“CSK தொடர் தோல்வி!”.. மறந்துடாதீங்க.. நாங்க யாருன்னு காட்றோம்.. விமர்சனங்களுக்கு ஷிவம் துபே கொடுத்த அதிரடி பதிலடி..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.…

Read more

“தல” இல்லாமல்தான் ஆட வேண்டுமா..? மீண்டும் ஏமாற்றம்.. டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி இல்லை..? கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்..!!

இந்தியாவில் 19-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

“இனி மும்பை இந்தியன்ஸ் இல்லை!”.. லக்னோ அணியில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் அர்ஜுன்.. அனல் பறக்கும் யார்க்கர்.. மிரண்டு போன ரிஷப் பந்த்.. வைரலாகும் பயிற்சி வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் அர்ஜுன் டெண்டுல்கர், இன்னும் களம் இறங்காவிட்டாலும் தனது அபாரமான பந்துவீச்சால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், அவர் வலைப்பயிற்சியின் போது தொடர்ந்து ஏழு யார்க்கர்…

Read more

“அக்ஷய் குமாரின் ‘பூத் பங்களா’ நிஜமாவே பேய் வீடா..?” 350 வருட மர்ம மாளிகையின் பின்னணி‌‌.. படத்தின் ரகசியத்தை உடைத்த படக்குழு.. வைரல் அப்டேட்..!!

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூத் பங்களா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அக்ஷய் குமார் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் மீண்டும் இணைந்துள்ளதால் இந்தப் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லரில்…

Read more

“விலை அதிரடி குறைப்பு!”.. ஹோண்டா காரை வாங்க இதுவே சரியான நேரம்.‌‌. இப்படியொரு ஆஃபரா..? ஏப்ரல் மாதம் மட்டுமே.. தள்ளுபடி மழை..!!

ஹோண்டா நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க ஏப்ரல் மாதத்திற்கான அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் ஹோண்டா சிட்டி, அமேஸ் மற்றும் எலிவேட் போன்ற அனைத்து முன்னணி மாடல்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, அதிக மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்…

Read more

“நடுரோட்டில் ஓடும் காரை அடித்து நொறுக்கிய மனைவி!”.. சினிமா பாணியில் நடந்த பயங்கர மோதல்.. தப்பிக்க கணவர் செய்த காரியம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பெரும் வன்முறையாக மாறியுள்ளது. ஒரு தாபா உணவகம் அருகே தனது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கணவரை, அவரது மனைவியும் உறவினர்களும் சேர்ந்து திடீரெனத் தாக்கினர். இந்தச் சம்பவம் அங்கிருந்த…

Read more

“PSL தொடரின் அதிரடி நாயகன்!”.. ஒரே போட்டியில் ஆட்டத்தையே மாற்றிய டயான் ஃபாரெஸ்டர்.. அடுத்த ஏலத்தில் கோடிகளைத் தூக்கப் போவது இவர்தானா..?

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 25 வயது இடதுகை ஆல்-ரவுண்டர் டயான் ஃபாரெஸ்டர், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ராவல்பிண்டி அணிக்காக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஏழாவது இடத்தில் களம் இறங்கினாலும், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களைப் பறக்கவிடும் இவரது…

Read more

“நிலவில் ஒரு காதல் காவியம்!”.. மறைந்த மனைவிக்காக விண்வெளி வீரர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. வீரர்கள் ஆனந்தக் கண்ணீர்..!

நாசாவின் ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து சுமார் 4,06,773 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 1970-ல் அப்பல்லோ 13 விண்கலம் படைத்த சாதனையை 56 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் முறியடித்துள்ளனர். நிலவின்…

Read more

“சாவு கண்ணு முன்னாடி வந்துச்சு!”.. ஓடும் கார்களுக்கு நடுவே விமானம் லேண்டிங்.. திக் திக் நிமிடங்கள்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!!

பென்சில்வேனியா பகுதியில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில், ‘கமாண்டர் 114B’ ரக சிறிய விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியது. நியூஜெர்சியிலிருந்து இந்தியானா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால், பைலட் வேறு வழியின்றி ஓடிக்கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையே விமானத்தைச்…

Read more

“அடேங்கப்பா என்ன ஒரு குஷி!”.. ஆர்.சி.பி வீரர்களின் ‘அன்கட்’ வீடியோ.. விழுந்து விழுந்து சிரித்த கோலி மற்றும் பாண்டியா.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் ஜாலியாகச் சிரித்துப் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட்,…

Read more

“மனிதாபிமானம் செத்துப்போச்சா..?” நாயை எட்டி உதைத்த 58 வயது நபர்.. தட்டிக்கேட்ட பெண்ணுக்கும் விழுந்த அறை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

மும்பை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், நாய் ஒன்று வாகனத்தின் டயரில் சிறுநீர் கழித்ததற்காக 58 வயது நபர் ஒருவர் அந்த நாயை எட்டி உதைத்ததோடு, அதன் உரிமையாளரையும் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி நடந்த…

Read more

“அங்கிள் என்னை காப்பாத்துங்க!”.. கொய்யாப்பழம் பறித்தது ஒரு குத்தமா..? 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கதறவைக்கும் வீடியோ..!!

