நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண்…. பகீர் கிளப்பும் CCTV வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு பதைபதைக்க வைக்கும் காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது, எதிர்பாராத விதமாக ஒரு கார் அதிவேகத்தில் வந்து அந்தப் பெண் மீது பயங்கரமாக மோதுகிறது. அந்த வேகத்தில் பெண்…

Read more

இதுதான் உண்மையான தமிழ்நாடு…. இந்து கோவில்…. கிறிஸ்தவ பெண்கள்…. இந்த ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அழகான அதே சமயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான காணொளி வைரலாகி வருகிறது. ஒரு இந்து ஆலயத்தின் வளாகத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்கள் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த ஒற்றைக்…

Read more

இது என்ன கொடுமை….? செய்த தப்பை மறைக்க ‘Racism’ என கூச்சல்…. சூப்பர் மார்க்கெட்டில் பெண் செய்த ‘அநாகரிக’ செயல்….!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இந்தச் சம்பவம் மனித நேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் விற்கும் பகுதியில், ஒரு பெண் பொது இடம் என்றும் பாராமல் அநாகரிகமான முறையில் மலம் கழிக்க முயன்றுள்ளார். இதனை…

Read more

வினாத்தாளில் அரசியல் விளம்பரமா….? சர்ச்சையான 10 மார்க் கேள்விகள்…. கோபத்தில் கொந்தளித்த சீமான்….!!

சமீபத்தில் உதவி ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாளில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களான ‘இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’, ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ மற்றும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’…

Read more

இது தேவையா…? பணியில் இருந்த போலீஸிடம் வம்பு…. வைரலாகும் கைகலப்பு வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலரை இரண்டு பெண்கள் தேவையின்றி வம்புக்கு இழுப்பதோடு, அவரைத் தாக்கத் தொடங்குகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அந்த அதிகாரி, தற்காப்புக்காக…

Read more

யாதும் ஊரே-ன்னு சொல்லிட்டு இவ்வளவு கொடூரமா…. ரத்தம் சொட்ட சொட்ட…. இதுதான் திராவிட மாடலா….? வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ….!!

​”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய தத்துவத்தைப் போற்றும் தமிழ் மண்ணில், திருத்தணியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரஜ் என்ற வடமாநிலத் தொழிலாளி, கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சமூக வலைதள…

Read more

முட்டாள்தனத்தின் உச்சம்…. கொதிக்கும் எண்ணெயில் குழந்தையின் கால்…. கடவுள் பேரால இப்படி பண்ணாதீங்க….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பார்ப்பவர் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. ஐயப்ப பக்தர்கள் குழுமி இருக்கும் ஒரு இடத்தில், கொதிக்கும் எண்ணெயில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பச்சிளம் குழந்தையின் காலை முக்கி எடுக்கின்றனர். பக்தி என்ற…

Read more

ஆத்தாடி, அடம் பிடிச்சு அழுத பொண்ணு…. அம்மாவோட அதிரடி ட்ரீட்மென்ட்…. வைரலாகும் வீடியோ….!!

ரஷ்யாவில் ஒரு ஷாப்பிங் மாலில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. ஒரு இளம் பெண் தனது தாயுடன் ஷாப்பிங் சென்றபோது, அங்கே இருந்த மிகவும் விலை உயர்ந்த சில பொருட்கள் வேண்டுமென்று அடம் பிடித்துள்ளார். அதற்கு…

Read more

யாரும் செய்யக்கூடாத அந்த ஒரு தப்பு…. காருக்குள்ள தூங்கினா செத்துடுவாங்களா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடாலுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை மணி அடித்துள்ளது இந்தச் சம்பவம். மதுராவைச் சேர்ந்த 40 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது காரின் ஜன்னல்களை முழுவதுமாக…

Read more

யமுனை விஷமா மாறி இருக்கு…. புனித நதியை காப்பாத்த வழியே இல்லையா….? வேதனை தரும் காணொளி….!!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் பாயும் புனிதமான யமுனை நதி, இன்று குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படும் இடமாக மாறிப்போனது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில், நதிக்கரையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் யமுனை நதியின் தற்போதைய மோசமான நிலையை…

