந்த விளக்கம்.. வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை…

Read more

“சிவராத்திரியில் அசைவம் சாப்பிடுவேன்!”.. நல்ல நேரம் பார்த்தாரா சித்தராமையா..? எதிர்க்கட்சித் தலைவரின் கிண்டலுக்கு முதல்வர் கொடுத்த பதில்..!!!

கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, நல்ல நேரம் பார்த்துதான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் விமர்சித்திருந்தார். அடுத்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைக்குமோ என்ற கவலையில் அவர் இப்படி செய்ததாக…

Read more

பகீர் சம்பவம்! “10-ம் வகுப்பு மாணவி மரணம்!”.. போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த தந்தை.‌. அதிரடி காட்டிய போலீசார்.. நள்ளிரவில் நடந்தது என்ன..??

தர்மபுரி மாவட்டத்தில் சேர்ந்த விவசாயி ராஜாவின் மகள் பிரபா (15) அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர்…

Read more

“ட்ரம்ப் போட்ட 15 அம்சத் திட்டம் தோல்வி..?” ஈரானின் அடுத்த மூவ்.. இந்தியாவிற்கு மட்டும் சிறப்பு சலுகையா..? சர்வதேச அரசியலில் புதிய திருப்பம்..!!

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க மறுத்ததால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அந்த நாட்டின் மீது போர் தொடுத்து 25 நாட்களைக் கடந்துவிட்டது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி…

Read more

“டிரம்ப், மேக்ரானை ஓரங்கட்டிய பிரதமர் மோடி!”.. உலக அளவில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய பிரதமர்.. வெளியான அதிரடி ஆய்வு முடிவுகள்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தரவு பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், உலக அளவில் அதிக ஆதரவு பெற்ற தலைவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்ச் 2 முதல் 8 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த…

Read more

“உலகமே ஸ்தம்பித்தது!”.. கப்பல்களுக்கு புதிய கட்டணம்.. உலக நாடுகளை அதிரவைத்த ஈரானின் புதிய சட்ட மசோதா – பின்னணி என்ன..??

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் 180 சிறுமிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் போர் அறிவித்து 26 நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த…

Read more

“உன் வீடியோ என்னிடம் இருக்கு!”.. விவாகரத்துக்கு பின் கணவருடன் சேர முயன்ற பெண்.. குறுக்கே நின்ற இன்ஸ்டா நண்பன்.. அரங்கேறிய கொடூரம்..!!

சென்னை தாம்பரம் அருகே தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றும் 28 வயது பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணுடன் ஹரி கிருஷ்ணன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.…

Read more

“பதவி ஏற்ற சில மாதங்களிலேயே பின்னடைவு!”.. டிரம்பின் செல்வாக்கு 36 சதவீதமாக குறைய இதுதான் காரணமா? அமெரிக்க மக்கள் எடுத்த அதிரடி முடிவு..!!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, தற்போது அவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தொடக்கத்தில் அரசின் செலவுகளைக் குறைக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஈரான் – இஸ்ரேல் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக…

Read more

“மன உளைச்சலில் நிர்வாகிகள்!”.. பொறுத்தது போதும் என 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டி. புதுச்சேரி தேர்தல் களத்தில் பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையே தொகுதிப் பங்கீடு முடிவாகி, காங்கிரஸ் 16 இடங்களிலும், தி.மு.க 14…

Read more

நாட்டையே உலுக்கிய சம்பவம்.. “மகளுக்காக நீதிகேட்டு போராடிய தாய்!”.. இப்போது பாஜக வேட்பாளர்.. 2026 தேர்தலில் அரங்கேறப்போகும் மிகப்பெரிய மாற்றம்.. எந்த தொகுதி தெரியுமா..??

ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவரின் தாயார், தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வரும் 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள…

Read more

“பாஜக வேட்பாளர் பட்டியலில் தமிழிசை..?” எடப்பாடி பழனிசாமி விடுத்த திடீர் அழைப்பு.. ஆச்சரியத்தில் பாஜக-வினர்.. அதிரவைக்கும் பின்னணி..!!!

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், நேற்று அந்தத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். இதனால், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசைதான் வேட்பாளராகப்…

Read more

“விஜய் வந்தால் என்ன..?” பிரளயம் ஏற்படுமா?‌ 2026 தேர்தல் களம் குறித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட திடீர் தகவல்…!!!

தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, அ.தி.மு.க-வால் தனது கூட்டணிக் கட்சிகளைத்…

Read more

“திமுக-வின் வெற்றியை உ றுதி செய்த அதிமுக!”.. கூட்டணியில் திடீர் திருப்பம்.. தமாகா-வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள்.. பரபரப்பில் அரசியல் களம்..!!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட த.மா.கா அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இந்த முறை கூடுதல் இடங்களை ஜி.கே.வாசன் எதிர்பார்த்த நிலையில், கடந்த காலத் தோல்விகளைக் காரணம் காட்டி அ.தி.மு.க தலைமை வெறும் 5…

Read more

“2026-ல் 200 சீட் உறுதி!”.. நிதிஷ்குமாருக்கு நடந்த அதே கதிதான்… எடப்பாடிக்கு காத்திருக்கும் ‘செக்’.. கொந்தளித்த சிவசங்கர்..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். பாஜகவின் ‘ஸ்கிரிப்ட்’ படி செயல்படும் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியை விமர்சிக்கத் தகுதி இல்லை என்றும், ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக அவர் பாஜகவிடம் அடிபணிந்து…

Read more

“3 மாதம் சேர்ந்து வாழ்ந்த காதலன்!”.. திடீரென எடுத்த விபரீத முடிவு.. அழகு நிலையத்தில் அரங்கேறிய அவலம்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த 50 வயது பெண் ரூபானி தாஸ், ஹரியானாவைச் சேர்ந்த பங்கஜ் என்பவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ரூபானி தாஸுக்கும் பங்கஜுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்பு இருந்துள்ளது. இதற்காக…

Read more

“இந்திரா காந்தி மீண்டும் ஜெயிக்க காரணமான அந்த ‘ராசியான’ கட்டிடம்!”.. இப்போது பறிபோகிறதா? கலக்கத்தில் காங்கிரஸ்.. அடுத்து நடக்கப்போவது என்ன..??

டெல்லியில் உள்ள 24, அக்பர் சாலை என்ற முகவரி கடந்த 48 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அடையாளமாகத் திகழ்ந்தது. 1977-ல் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தபோது, இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்த ஜி.வெங்கடசாமி தனது அரசு பங்களாவை கட்சி அலுவலகமாக மாற்றிக்…

Read more

“கபடி ஆடியபோது நேர்ந்த விபரீதம்!”.. 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கதி.. கண்ணீர் மல்க ஆஸ்பத்திரியில் அனுமதி.. கலங்கும் பெற்றோர்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் புகழேந்தி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் தனது ஊர் இளைஞர்களுடன் புகழேந்தி உற்சாகமாகக் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததில், அவரது…

Read more

“தாமரைப்பூ பறிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!”.. 2 மகள்களைப் பறிகொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு.. ஒரு குடும்பமே அழிந்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி, கயல் என இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 14-ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற இந்தச் சிறுமிகள் இருவரும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக…

Read more

உலகப்போர் பதற்றத்தால்.. “நெல்லை அல்வாவுக்கு வந்த சோதனை!”.. பிரபல கடையில் தயாரிப்பு நிறுத்தம்.. அதிர்ச்சியில் மக்கள்..!!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளை மட்டும்…

Read more

“கண்ணுக்கு கண் அல்ல.. கண்ணுக்கு தலை தான்!”.. அமெரிக்காவிற்கு இறுதி எச்சரிக்கை.. ஈரானின் அதிரடி மிரட்டல்.. அடுத்தது என்ன..??

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே,…

Read more

“பயன்படாத பழைய பாலம்!”.. இப்போது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் இடம்.. இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி.. சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்..!!

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியான தவாங் மாவட்டத்தில், இந்திய ராணுவம் ‘பார்டர் ப்ரூவ் கஃபே’ என்ற புதிய உணவகத்தைத் திறந்து சாதனை படைத்துள்ளது. ஜெமிதாங் என்ற கடைசி எல்லைக் கிராமத்தில், பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய பாலத்தின் மீது வெறும் 31…

Read more

“கண்ணீரில் நனைந்த விடைத்தாள்!”.. தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி.. கலங்க வைக்கும் உருக்கமான சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் விவசாயி சுந்தரமூர்த்தி, உடல்நலக் குறைவால்  காலமானார். இவரது மூத்த மகள் சாரு அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தன் தந்தையின் மறைவு அந்த மாணவிக்கு ஈடு செய்ய முடியாத…

Read more

“பந்து வழுக்கினால் என்ன செய்வது?” 10 ஓவர் முடிந்ததும் ஆட்டம் மாறும்.. ஐபிஎல்-லில் அறிமுகமாகும் பலமான விதி.. இனி வேற லெவல்..!!