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கொய்யாப்பழம் பறித்ததற்காக 4 வயது சிறுமி ஒருவரை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் படிக்கட்டில் கட்டி வைத்துத் தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது வீட்டு வாசலில் இருந்த மரத்தில் பழம் பறித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், சிறுமியைத்…

Read more

“புனித நதி கங்கையில் இப்படியா?”.. படகில் மது அருந்தி ஆட்டம் போட்ட நபர் கைது.. போலீஸ் காட்டிய அதிரடி‌‌.. கதிகலங்கிய கும்பல்..!!

வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், படகில் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டே டிஜே பாடலுக்கு நடனமாடிய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கங்கை நதியில் பிரியாணி விருந்து வைத்த 14 பேர் சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!”.. கோவில் தரிசனம் முடிந்து திரும்பியபோது நேர்ந்த கோரம்.. மழையில் கட்டுப்பாட்டை இழந்த கார்.. பதறவைக்கும் சம்பவம்.‌!!

ஆந்திர மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த அந்த இன்னோவா கார், மழையினால் சாலை வழுக்கியதால் நிலைதடுமாறி சென்டர் மீடியனைத்…

Read more

“இளம்பெண்ணின் உயிரைப் பறித்த அதிவேகம்!”.. வழக்கு திசைமாறுகிறதா.‌.? மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்..? குடும்பத்தினர் பகீர் புகார்..!!

கோவாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், தீக்ஷா பர்வாட்கர் என்ற 23 வயது ஹோட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்ஷாவும் அவரது சக ஊழியரான அருண்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு தொழிலதிபரின் மகன் ஓட்டி வந்த…

Read more

“ஐயோ காரம்!”..‌ பிரியாணி சாப்பிட்டு அழுத கிளாசென்.. நிதிஷ் ரெட்டி பகிர்ந்த வைரல் வீடியோ.. சிரிப்பலையில் ரசிகர்கள்..!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ஹென்றிச் கிளாசென், ஹைதராபாத் பிரியாணியைச் சாப்பிடும்போது காரம் தாங்க முடியாமல் கண்ணீர் வடித்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஹைதராபாத் பிரியாணி அதன் காரத்திற்குப் பெயர் பெற்றது. அதனை ஆசையாகச் சாப்பிடத் தொடங்கிய…

Read more

பகீர் சம்பவம்! “இது என்ன சினிமாவா..?” கார்களில் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்ட நண்பர்கள்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்‌‌.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் என்ன..??

குருகிராமின் பகுதியில் இரண்டு நபர்கள் தங்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்களான இவர்களுக்குள் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை…

Read more

“மீண்டும் இந்த ஆட்சி வரக்கூடாது!”.. அரசு பணம் முதல்வர் குடும்பத்துக்கா..? சென்னையில் வெடித்த ஊழல் புகார்கள்.. மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அரசை மிகக்கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாட்டின் மிகவும் பொறுப்பற்ற அரசு இதுதான் என்று கூறிய அவர், தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இவ்வளவு பெரிய…

Read more

“அமெரிக்காவிற்கே அடுக்கடுக்கான அதிர்ச்சி!” ஈரானின் ‘மஜித்’ ஏவுகணை செய்த மாயம்.. சிதறியதா நவீன போர் விமானங்கள்..? நிலைகுலைந்த வான் படை..!!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், அமெரிக்காவின் நவீன போர் விமானங்களை ஈரான் ஏவுகணைகள் மூலம் வீழ்த்தியதாக வெளியாகும் தகவல்கள் உலகையே அதிரவைத்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில், அமெரிக்காவின் ‘F-15E ஸ்ட்ரைக் ஈகிள்’ ரக போர் விமானம் மற்றும் மீட்புப் பணியில்…

Read more

“இனி வீடியோ எடிட்டிங் தெரியவேண்டாம்!”.. மாதம் 10 வீடியோ இலவசம்.. கூகுளின் புதிய ‘மேஜிக்’.. நீங்களும் ஒரு யூடியூபர் ஆகலாம்.. மாஸ் அப்டேட்..!!

கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் விட்ஸ்’ தளத்தை இனி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதில் உள்ள ‘வியோ 3.1’ எனும் ஏஐ தொழில்நுட்பம் மூலம், வெறும் ஒரு வரியைத் தட்டச்சு செய்தோ அல்லது ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றியோ…

Read more

“ஜியோவின் மாஸ்டர் பிளான்!”.. காசு அதேதான்.. ஆனா 60 நாள் வேலிடிட்டி கட்.. யூசர்களுக்கு வந்த திடீர் சிக்கல்.. புதிய ‘ட்விஸ்ட்’ இதுதான்..!!

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.195 கிரிக்கெட் டேட்டா பிளானில் அதிரடியான மாற்றத்தைச் செய்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்குச் சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் விலை மாறவில்லை என்றாலும், அதன் வேலிடிட்டி காலம் 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது,…

Read more

“ஏப்ரல் 14 முதல் ஜியோவில் பெரிய மாற்றம்!”.. இனி ஆப் தேவையில்லை..‌ எல்லா ரீசார்ஜ் பிளானும் எல்லாருக்கும் கிடைக்குமா..? டிராய் அதிரடி உத்தரவு..!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுக்கு, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்‌ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமலும், ஒருதலைபட்சமாகவும் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.199, ரூ.209 மற்றும் ரூ.249 போன்ற மலிவு…

Read more

“1000 அப்ளிகேஷன்!”.. 5 மாசம் காத்திருப்பு.. நியூசிலாந்தில் வேலை கிடைப்பது இவ்வளவு கஷ்டமா..?அதிர்ச்சியில் புலம்பெயர்ந்தவர்கள்..!!

வெளிநாட்டில் வேலை தேடிச் செல்லும் இந்தியர்களின் நிலை குறித்து வந்தனா என்ற இந்தியப் பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்த அவர், அங்குள்ள வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் சவாலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக,…

Read more

“கனவு விலைக்கே! ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம்!”.. ஆப்பிளின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தில் நீங்களும் ஒரு ஐபோன் ஓனர் ஆகலாம்..!!

ஆப்பிள் நிறுவனம் தனது 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐபோன் பிரியர்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இருக்கும் மவுசை கருத்தில் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான ‘இமேஜின் ஸ்டோர்’ மூலம் இந்த சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ஐபோன்…

Read more

“பிரியாணி இல்லைன்னா கூட்டமே வராதா..?” வேட்பாளர்களை அதிரவைக்கும் தொண்டர்களின் ‘மெனு’ கார்டு.. 2026 தேர்தலில் அனல் பறக்கும் ‘அண்டா’ அரசியல்..!!

தமிழகத் தேர்தல் என்றாலே போஸ்டர் வாசம் வீசுவதை விட, அண்டா அண்டாவாக வேகும் பிரியாணி வாசம்தான் ஊர் எங்கும் அதிகமாக வீசுகிறது. சுவர் விளம்பரம், மைக் செட் எனப் பல தொழிலாளர்களுக்கு இது வருமானம் தரும் காலம் என்றாலும், தொண்டர்களைக் கட்டிப்போடும்…

Read more

தேர்தல் களத்தை அதிரவைக்கும் ‘டிஜிட்டல் வாரியர்ஸ்’.. ??இப்ப துண்டு பிரச்சாரம் சுவரொட்டியை விட இதுக்குத்தான் மவுசு ரொம்ப அதிகம்… டெக்னாலஜி வளர்ந்துட்டு பா…!!!

தமிழகத்தில் தேர்தல் களம் இப்போது வீதிகளில் இருந்து மக்களின் உள்ளங்கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு நகர்ந்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்கள் வேட்பாளர்களின் அதிரடிப் பிரசாரக் களங்களாக மாறியுள்ளன. சினிமா பாணியில் ‘மாஸ்’ இசை…

Read more

“சிஎஸ்கே-வுக்கு தலைவலி தர விரும்பவில்லை!”.. ஐபிஎல் ஓய்வு குறித்து அஸ்வின் உடைத்த ரகசியம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அஸ்வின், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென ஓய்வு பெற்றதற்கான உண்மையான காரணத்தை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வின்,…

Read more

“கட்சித் துண்டை கழற்றி வைங்க!”.. எல்.கே. சுதீஷுக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் கொடுத்த அதிரடி உத்தரவு.. டெல்லியில் பரபரப்பு.. என்ன நடந்தது..??

