“என் ஸ்டைலே தனி!”.. யார் பந்து வீசினால் என்ன? பயிற்சியில் செய்த அதே மேஜிக்… ஆட்டநாயகன் விருது வென்ற பின் வைபவ் சூர்யவன்ஷி சொன்ன ட்ரிக்ஸ்..!!

19-வது ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. கடினமான இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி, 18 ஓவர்களிலேயே…

Read more

“டேட்டிங் ஆப் மோகம்!”.. ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி.. அந்த பெண் செய்த காரியம்.. வெளியான பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணை நம்பிச் சென்ற இளைஞர் ஒருவர் தனது நகை மற்றும் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், டேட்டிங் ஆப்பில் அறிமுகமான பெண்ணுடன் நீண்ட…

Read more

“600 கோடி காலி!”.. எடிட் மார்க்குடன் வெளியான ஜனநாயகன்‌‌ முழு படம் .. சிக்கிய முக்கிய ஆதாரங்கள்..!!

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களால் வெளியாகாத நிலையில், நேற்று முழு படமும் இணையதளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் எடிட் மார்க்குகள் உள்ள உயர்தர பதிப்பு வெளியாகியுள்ளதால், படக்குழுவைச் சேர்ந்தவர்களே இதை கசியவிட்டிருக்கலாம் என சினிமா…

Read more

“தவறுகளில் இருந்து பாடம் கற்போம்!”.. வைபவ் சூர்யவன்ஷி ஆட்டம் அப்படி இருந்தது.. பெங்களூரு அணி கேப்டன் கொடுத்த அதிரடி விளக்கம்..!!

19-வது ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தியில் நேற்று பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்த போதிலும், ராஜஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே 202 ரன்கள்…

Read more

“ஒரே ஒரு இன்னிங்ஸ்… மொத்தமாக மாறிய புள்ளிப்பட்டியல்!”.. 87 ரன்களில் சுருண்ட அணி.. பாபர் அசாமின் அதிரடி ஆட்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்து புதிய வரலாறு படைத்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், 12,000 ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையை அவர்…

Read more

மும்பை அணியில் ரோகித்தின் புதிய மைல்கல் ..?” 6,000 ரன்கள், 5 கோப்பைகள்.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முக்கிய அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது 15 ஆண்டுகால நெடிய பயணத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக…

Read more

“வைபவ் கொடுத்த மரண அடி!”.. ஆர்சிபி-யை வாட்டி வதைத்த சிறுவன்.. விக்கெட் எடுத்தும் கோலி தலை குனிந்து சென்றது ஏன்..??

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 202 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 78 ரன்கள்…

Read more

“காதல் தோல்வியா இல்லையா”.. மீண்டும் காதலனுடன் இணைகிறாரா ஸ்மிருதி மந்தனா? திருமணத்தில் திடீர் திருப்பம்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென அது நின்றது. மந்தனாவின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால்…

Read more

“இனிமே இவர்தான் நம்பர் 1!”.. ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகள்.. உலக கிரிக்கெட் உலகையே.. திரும்பி பார்க்க வைத்த பெண் வீராங்கனை..!!

போட்ஸ்வானாவில் நடைபெற்று வரும் 6 அணிகள் பங்கேற்கும் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில், லெசோதோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பிரேசில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202…

Read more

“ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தலாமா..?” தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி.. கொந்தளித்த திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன், தேர்தல் களத்தில் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசினாலும், அது ஒட்டுமொத்தப் பெண்களையும் இழிவுபடுத்துவதற்குச் சமம் என்று…

Read more

“அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேளுங்கள்!”.. எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி. கனிமொழி சோமு அதிரடி எச்சரிக்கை..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கனிமொழி சோமு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக…

Read more

“நாளை பேச்சுவார்த்தை!”.. 1.6 லட்சம் கோடி காலி.. ஈரான் போரால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பலத்த அடி‌‌.. நிதியமைச்சகம் வெளியிட்ட பகீர் கணக்கு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி முதல் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இருநாடுகளும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறித் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில், இரண்டு வார கால போர்…

Read more

“வானத்தைப் பிளக்கும் நெருப்புக் குழம்பு!”.. 625 அடி உயரத்திற்குச் சீறும் லாவா.. அமெரிக்காவை அதிரவைக்கும் எரிமலைச் சீற்றம்.. மக்களுக்கு அவசர எச்சரிக்கை..!!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள புகழ் பெற்ற கிலாவியா எரிமலை, தற்போது மீண்டும் சீறத் தொடங்கியுள்ளது. சுமார் 4,000 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தகித்து வந்த நிலையில், இப்போது அதிலிருந்து சுமார் 625 அடி…

