“புதுசு வந்தா பழசுக்கு இடமில்லையா?” 30 ஆண்டு உழைப்புக்கு சீட் கிடைக்காத வேதனை.. காங்கிரஸ் தலைமையைத் தட்டி கேட்ட ஜோதிமணி..!!

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள எம்.பி. ஜோதிமணி, நீண்ட காலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம்…

Read more

“மகனுக்கு ‘தவெக’ சீட்!”.. தந்தைக்கு ஆதியும் அந்தமும் அதிமுகதான்.. ஆட்சியை காப்பாற்றிய எனக்கே இந்த நிலையா..? சீட் மறுக்கப்பட்டதால் உடைந்து போன சபாநாயகர் தனபால்..!!

அவிநாசி தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு…

Read more

“வங்கி கணக்கில் ₹10,000!”.. ரேஷன் கடையில் இனி இதுவும் கிடைக்குமா..? அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்..? எடப்பாடியின் மெகா அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜோலார்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குடும்ப அரசியல் மற்றும் நான்கு அதிகார…

Read more

“ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய டிரைவர்!”.. 9-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்.. அரசுப் பள்ளி சுவரை கட்ட வந்த இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த…

Read more

“காணாமல் போன அமெரிக்க விமானி!”.. பிடித்துக் கொடுத்தால் காத்திருக்கும் பிரம்மாண்ட பரிசு.. உலகையே அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!

ஈரான் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து விமானி ஒருவர் ஈரானுக்குள் குதித்துவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானியை உயிருடன் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கப்படும்…

Read more

“நிமிஷத்தில் முடிந்த உயிர்!”.. படி படி எனச் சொன்ன தந்தை.. 11-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது 16 வயது மகள் ஜெயஸ்ரீ, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி சரியாகப் படிக்கவில்லை என்று தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ,…

Read more

“வேலை இல்லாம சம்பளம் வாங்கணுமா‌‌..?” ஐஏஎஸ் பதவியை தூக்கியெறிந்த நேர்மையான அதிகாரி.. பின்னணியில் அதிரவைக்கும் காரணம்..!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் ரஹி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். 2022-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், கடந்த ஆண்டு ஷாஜகான்பூரில் துணை ஆட்சியராக இருந்தபோது பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களுக்கு தோப்புக்கரணம் போடச்…

Read more

“மனிதாபிமானம் இன்னும் சாகல!”.. கூட்ட நெரிசலிலும் குறையாத அன்பு.. அந்த நாய் செய்த காரியம்.. உதவிய நபருக்கு குவியும் பாராட்டு.. வைரலாகும் வீடியோ..!!

மும்பை மின்சார ரயிலில் தாகத்துடன் இருந்த தெருநாய் ஒன்றிற்கு பயணி ஒருவர் தண்ணீர் கொடுத்து உதவிய நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்ட நெரிசல் மிகுந்த அந்த ரயிலில், தாகத்தால் தவித்த அந்த நாய் தானாகவே ஒரு தண்ணீர்…

Read more

“நேட்டோ ஒரு காகிதப்புலி!”.. ஆத்திரத்தில் டொனால்ட் டிரம்ப்.. கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா அமெரிக்கா..? ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரில் நேட்டோ நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ மறுத்ததால், அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். குறிப்பாக, ஈரானால் முடக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க போர் கப்பல்களை…

Read more

“பாட்டி எழுந்துரு பாட்டி!”.‌. உயிரிழந்த மூதாட்டியை கட்டிப்பிடித்து அழுத குரங்கு.. இறுதிச்சடங்கில் பாசப்போராட்டம் நடத்திய வாயில்லா ஜீவன்..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பர்வதம்மா, கடந்த சில மாதங்களாகத் தன் வீட்டிற்கு வந்த குரங்கு ஒன்றிற்குத் தினமும் உணவு அளித்து வந்துள்ளார். அந்த மூதாட்டியுடன் நெருக்கமான அந்தக் குரங்கு, தினமும் அவரிடம் உணவு சாப்பிட்டு விளையாடிவிட்டு மாலையில்…

Read more

“தமிழக அரசியலில் புதிய வரலாறு!”.. பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட தொகுதியா..? ஒரே களத்தில் 4 பெண் வேட்பாளர்கள்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) தொகுதி அனைவரது…

Read more

“உதவாத நாடுகளுக்கு பெட்ரோல் கிடையாது!”.. இங்கிலாந்து, பிரான்ஸை அலறவிட்ட டிரம்ப்.. வளைகுடாவில் பற்றி எரியும் உலகப்போர் அபாயம்.. முடங்கியதா உலக வர்த்தகம்..??