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கச் சென்ற தேமுதிகவின் எல்.கே. சுதீஷை, கட்சித் துண்டைக் கழற்றி வைத்துவிட்டு வருமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்களுடன் சேர்ந்து சுதீஷும் பதவியேற்றுக்…

Read more

“இரும்பு கழிவுகளைத் திருடப் போய் பறிபோன உயிர்!”.. மர்ம கும்பல் செய்த விபரீத முயற்சி.. ரசாயன வாயு கசிந்து 3 பேர் பலியான பகீர் பின்னணி..!!

ஜார்கண்ட் மாநிலம் பகுதியில், இரும்பு கழிவுகளைத் திருட முயன்றபோது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில், ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த இரும்பு…

Read more

“விஜய்க்கு அரசியல் தெரியவில்லை!”.. 210 தொகுதிகளில் நாங்களே ஜெயிப்போம்.. வேட்புமனு தாக்கல் செய்த பின் எடப்பாடியார் அதிரடி சவால்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் போட்டி என்று…

Read more

“கரூரில் இருந்து ஆட்கள் வருகிறார்களா..?” கோவையில் கிளம்பிய புகாருக்கு செந்தில் பாலாஜி அதிரடி விளக்கம்.. அனல்பறக்கும் அரசியல் களம்..!!

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கரூரிலிருந்து ஆட்களை வரவழைத்து தேர்தல் வேலை பார்ப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார். கோவையில்…

Read more

“கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியது ஏன்..?” சரியோ தவறோ.. மக்கள் என்னைப் பற்றி பேசணும்.. உண்மையை உடைத்த பூனம் பாண்டே.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

பாலிவுட் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர் பூனம் பாண்டே. கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய இவர், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு…

Read more

“அவரு மோடியோட முரட்டு அடிமை!”.. பத்து தோல்வி‌‌ இனி மொத்த தோல்வி பழனிசாமி தான்.. உதயநிதி ஸ்டாலின்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த முறை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த நீங்கள், இந்த முறை ஒரு…

Read more

“மாணவர்களிடம் தலா ₹100 வசூல்!”.. ஆவியை விரட்ட வினோத திட்டம்.. பேய்க்கு பயந்து ஸ்கூல்ல கோவில் கட்டுறாங்களா..? வசமாக சிக்கிய தலைமை ஆசிரியர்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவிகள் அடிக்கடி விவரிக்க முடியாத காரணங்களால் மயங்கி விழுந்துள்ளனர். இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உயிரிழந்த நேபாள தொழிலாளி ஒருவரின் ஆவிதான் காரணம் என்று கிராம மக்களிடையே பீதி நிலவியது. இந்த ஆவி…

Read more

“2-வது மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ!”.. முதல் மனைவிக்கு காட்டிய கணவன்.. 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை.. விபரீத ஆசையால் முடிந்த ஒரு குடும்பம்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர், தனது முதல் மனைவி சிரவந்தி மற்றும் இரண்டு மகன்களுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், பிரவீன் தனது அத்தை மகள் மகேஸ்வரியை காதலித்து கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இது சிரவந்திக்குத் தெரியவந்தபோது…

Read more

“மறுபடியும் பெண்ணா..?” “அவ கருக்கலைப்புக்கு ஒத்துக்கல!”..‌ மனைவியையும் , குழந்தைகளையும் நீச்சல் குளத்தில் பலி வாங்கிய கணவன்.‌. அதிர்ச்சி வாக்குமூலம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பர்ஹத் என்ற இளம்பெண்ணும், அவரது இரண்டு மகள்களும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீச்சல் தெரிந்த அவர்கள் எப்படி நீரில் மூழ்கி இறந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பர்ஹத்தின் தந்தை தனது…

Read more

“AI-ஆல் பறிபோன வேலை!”.. ₹1 கோடி சம்பளம்.. 17-வது மாடியில் இருந்து குதித்த மனைவி.‌. 9 கால காதல் வாழ்க்கையின் பரிதாப முடிவு‌‌.. தம்பதியின் கதறவைக்கும் பின்னணி..!!

பெங்களூரில் வசித்து வந்த பானு சந்தர் ரெட்டி மற்றும் அவரது மனைவி ஷாஷியா சிராஜ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்த பானு சந்தர்,…

Read more

பகீர் சம்பவம்! “ஆண் குழந்தை” ஆசையில் 4 வயது இரட்டை மகள்களை கிணற்றில் வீசிய தந்தை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவர், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தனது 4 வயது இரட்டை பெண் குழந்தைகளான கீதான்ஸ்ரீ மற்றும் கீதான்விகாவை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பெண் குழந்தைகள் பிறந்த காரணத்தால் தனது மனைவியுடன்…

Read more

“இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில் விபரீதம்!”.. வெளியே சொன்னால் கொலை செய்திடுவோம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!1

கர்நாடக மாநிலத்தில், 25 வயது இளம்பெண் ஒருவர் மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த பசப்பா நிங்கப்பா மற்றும் ரமேசப்பா ஆகிய இருவரும் அவரைப் பலாத்காரம் செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர்கள்…

Read more

“வாக்குறுதி என்னாச்சு?”.. திமுக அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்.. பிரசாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு.. பரபரப்பு..!!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளை பகுதிக்கு அவர்…

Read more

“எடப்பாடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது!”.. அண்ணாமலைக்கு சீட் கிடைக்காதது ஏன்? செங்கோட்டையன் சொன்ன பகீர் ரகசியம்..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவில் அண்ணாமலைக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததற்குக் காரணம், நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்குச் சாதகமாகச் செயல்படுவதுதான் என்று…

Read more

“இனி வேலைக்கு ஆகாது!”.. 37 வருட அரசியல் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கை வி. நாராயணன்.. பரபரக்கும் அரசியல்..!!

காங்கிரஸ் கட்சியில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த மூத்த தலைவர் அமெரிக்கை வி. நாராயணன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று ஜி.கே. மூப்பனார் முன்னிலையில் கட்சியில் இணைந்த இவர், மறைந்த முன்னாள் பிரதமர்…

Read more

“சென்னைனா ஒரு கர்வம்.. ஆனா இதப் பாக்க வருத்தமா இருக்கு!”.. சிஎஸ்கே தோல்வியால் உடைந்து போன அஸ்வின்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே சந்தித்த தோல்வி ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய முன்னாள் வீரர் அஸ்வின், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தும் சென்னை அணி கூடுதல் ரன்களைக் குவிக்கத் தவறிவிட்டது என்று…

Read more

“ஐபிஎல் போட்டியில் பரபரப்பு!”.. மைதானத்தில் சுருண்டு விழுந்த சிராஜ்.. பதறிப்போன ரசிகர்கள்.. கடைசி ஓவரில் நடந்த ட்விஸ்ட்..!!

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அசோக் சர்மா வீசிய பந்தை வைபவ் சூர்யவன்ஷி பலமாக அடிக்க, அது பவுண்டரியை நோக்கிச் சென்றது. அந்தப் பந்தைத் தடுக்க முயன்ற குஜராத் அணியின்…

Read more

“எதிரணி பயிற்சியாளர் நெஹ்ரா காலில் விழுந்த வைபவ்!”.. மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்  ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.…

Read more

“என் தந்தை பேசியது தவறு!”.. தோனி, கபில்தேவிடம் மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. கிரிக்கெட் உலகில் பரபரப்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், அவ்வப்போது முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் கபில்தேவ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தோனி தான் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தார் என்றும்,…

Read more

“வேட்புமனுவை திருப்பி கொடுத்த அதிகாரி!”.. விஜய் கட்சி வேட்பாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி.‌. மனு தாக்கலின் போது நடந்தது என்ன..??

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம்…

Read more

“ஒரே ஒரு ஓவியம் ரூ.167.20 கோடிக்கு விற்பனையா..?” இந்திய வரலாற்றிலேயே புதிய சாதனை.. வியந்து போன உலக நாடுகள்..!!

புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா’ என்ற ஓவியம், மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகிப் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியக் கலைப் படைப்புகளிலேயே அதிக விலைக்கு ஏலம் போன ஓவியம்…

Read more

“நிஜமாவே மனுஷன் தானா..?” இப்படியும் ஒரு கொடூரமா..? மனைவியின் மூக்கை கடித்த கணவன்.. பிளாஸ்டிக் சர்ஜரி வரை சென்ற விபரீதம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கை கணவர் கடித்துத் துப்பிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பூல்கான் என்பவருக்கும் அவரது மனைவி பானாவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பூல்கான் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தை வெறித்தனமாகக் கடித்தார். இதில்…

Read more

“இவங்க கெத்து வேற லெவல்!”.. ஒரே வீட்டில் இரண்டு அரசு வேலை.. பிறப்பு முதல் பணி நியமனம் வரை பிரியாத இரட்டை சகோதரிகளின் மாஸ் சாதனை..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான அஞ்சனாவும், அர்ச்சனாவும் பிறந்தது முதல் ஒன்றாகவே வளர்ந்து, தற்போது அரசு வேலையிலும் ஒன்றாக சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். அஞ்சனா அறிவியல் துறையிலும், அர்ச்சனா பொறியியல் துறையிலும் பட்டம் பெற்றவர்கள். இருவரும் அரசுப் பணியில் சேர…

Read more

Other Story