Read more

“தேர்தல் களத்தில்‌ இறங்கிய அன்புமணி மகள்கள்!”.. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு.. பாமக-வின் பலே பிளான்..!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் சவுமியா அன்புமணி, வாக்காளர்களைக் கவர தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது மகள்கள் சங்கமித்ரா…

Read more

“அது நான் இல்லை… எல்லாம் AI வேலை!”.. ரூ. 200 கோடி டீல்..? எம்.பி பகீர் குற்றச்சாட்டு..!!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர், தற்போது ‘ஆம் ஜனதா உன்னயன்’ என்ற கட்சியை நடத்தி வருகிறார். வரும் சட்டசபைத் தேர்தலில் இவர் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் ஒரு…

Read more

“நாய்களுக்கு வைத்த விஷம்!”.. பலியானது 25 அபூர்வ கழுகுகள்.. ஒரு தவறான முடிவால் நேர்ந்த விபரீதம்.. பின்னணியில் இருந்த பகீர் காரணம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், நாய்களைக் கொல்ல வைக்கப்பட்ட விஷத்தால் 25 அபூர்வ வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செமரியா கிராமத்தில் தெருநாய்கள் ஆடுகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்ததால், ஆத்திரமடைந்த யாரோ ஒருவர் இறந்த ஆட்டின் உடல் மற்றும்…

Read more

“ஐடி வேலையில் கைநிறைய சம்பளம்!”.. நடுரோட்டில் சில்மிஷம்.. தட்டிக்கேட்டவரை மிரட்டிய வாலிபர்.. போலீஸ் விரித்த வலையில் சிக்கிய இன்ஜினியர்..!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியில், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மென்பொருள் பொறியாளர் தினேஷ்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொறியாளர் இளங்கோவன், அந்த நபர்…

Read more

“நான் ஜெயிச்சா எல்லாருக்கும் கறி விருந்து!”.. நானும் இனி மதுரைக்காரன்தான், இங்கேயே வீடு பாத்துட்டேன்.. கனிமொழிக்கு சுந்தர் சி கொடுத்த மாஸ் பதிலடி..!!

மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி, தொகுதி மக்களிடையே உரையாற்றினார். தான் வெற்றி பெற்றால் மீனாட்சி அம்மன் கோயில் அருகிலுள்ள இறைச்சிக் கடைகளை மூடிவிடுவேன் என்று பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய் என்று…

Read more

“ஒரு பக்கம் பசியால் தவிக்கும் குழந்தைகள்!”.. 11,000 லிட்டர் பால் ஆற்றில் கலப்பு.. புண்ணியமா? பாவமா? பக்தர்கள் பதிலடி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதை ஆற்றில், ஆன்மீகச் சடங்குகளுக்காக சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாதலேஷ்வர் மகாதேவ் கோயிலில் நடந்த 21 நாள் மகா யாகத்தின் ஒரு பகுதியாக, நர்மதை நதியைத் தூய்மைப்படுத்தவும்…

Read more

“233 தொகுதிகளிலும் தனித்து போட்டி!”.. மே 4-ல் யாருக்கு மகுடம்..? பழைய அரசியல் வியூகங்களை தவிடு பொடியாக்குவாரா விஜய்..??

தமிழக அரசியலில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்ற விஜய்யின் அதிரடி முடிவு, பாரம்பரிய அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை அவர் குறிவைப்பது திமுக போன்ற…

Read more

“காரைக்குடியில் தளபதி விஜய்!”.. புதிய பேருந்து நிலையம் மூடல்.. வெயிலில் தவித்த மக்கள்.. பிரசாரத்தால் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்..!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். விஜய் வரும் இடங்களில் அவரைப் பார்ப்பதற்காகத் தொண்டர்கள் மரங்கள் மற்றும் மின்…

Read more

“ஐபிஎல் அரங்கையே அதிர வைத்த வைபவ் சூர்யவன்ஷி” 15 வயது சிறுவனை ஏலத்தில் ரூ. 30 கோடிக்கு குறிவைக்கும் மும்பை இந்தியன்ஸ்..??