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் 5-வது வாரமாக நீடித்து வரும் நிலையில், ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அதன் முக்கியப் பகுதியான கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தப் போரில் தங்களுக்கு உதவ மறுத்த இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும்…

Read more

“சட்டசபைக்கு சீமான் போயே ஆகணும்!”.. வாரிசு அரசியலை வெளுத்து வாங்கிய இயக்குநர் சேரன்.. இணையத்தில் வைரலாகும் பதிவு.. அதிரும் தேர்தல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டியால் சூடுபிடித்துள்ள நிலையில், பிரபல இயக்குனர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. சீமானும் அவரது தம்பி,…

Read more

“தமிழகத்தின் தலையில் 5 லட்சம் கோடி கடன்!”.. திமுக அரசை புள்ளிவிவரங்களுடன் வறுத்தெடுத்த இபிஎஸ்.. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எடப்பாடியின் சரமாரி கேள்வி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாகச் சாடினார். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் முன்னின்று போராடியதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம்…

Read more

“ரயில் பெட்டியில் 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!”.. 5 மாத போராட்டத்திற்குப் பின் எடுத்த விபரீதம்.. பாலியல் வழக்கை ‘கொலை’ வழக்காக மாற்றிய போலீசார்.. அதிரவைக்கும் பின்னணி..!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குச்…

Read more

“8750 கொலைகள்.. இதுதான் திமுக சாதனையா?” நாளொன்றுக்கு 5 கொலைகள்? அன்புமணி ராமதாஸ் எழுப்பிய அதிரவைக்கும் கேள்வி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித் குமார், மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லாத…

Read more

“நடமாடும் தங்க மாளிகையா..?” கிலோ கணக்கில் நகை.. செல்பி எடுக்கப் போட்டி போட்ட பக்தர்கள்.. வருமான வரித்துறை சோதனையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த சூர்யாபாய் என்பவர், தனது கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து ‘நடமாடும் தங்க மாளிகை’ போல வலம் வந்துள்ளார். சமீபத்தில் திருப்பதி கோவிலுக்குச் சென்ற இவரைப் பார்த்த பக்தர்கள், அவர் அணிந்திருந்தது நிஜமான தங்கம் என…

Read more

“நடுக்கடலில் பற்றியெரிந்த கப்பல்!”.. துபாயில் ஈரான் நடத்திய பயங்கர ட்ரோன் தாக்குதல்.. தரைமட்டமான வீடுகள்.. வளைகுடாவில் உச்சகட்ட போர் பதற்றம்..!!

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துபாய் கடற்பரப்பில் கச்சா எண்ணெயுடன் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் ‘அல்-சல்மி’ என்ற கப்பல் மீது ஈரான்…

Read more

“ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறதா..?” அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டாகப் போட்ட மெகா பிளான்.. காத்திருக்கும் அடுத்த ஆபத்து என்ன..? நெதன்யாகுவின் அதிரடி எச்சரிக்கை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு மாதமாகப் போர் நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும்…

Read more

பகீர் சம்பவம்! “ஈராக்கில் அமெரிக்கப் பத்திரிகையாளர் பட்டப்பகலில் கடத்தல்!”.. போர்க்களத்தில் துணிச்சல் காட்டிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் தகவல்கள்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் ஜெல்லி கிட்டில்சன், உலகின் போர் நடக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று துணிச்சலாகச் செய்தி சேகரிப்பவர். சமீபகாலமாக ஈராக்கில் முகாமிட்டிருந்த அவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் குறித்துத்…

Read more

திடீர் பரபரப்பு! “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் பங்களாவிற்கு ‘சீல்’!”.. வீட்டை அதிரடியாக முடக்கிய அதிகாரிகள்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா ஒன்று ஹைதராபாத்தில் உள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் முறையாகச் சொத்து வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 1.60 கோடி ரூபாய் வரை வரி நிலுவையில் இருந்ததால், இது…

Read more

அதிர்ச்சி! “90 நாளில் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை!”.. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்..!

