“நடமாடும் தங்க மாளிகையா..?” கிலோ கணக்கில் நகை.. செல்பி எடுக்கப் போட்டி போட்ட பக்தர்கள்.. வருமான வரித்துறை சோதனையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த சூர்யாபாய் என்பவர், தனது கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து ‘நடமாடும் தங்க மாளிகை’ போல வலம் வந்துள்ளார். சமீபத்தில் திருப்பதி கோவிலுக்குச் சென்ற இவரைப் பார்த்த பக்தர்கள், அவர் அணிந்திருந்தது நிஜமான தங்கம் என…

Read more

Other Story