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங்கால் ஐபிஎல் அரங்கில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 2025 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 1.10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், பவர்ப்ளே ஓவர்களில் பவுண்டரிகளையும் சிக்சர்களையும்…

Read more

“விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்!”.. திடீரென சீறிய காங்கிரஸ்.. ரகசியத்தை உடைத்த பிரமுகர்.‌. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கே ஒருவருக்கொருவர் ஓட்டுப் போடுவதில் உடன்பாடு இல்லை என்றும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தவெக…

Read more

“என் வாழ்க்கையே போச்சு!”.. தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையான வாலிபர்.. ஆம்புலன்ஸுக்கே வந்த நீதிமன்ற அதிகாரிகள்.. 1 கோடி கேட்டு வழக்கு..!!

கோவையை சேர்ந்த 40 வயதான சமையல் கலைஞர் லோகநாதன், ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடும் நிலையில் இருந்த அவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள…

Read more

“விஜய் ஆதரவுடன் ரூ. 5,000 கோடிக்கு பிளான் போட்ட இபிஎஸ்!”.. நான் தான் அவரை முதல்வராக்கினேன்.. ஆனா அவர் செஞ்சது இதுதான்.. செங்கோட்டையன் பரபர..!!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இன்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன்…

Read more

“இரட்டைப் பெண் குழந்தைகள் குறித்து ஆபாச விமர்சனம்!”.. அவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு.. கன்னிகா சினேகன் பரபரப்பு புகார்..!!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியரான சினேகன் – கன்னிகா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. இந்தக் குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் ‘காதல்’ மற்றும் ‘கவிதை’ என்று பெயர் சூட்டினார். இந்நிலையில், விக்னராஜ் என்பவர் சினேகனின் குழந்தைகள் குறித்து…

Read more

“எந்த வேட்பாளரும் உள்ளே வராதீங்க!”.. அதிரடி போஸ்டர் ஒட்டிய ஊர் மக்கள்.. கதிகலங்கிய அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட 21 வேட்பாளர்களின்…

Read more

“அக்கா, தங்கச்சி பாசம் காசு கொடுத்தா வராது!”.. பண மூட்டைகளை வீசும் வாரிசு பண்ணையார்கள்..ஆதவ் அர்ஜுனா கொந்தளிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நேற்று வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லிவாக்கம் ஐசிஎப் காலனி மற்றும் பாளயகாரத் தெரு ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்த அவர், பின்னர் நடைபெற்ற…

Read more

“ஹன்சிகா குடும்பத்தில் வெடித்த மோதல்!”.. நாத்தனார் கொடுத்த டார்ச்சர்.. ரூ.2 கோடி அவதூறு வழக்கு..‌ நீதிமன்றத்தில் பரபரப்பு..!!

பிரபல நடிகை ஹன்சிகா, தனது முன்னாள் நாத்தனாரும் சின்னத்திரை நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் மீது மும்பை நீதிமன்றத்தில் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஹன்சிகாவின் சகோதரரை திருமணம் செய்து பிரிந்த முஸ்கான், சமூக வலைதளங்களில் ஹன்சிகாவின்…

Read more

“பேட்டிங்கும் இல்ல.. கேப்டன்சியும் இல்ல..” ருதுராஜை விமர்சித்த இங்கிலாந்து வீரர்.. கலக்கத்தில் அணி.. மீண்டு வருமா சென்னை சூப்பர் கிங்ஸ்..!!

19-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான இந்தத் தோல்விகளால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில்…

Read more

“மதுரையில் ஓட்டு கேட்கும் வேட்பாளர் மீது மோசடி வழக்கு!”.. சம்பளம் 10 கோடி வேணுமா..? ‘அரண்மனை-4’ ஹிட் கொடுத்த மிதப்பில் சுந்தர்.சி மீது தயாரிப்பாளர் பகீர் புகார்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தர்.சி, தற்போது ‘மூக்குத்தி அம்மன்-2’ மற்றும் ‘புருஷன்’ போன்ற படங்களை இயக்குவதில் பிஸியாக உள்ளார். இதற்கிடையில், அவர் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்த பரபரப்பான தேர்தல் நேரத்தில், சுந்தர்.சி…

Read more

“40 நாள் போர் திடீர் நிறுத்தம்!”.. அங்க மட்டும் போயிடாதீங்க.. ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு.. மத்திய அரசு போட்ட அதிரடி தடை..!!