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே நீண்டகாலமாகப் போர் நடைபெற்று வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய…

Read more

“இனி கப்பல் போனா காசு கொடு!”.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட அதிரடி செக்‌.‌. அமெரிக்காவுக்கே சவால் விடும் ‘சுங்கக் கட்டணம்’.. கலங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு…

Read more

“நாங்க இதுக்கு பொறுப்பில்லை!”.. விமான நிலையத்திற்கு டிரம்ப் பெயர்.. கவர்னர் போட்ட அதிரடி கையெழுத்து.. ஜூலை 1 முதல் அதிரப் போகும் அமெரிக்கா..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது அவரது பெயரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைய உள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை, ‘ஜனாதிபதி டொனால்டு…

Read more

“வேலைக்கு போகச் சொன்னது தப்பா..?” அப்பான்னு கூட பார்க்காம இப்படி செஞ்சிட்டானே.. நெஞ்சிலேயே கம்பியை பாய்ச்சிய மகன்.. அதிர வைக்கும் பின்னணி..!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (50) என்ற ஹோட்டல் தொழிலாளி, வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த தனது மகன் ராஜதுரையை தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தந்தை மற்றும் மகன் இருவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், இவர்களுக்குள் இது…

Read more

“தலைமை சொன்னா தட்டமாட்டேன்!”.. “ரெண்டுமே என் கண்ணு மாதிரிதான்!”.. தொகுதி மாற்றம் குறித்து செந்தில் பாலாஜி கொடுத்த மாஸ் பதில்..!!

கரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, கரூரை விட்டுவிட்டு கோவையில் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு விளக்கமளித்தார். கரூர் மற்றும் கோவை ஆகிய இரண்டுமே தனது இரு கண்களைப் போன்றது என்றும், தனக்குத் தொகுதி முக்கியமல்ல, கட்சியின்…

Read more

“ஈரான் – இஸ்ரேல் மோதலில் சிக்கி தமிழர் பலி!”.. குவைத்தில் நடந்த கோரத் தாக்குதல்.. போர் பூமியில் பறிபோன உயிர்.. உடல் தாயகம் திரும்புகிறது.. கலங்க வைக்கும் பின்னணி..!!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் வளைகுடா நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய அதிரடித் தாக்குதலில் அங்கு…

Read more

“விஜய் கட்சி வேட்பாளர் மீது பாலியல் புகார்!”.. பதவி கிடைக்காததால் பழிவாங்குறாங்க.. தவெக வேட்பாளர் மனைவியின் அதிரடி புகார்.. பின்னணி என்ன..??

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளரான இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் பெண்…

Read more

“கடைக்கு போறேன்னு சொன்னாங்களே!”.. கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட தாய், 2 மகள்கள்.. ஊரே திரண்டு கதறிய அவலம்.. பதறவைக்கும் பின்னணி..!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (30) என்பவருக்கு, சிவகாசி இளைஞருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பாப்பாத்தி, தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ம் தேதி…

Read more

“ஒரே மாசத்துல 1,100 வெடிகுண்டு மிரட்டல்!”.. ஆடிப்போன போலீஸ்.. வேலை கிடைக்காத விரக்தி.. சிக்கிய பட்டதாரி இளைஞர்.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீனிவாஸ் லூயிஸ் என்ற முதுநிலை பட்டதாரி இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக…

Read more

“வங்கி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி!”.. இனி போன்ல ஸ்கிரீன் ஷாட் கூட எடுக்க முடியாது.. 1-ந் தேதி முதல் இந்த அதிரடி ரூல்ஸ்.. புதிய அதிரடி மாற்றங்கள்..!!

தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்க, வருகிற 1-ந் தேதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இனி ஒவ்வொரு பரிவர்த்தனையும் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பது தீவிரமாகச் சரிபார்க்கப்படும் என்பதுடன், பாதுகாப்பு கருதி வங்கிச் செயலிகளில்…

Read more

“சதுரங்க வேட்டை ஆடுறாங்க!”.. திமுக-வின் 517 வாக்குறுதிகளையும் கிழித்துத் தொங்கவிட்ட அன்புமணி.. அடுத்தடுத்த பகீர் குற்றச்சாட்டுகள்.. தமிழக அரசியலில் பரபரப்பு!

திமுக வெளியிட்டுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கை தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாது என்றும், மக்களை ஏமாற்றும் ‘சதுரங்க வேட்டை’ போன்ற வாக்குறுதிகள்…

Read more

“நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு பார்ட்டி!”.. போலீஸ் என்ட்ரி.. வசமாக சிக்கிய டாக்டர், வக்கீல், கல்லூரி மாணவர்.. வெளியான அதிரடி தகவல்கள்..!!

கேரளம் மாநிலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கொக்கைன், கஞ்சா, மெத்தபெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சட்டவிரோதமாகப்…

Read more

“விஜய் ஒரு ஜோக்கர்!”.. ரெண்டு தொகுதியில் போட்டி போடுறது பயத்துல தான்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அதிரடி விமர்சனம்..!!!

நடிகர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, தமிழகத்தில் போட்டி திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையேதான் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விஜய் அரசியல் விவரம் தெரியாமல் ஒரு சிறுபிள்ளையைப் போலப் பேசி வருவதாகச்…

Read more

“ரூ.1000 கோடி ஊழல்! தமிழகத்தை உலுக்கும் மணல் மாஃபியா!”.. போலி அனுமதி சீட்டு.. சட்டவிரோத கடத்தல்.. சிக்கும் அப்பாவி டிரைவர்கள்.. பகீர் குற்றசாட்டு..!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராவல் மண் எடுக்கும் பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. ராசாமணி குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தனிநபர் ஒருவர் தனது…

Read more

“யார் கேட்டா மிக்ஸி, கிரைண்டர்..?” குடிக்கிறவங்க ஓட்டு எனக்கு வேணாம்.. வேட்புமனு தாக்கலுக்குப் பின் சீமான் ஆவேசம்.. அதிரும் தேர்தல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது நான்கு முனைப் போட்டியால் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான மெகா கூட்டணி, பாஜக-பாமக ஆதரவுடன் களம் காணும் அதிமுக, முதல்முறையாகப் போட்டியிடும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி…

Read more

“டிஎன்ஏ சோதனையில் வெளியான உண்மை!”.. ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தையா..? நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது டிஎன்ஏ சோதனையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாய் கிரிசில்டா விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இந்தச்…

Read more

“10,000 வீரர்கள்.. தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா!”.. ஈரான் எண்ணெய் எனக்கு வேணும்.. வெளிப்படையாக பேசிய டிரம்ப்.. அதிரும் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை கைப்பற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், அங்குள்ள எண்ணெய் வளங்களை…

Read more

“இது கூடவா மேட் இன் சீனா..?” மேடையில் மைக்கைக் காட்டி ராகுல் காந்தி ஆவேசம்.. நாட்டை அம்பானி, அதானிக்கு தாரை வார்த்துட்டாங்க.. பரபரப்பு விமர்சனம்..!!

கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது மேடையில் இருந்த மைக்கைக் காட்டிப் பேசிய அவர், இதில் ‘மேட் இன் சீனா’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஏன் இந்தியாவில்…

Read more

“இந்தியா – சீனா வளர்ச்சிக்கு இதுதான் காரணமா..?” உலக நாடுகள் முன்னிலையில் சீன தூதர் கொடுத்த மரண அடி..‌ பின்னணி என்ன..??

இந்தியா மற்றும் சீனாவின் அசாத்திய வளர்ச்சி என்பது அந்தந்த நாடுகளின் கடின உழைப்பால் வந்ததே தவிர, மற்றவர்களின் தயவால் இல்லை என்று இந்தியாவிற்கான சீன தூதர் சூ ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார். சீனாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவியது ஒரு தவறு என்றும், அந்தத்…

Read more

“மின்னஞ்சல் ஹேக்!”.. தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு.. ஆடிப்போன அமெரிக்கா.. தனிப்பட்ட ரகசியங்களை கசியவிட்ட ஈரான் ஹேக்கர்கள்..!!