Read more

நாய்க்கும் பாதுகாப்பு இல்ல…. நபர் செய்த ‘அந்த’ அருவருப்பான காரியம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு பதைபதைக்க வைக்கும் காணொளி வெளியாகி அனைவரையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னை ஒரு மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு நபர், தெருவில் ஆதரவற்று இருந்த ஒரு வாயில்லா ஜீவனிடம் காட்டிய வன்முறை மற்றும் அநாகரிகமான செயல் சிசிடிவி…

Read more

ஐயோ…. கார்ல இருந்தவங்க நிலைமை என்னாச்சு….? லாரி கவிழ்ந்து மொத்தமா புதைஞ்ச BOLERO…. பதற வைக்கும் காணொளி….!!

இந்தியச் சாலைகளில் பயணம் செய்வது என்பது இப்போது ஒரு திகில் திரைப்படத்தைப் பார்ப்பது போலவே ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான ஒரு காணொளி நம்மை உறைய வைக்கிறது. அந்த வீடியோவில், ஒரு லாரி சாலையில் சென்று கொண்டிருக்க, அதன் அருகிலேயே ஒரு பொலிரோ…

Read more

“I HATE INDIA” கதறிய வெளிநாட்டு பெண்…. நாட்டோட மானமே போச்சு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், தான் சந்தித்த மிக மோசமான அனுபவங்களை ஒரு காணொளியாகப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் சந்திக்கும் தொல்லைகள், பாதுகாப்பு குறைபாடு மற்றும் மக்களின் அநாகரீகமான நடந்து கொள்ளும் முறை ஆகியவை மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.…

Read more

இதுக்கெல்லாம் ஒரு END இல்லையா…. லவ் ஜிகாத்-ன்னு முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்…. போலீஸ் செஞ்ச மோசமான வேலை….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், நர்சிங் பயிலும் மாணவி ஒருவர் தனது சக நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து அளித்துள்ளார். இதில் 6 மாணவிகள் மற்றும் 2 முஸ்லிம் மாணவர்கள் உட்பட 4 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது, பஜ்ரங் தளம்…

Read more

வரதட்சணை கொடுமைல மனைவி விபரீத முடிவு…. 1000 கி.மீ தூரம் தப்பி போய்…. CASE-க்கு பயந்து கணவன் தற்கொலை….!!

பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் சிவண்ணா என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சூரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசாருக்கு பயந்து சூரஜ்…

Read more

ராமதாஸ் அழுதது கேலிகூத்தா…. அன்புமணி தரப்பு கொடுத்த பதில்…. சேலம் கூட்டத்தால் பா.ம.க-வில் வெடித்த மோதல்….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு அவர்கள் சென்னையில் ஒரு பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார். அதில், சேலத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் வெறும் கேலிக்கூத்தானது என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அந்த கூட்டத்தில்…

Read more

கட்சியைப் பிடிச்ச ‘பீடை’ ஒழிஞ்சிருச்சு…. ஜனவரி 1 முதல் பா.ம.க-வில் புது ஆட்டம்…. ஜி.கே. மணி கொடுத்த செக்….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஒரு அதிரடியானக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவர் ராமதாஸ் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்களை எல்லாம் அழைத்து வந்து, அன்புமணி ராமதாஸ் அவர்களுக்குப் பதவிகளை வாரி வழங்குவதாகக் மிகக்…

Read more

அப்ப எல்லாம் சும்மாவா….? 12,000 ன்னு ஆசையோடு காத்திருந்த விவசாயிகள்…. அரசு கொடுத்த ‘ஷாக்’….!!

நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் நிதியை ₹12,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண்மைத் துறை இணை அமைச்சர்…

Read more

உ.பி. புல்டோசர் மாடல் அவ்வளவு பிடிச்சிருக்கா….? காங்கிரஸ்காரர்களுக்கு ஆளூர் ஷா நவாஸ் கொடுத்த செம நோஸ் கட்….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் ஒரு அதிரடியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று சொல்லும் பா.ஜ.க தான் காங்கிரஸின் உண்மையான எதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.…

Read more

பார்த்தா வெட்டுவேன்…. பேசினா குத்துவேன்…. ரவுடிகளின் கூடாரமா தமிழ்நாடு….? ஸ்டாலின் அரசுக்கு நயினார் கடும் கண்டனம்….!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவரை 17 வயது சிறுவர்கள் நான்கு பேர் கஞ்சா போதையில் அரிவாளால் கொடூரமாகத் தாக்கி, அதை…

Read more

​”குடிநீர் வரி கட்டுறோம்…. ஆனா குடிக்கத் தண்ணி இல்ல” – திமுக அரசை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ்….!!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், கடந்த ஓராண்டாகச் செயல்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தைப் பராமரிக்க முறையான ஒப்பந்ததாரரை நியமிக்காததால், வடசென்னை பகுதி…

Read more

​”யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!” தவெக-வில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்…. உச்சகட்ட அதிர்ச்சியில் EPS….!!

அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக முன்னாள் எம்.எல்.ஏ செங்கோட்டையன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது அந்த நகர்வுகள் வேகமெடுத்துள்ளன. நேற்று முன்னாள் எம்.எல்.ஏ சி.கிருஷ்ணன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, இன்று மற்றொரு…

Read more

எங்களை கைக்கூலினு சொல்ல இவங்க யாரு….? “அவங்க எல்லாம் RSS அடிமைகள்” – பொதுக்குழுவில் சீறிய ஸ்ரீகாந்தி….!!

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கட்சியின் நிர்வாகிகளை விமர்சிப்பவர்கள் மீது கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார். “நம்முடன் இருக்கும் நிர்வாகிகளைத் திமுக கைக்கூலிகள் என்றும், திமுக அடிமைகள் என்றும் மேடைக்கு மேடை…

Read more

தூக்கத்திலேயே போன 16 உயிர்…. முதியோர் இல்லத்தில் பயங்கரத் தீ விபத்து…. 15 பேர் காயம்….!!

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு முதியோர் இல்லத்தில், நேற்று (டிச.28) எதிர்பாராத விதமாகப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு…

Read more

திடீரென ஸ்டாலினை சந்தித்த விவசாயிகள் சங்கம்…. “ரொம்ப நன்றிங்க” முதல்வரிடம் சொன்ன ‘அந்த’ விஷயம்….!!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இன்று (டிச.29) மாலை நடைபெற உள்ள ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற திமுக பிரம்மாண்ட மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவையில் இருந்து கார் மூலம் சாலை…

Read more

​”அவர் கனவு கண்டுட்டே இருக்கட்டும்.. தப்பு இல்லையே” – நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கொடுத்த நறுக் பதில்….!!

திமுக என்பது தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் கட்சி அல்ல என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் தெரிவித்தார். முதல்வர் தொடங்கி கட்சியின் அனைத்துத் தலைவர்களும் ஆண்டு முழுவதும் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும்,…

Read more

“அவனுக்கு எவ்வளவு தைரியம்” நாக்க அடக்கி பேசணும்…. விஜய்யை ஒருமையில் எச்சரித்த செல்லூர் ராஜு…..!!

​”அதிமுக களத்திலேயே இல்லை” என்று விஜய் பேசியிருப்பது முட்டாள்தனமானது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மிகவும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜய் தனது உரையில், களத்தில் இல்லாதவர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்று அதிமுகவைச் சாடியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள…

Read more

“தமிழ்நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல” மாற்றம் நிச்சயம் வேண்டும்…. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், மாநிலத்தில் ஒரு பெரிய மாற்றம் அவசியம் என்றும் அவர்…

Read more

“உன் மகனை இப்படி வளர்த்துருக்கியே?” கனவுல வந்து அம்மா கேட்ட கேள்வி…. மேடையில் கதறி அழுத ராமதாஸ்….!!

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மிகுந்த மனவேதனையுடன் உரையாற்றினார். ