லாட்ஜில அழகிகள்…! பணம் கொடுத்தா உல்லாசமா இருக்கலாம்… செல்போனில் ஹனி டிராப் வலைவீசிய ஆண்கள்… போட்டோ மூலம் பகீர் கொள்ளை..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்ற பனியன் நிறுவன தொழிலாளியின் செல்போன் எண்ணுக்குச் சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

“ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய டிரைவர்!”.. 9-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்.. அரசுப் பள்ளி சுவரை கட்ட வந்த இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த…

Read more

அதிர்ச்சி சம்பவம்! “அவன் என்னை ஏமாத்திட்டான்!”.. தற்கொலைக்கு முன் இளம்பெண் எழுதிய கடிதத்தில் இருந்த பகீர் உண்மை..!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சோனியா, அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், உடன் பணியாற்றிய கோகுல கண்ணன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த சில வாரங்களாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

Other Story