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI-ன் இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஹேக்கர்கள் ஊடுருவித் தாக்கியுள்ளனர். ‘ஹண்டலா ஹேக் டீம் என்ற குழு, 2010 முதல் 2019 வரையிலான அவரது தனிப்பட்ட மற்றும் அலுவலக ரீதியான மின்னஞ்சல் மாதிரிகளை…

Read more

“நாங்க விஐபி-க்கள்.. எங்களுக்கு 5 டிக்கெட் வேணும்!”.. வரிசையில் நிற்க முடியாது என அடம்பிடித்த எம்.எல்.ஏ-க்கள்.. துணை முதல்வர் டி.கே.சிவகுமார் எடுத்த அதிரடி முடிவு..!!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று 2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு தலா 5 விஐபி டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் விஐபி-க்கள் என்பதால் பொதுமக்களைப் போல வரிசையில் நின்று…

Read more

“ஐபிஎல் ஆரம்பம்!”.. அதுக்குள்ள இப்படியொரு பின்னடைவா..? பெங்களூரு முகாமில் நிலவும் பதற்றம்.. விராட் கோலிக்கு வந்த சோதனை..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்…

Read more

“தந்தையைக் கொன்று போலீஸ் வேலை வாங்கிய மகள்!”.. காதலன் கொடுத்த ஒற்றை புகாரில் சிக்கிய பெண்.‌. பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஜெயந்த் பல்லாவர் என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை, அவரது சொந்த மகளே விஷம் கொடுத்துக் கொலை செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.…

Read more

“நோபல் பரிசு கேட்டு அடம் பிடிக்கும் டிரம்ப்!”.. உலகமே பதற்றத்தில் இருக்க.. அதிபர் செய்த அந்த ஒரு காரியம்.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்ன நடந்தது..??

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் அமெரிக்கப் படைத்தளங்களைத் தாக்கியதுடன், ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.…

Read more

“நள்ளிரவில் போன் கால்!”.. மோடி – டிரம்ப் ரகசிய போன் கால்.. இடையில் புகுந்த எலான் மஸ்க்? அதிரடி காட்டிய அரசு.. வெளியான பகீர் உண்மை..!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த மார்ச் 24 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் தொலைபேசியில் ஆலோனை நடத்தினர். இந்த உரையாடலின் போது உலகப் பணக்காரர் எலான் மஸ்க்…

Read more

“அமெரிக்க டாலரில் டிரம்ப் பெயர்!”.. 250-வது சுதந்திர தினத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு.. ஷாக்கான உலக நாடுகள்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

அமெரிக்காவின் 165 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக, இனிவரும் டாலர் நோட்டுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெற உள்ளது. 1861-ஆம் ஆண்டு முதல் கருவூல அதிகாரிகளின் கையெழுத்து மட்டுமே டாலரில் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது அந்த இடத்தைப் பிடித்துள்ளார்…

Read more

“ரகசியத்தை சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்!”.. தாயின் மிரட்டலுக்குப் பயந்து 3 மாதம் மௌனம் காத்த மகள்.. இறுதியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு சுகன்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர்…

Read more

திமுக அமைச்சர்களுக்கு எதிராக களமிறங்கும் அமமுக… பின்வாங்கிய அதிமுக… டஃப் கொடுக்க தயாரான நிர்வாகிகள்… டிடிவி தினகரனின் மாஸ் மூவ்..!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க. போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் வெளியிட்டார். இதன்படி சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழனும், மன்னார்குடியில்…

Read more

“நிமிடம் கூட ஓயாத கால்கள்!”.. கூகுள் மேப் கூட தோற்றுப்போகும்.. ஆனால் இவர் வழி தவறமாட்டார்.. முழங்கால் அளவு பனியில் வீரப்பயணம்.. ஒரு பெண் தபால்காரரின் வியக்க வைக்கும் கதை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது பெண்மணி உல்பாத் பானோ. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தபால்காரராகப் பணியாற்றி வருகிறார். கடும் பனிப்பொழிவு, மலைப்பாதைகள் என எத்தகைய கடினமான சூழலிலும், தினமும் சுமார் 25 கடிதங்களைச் சுமந்து கொண்டு பல…

Read more

Other Story