ஈரான் அணு ஆயுத திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போர், கடந்த 40 நாட்களாக உலகையே உலுக்கி வந்தது. ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது…

Read more

“தேர்தல் களத்தில் ஷாக் கொடுத்த தொகுதி!”.. வெறும் 5 வேட்பாளர்கள் தான்.. பட்டியலில் முதலிடமா..? கடைசி நேரத்தில் வெளியான அதிரடி லிஸ்ட்..!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாபஸ் பெறும் நடைமுறைகள் இன்றுடன் நிறைவடைந்தன. கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலில் அரசியல் கட்சியினரும் சுயேச்சைகளும்…

Read more

“திருமண மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு!”.. வாக்குச்சாவடியில் மணமகன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சோசியல் மீடியாவில் வைரலாகும் திருமணம்..!!

கேரளாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், கேரளா மாநிலத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகளான அஷ்வந்த் மற்றும் திவ்யஸ்ரீ, திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்திலேயே நேராக வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.…

Read more

“இது ஸ்கூலா இல்ல சித்திரவதை கூடமா?”.. அரசுப் பள்ளியில் சிறுவனுக்கு நேர்ந்த அவலம்.. வீடியோ வெளியானதும் சிக்கிய தலைமை ஆசிரியை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பனாசி அரசுப் பள்ளியில், மாணவர் ஒருவரை வைத்து தலைமை ஆசிரியை விசிறி விடச் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தலைமை ஆசிரியை வர்ஷா மாஞ்சி காதில்…

Read more

“செல்லப் பிராணிகளுக்கு ஒரு குட் நியூஸ்!”.. நாய்களின் ஆயுளைக் கூட்ட வரும் புதிய மருந்து.. முதுமையைத் தடுக்கும் ‘அதிசய மாத்திரை..!!

நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘லாயல்’ என்ற பயோடெக் நிறுவனம், நாய்களின் முதுமையைத் தள்ளிப்போட்டு அவை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ ‘LOY-002’ என்ற புதிய மாத்திரையை உருவாக்கி வருகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும்…

Read more

என் அந்தரங்கத்தை அனுமதி இல்லாமல் என் உடலை படம்பிடிப்பது குற்றமில்லையா?”.. இணையத்தில் வைரலான பெண் வெளியிட்ட வைரல் அதிரடி வீடியோ..!!

மும்பையின் எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் மார்ச் 28, 2026 அன்று நடைபெற்ற யோ யோ ஹனி சிங்கின் இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அங்கு முறையான டிக்கெட் இருந்தும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படாத ரூஹி என்ற பெண், கேட் ஏறி…

Read more

ஆணா? பெண்ணா? – ரகசியமாக பாலினம் சொன்ன நர்ஸ்!”.? அதிரடியாக நுழைந்த மருத்துவக் குழு.. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி பின்னணி..!!

தர்மபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அங்குள்ள செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.…

Read more

அதிமுக ஆட்சி வந்ததும் நடக்கும் அதிரடி.. வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்டு.. எடப்பாடி பழனிசாமியின் ஆவேசப் பேச்சு..!!

சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மழைநீர் வடிகால் பணிகள்…

Read more

“உயிர் போன பின் 5 நாள் கழித்து வந்த பெண்!”.. நான் செத்துட்டேன்னு டாக்டர் சொன்னாங்க.. ஆனா அங்கே என் நாயை பார்த்தேன்.. அதிர வைக்கும் உண்மை சம்பவம்..!!

அமெரிக்காவை சேர்ந்த பமீலா நான்ஸ் என்ற பெண், தான் இறந்து நான்கு நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பிழைத்து வந்ததாகக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 1990-ம் ஆண்டு, 22 வயதாக இருந்தபோது பமீலாவுக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்று இரத்தக் கசிவு…

Read more

“ராணுவ அதிகாரி மட்டும் இலக்கல்ல!”.. 100 ஆண்டு கால மருத்துவ நிறுவனங்களும் காலி.. ஈரானின் ‘பாரசீக AI’ ஆய்வகத்தை நிர்மூலமாக்கிய அமெரிக்கா – இஸ்ரேல்.!!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், 6 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் முக்கிய அதிகாரியான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டதோடு, அந்நாட்டின் புகழ்பெற்ற ஷெரீப்…

Read more

“டிரம்பையே பணிய வைத்த சீனா..?” ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தத்தின் பின்னணியில் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’.. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையின் பின்னணி..??