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா மார்ச் 28-ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆர்.சி.பி. மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுவதால் இப்போதே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வழக்கமாக இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டிகளில், இரண்டாவதாகப் பந்துவீசும்…

Read more

“திருமணமான 30 நாட்களில் விபரீதம்!”.. ஆட்டுத் தொழுவத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் பெற்றோர்!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், புதியம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி…

Read more

“தம்பியுடன் உல்லாசம்!”.. தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கதி..‌ கள்ளக்காதலனுடன் போட்ட ‘பயங்கர’ பிளான்.. போலீசாரிடம் சிக்கிய மனைவி‌..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தனது மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுவின் சித்தி மகனான சரவணனுக்கும் ஜெயந்திக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்து வந்த நிலையில்,…

Read more

உஷார்..! கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த அதிரடித் தடை.. மீறினால் 2 ஆண்டு சிறை..!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தேர்தலுக்கு முந்தைய மற்றும்…

Read more

“பாகிஸ்தானை தன் வசப்படுத்த சீனா போட்ட புது கணக்கு!”.. மோதல்களுக்கு நடுவே நடந்த அந்த அதிரடி மாற்றம்.. இனி என்ன நடக்கும்??

பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், பாகிஸ்தானின் முன்னேற்றத்தைக் கண்டு சீனா மனதார மகிழ்ச்சி அடைவதாகவும், அந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் சீனா எப்போதும் உறுதுணையாக…

Read more

“ஏப்ரல் 1 முதல் புதிய விதி”.. ஏடிஎம்மில் பணம் எடுத்தால் இவ்வளவு கட்டணமா? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!!

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில், வங்கி ஏடிஎம் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. குறிப்பாக, ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்களில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும்போது கவனமாக இருக்க…

Read more

“2026 தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை!”.. காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளிப்பு.. அரசியலில் திடீர் திருப்பம்..!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து, காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 14 இடங்களிலும் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கலின் இறுதி நாளில் வேட்பாளர்களுக்கு ஏ.பி. படிவங்கள் வழங்கப்பட்டபோது, முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு…

Read more

உஷார்! “ஹோட்டலில் தங்கியிருப்பவர்கள் கவனத்திற்கு!”.. போலீஸ் என்று சொன்னால் நம்பிவிடாதீர்கள்.. நகை, பணத்தை பறித்த மர்ம நபர்கள்.. பின்னணி என்ன??

கேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த காதல் ஜோடியிடம், நள்ளிரவில் புகுந்த கும்பல் ஒன்று நூதன முறையில் கொள்ளையடித்துள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த வாலிபரும், வடகராவைச் சேர்ந்த இளம்பெண்ணும் எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில்…

Read more

“ஒரே இதயம்.. நான்கு கால்கள்..!”.. மாற்றான் பட சூர்யா போல் பிறந்த குழந்தைகள்.. .தாயின் உயிரைப் பறித்த அபூர்வ பிரசவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அபூர்வமான முறையில் ஒட்டிய இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீருவுக்கு, கடந்த 17-ம் தேதி அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இந்த குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு இரண்டு தலைகள், இரண்டு கைகள்…

Read more

“இனி வீட்ல சமைக்க வேண்டியதுதான்!”.. சாப்பாட்டு பிரியர்களுக்கு செம ஷாக்.. ஸ்விக்கி, சொமாட்டோ எடுத்த அதிரடி முடிவு.. இனி பில் எகிறும்..!!

இந்தியாவில் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவையில் முன்னணியில் உள்ளன. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவை இந்த செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்கின்றனர். ஆர்டர்…

Read more

உஷார்! “ஓடும் ரெயிலில் புதிய வகை கொள்ளை!”.. அன்பாகப் பேசி பிஸ்கட் கொடுத்த அந்நியர்கள்.. அடுத்த நிமிடம் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹிருதய நந்த் சவுபே (84), அவரது மனைவி ஷைலா தேவி (76) மற்றும் அனில் சவுபே (40) ஆகியோர் சரயு விரைவு ரெயிலில் பிரயாக்ராஜில் இருந்து அயோத்திக்கு பயணம் செய்தனர். அப்போது அவர்களுடன் பயணித்த அடையாளம் தெரியாத…

Read more

“அ.தி.மு.க – த.வெ.க கூட்டணி!’.. வதந்திகளை தி.மு.க-தான் பரப்பியது.. செல்லூர் ராஜூவின் பகீர் குற்றச்சாட்டு..‌!!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாற்றுக்கட்சியினர் பலர் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் ஆர்வமுடன் அ.தி.மு.க.வில் இணைந்து வருவதாகவும், தி.மு.க.வின் நிர்வாகக் குறைபாடுகளால் அக்கட்சியில் குழப்பம் நிலவுவதாகவும்…

Read more

“வீரன் தனித்து தான் நிற்பான்!”.. ஒரே நிமிடம் போதும்.. ஊழலை ஒழிக்க கையில் வைத்திருக்கும் ‘மாஸ்’ பிளான்.. அதிர வைத்த சீமான்..!!

திருத்தணியில் தொடங்கி ராணிப்பேட்டையில்  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் தற்போதைய நிலையை கடுமையாக விமர்சித்தார். தமிழகம் அரை அங்குலம் கூட வளர்ச்சி அடையவில்லை என்று குறிப்பிட்ட அவர், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதையும் மது…

Read more

Other Story