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டு வார காலப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தில்…

Read more

“நூதன முறையில் இந்திய எல்லை பாதுகாப்பு!”.. வேலிகளுக்கு பதில் இனி முதலைகளா..? ஊடுருவலைத் தடுக்க ராணுவம் எடுத்த அதிரடி முடிவு..!!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களைத் தடுக்க, எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு விசித்திரமான மற்றும் அதிரடியான திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது. இந்திய-வங்கதேச எல்லையானது சுமார் 4,096 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் சுமார் 175 கிலோமீட்டர் தூரம் ஆறுகள் மற்றும்…

Read more

“நீங்கதான் இந்த வீட்டு லட்சுமி!”.. மாமனார் சொன்ன வார்த்தை.. ஆனந்தக் கண்ணீரில் உக்ரைன் மருமகள்.. வியக்க வைத்த இந்தியப் கலாச்சாரம்..!!

இந்தியக் கலாச்சாரத்தில் பெண் குழந்தைகள் மற்றும் மருமகள்களை ‘லட்சுமி’ தேவியின் அவதாரமாக மதிக்கும் உயரிய பண்பு, ஒரு வெளிநாட்டு மருமகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண், இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். ஒருநாள் அவர் வீட்டில்…

Read more

“போலீசுக்கே சவால் விட்ட பலே திருடன்!”.. 5 மணி நேரம் குளத்தில் ஒளிந்திருந்த திருடன்.. சினிமாவை மிஞ்சும் பரபரப்பு.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!

ஜபல்பூர் ரயில் நிலையத்தில் சினிமா படப்பாணியில் ஒரு திக் திக் சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி அதிகாலை, ரயிலில் ஒரு பெண்ணின் பையைத் திருட முயன்ற ஹர்விந்தர் சிங் என்ற திருடனை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பிடிக்க முயன்றனர். போலீசாரிடம்…

Read more

  • April 9, 2026
“உங்களுக்கு சோறு போடுறதே நாங்கதான்!”.. மது அருந்திய சுற்றுலாப் பெண்ணின் அடாவடி பேச்சு.. மிரண்டு போன போலீஸ்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் புனிதமான கங்கை ஆற்றின் கரையில், அரியானாவிலிருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிகேஷ் ஒரு புனிதத் தலம் என்பதால் அங்கு மது மற்றும் அசைவ உணவுகளுக்குக் கடுமையான…

Read more

“எங்களுக்கு ஒரு வேலை கிடைக்குமா?”.. தூதரகத்திடம் கேட்ட இந்திய இளைஞர்.. ஈரான் கொடுத்த ‘மாஸ்’ பதில்.. இணையத்தில் வைரல்..!!

மும்பையில் உள்ள ஈரான் தூதரகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில், அக்ஷய் ஆனந்த் என்ற இந்திய இளைஞர் “உங்கள் குழுவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா?” என்று ஜாலியாகக் கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. பொதுவாக அரசு அலுவலகங்கள் இதுபோன்ற கேள்விகளைப் புறக்கணிக்கும்,…

Read more

“மழையில் இருந்து ஒதுங்கிய சிறுமிக்கு!”.. கட்டுமான வீட்டில் நடந்த கொடூம்.. ஊர் மக்கள் செய்த அதிரடி காரியம்‌‌.. சிக்கிய 5 பேர்..!!

லக்னோ பகுதியில் இரவு மழையில் இருந்து ஒதுங்கிய 13 வயது சிறுமி, ஐந்து பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கட்டுமானத்தில் இருந்த ஒரு வீட்டின் அருகே நின்றிருந்த அந்தச் சிறுமியை, அவருக்கு அறிமுகமான 17 வயது…

Read more

“ரிஸ்வான் பேச்சால் குழம்பிய வெளிநாட்டு வீரர்கள்!”.. கேப்டன் என்ன பேசினார்? மொழிப் போரால் பிளவுபடுகிறதா பாகிஸ்தான் அணி? வைரல் வீடியோ..!!

ராவல்பிண்டிஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்று, அந்த அணியின் உள்ளகத் தொடர்புகள் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் உருது மொழியில் ஆவேசமாகப் பேசும் போது, அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள்…

Read more

“மாலத்தீவு பக்கத்துல தான் இருக்கு!..” என்னை கூப்பிடுங்க உடனே வர்றேன்.. சிஎஸ்கே-வில் இணைகிறாரா கெவின் பீட்டர்சன்..? வைரலாகும் மாஸ் கமெண்ட்..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அணி தடுமாறி வரும் நிலையில், காயத்தால் விலகியிருந்த தோனி வரும் 11-ம் தேதி…

Read more

Other Story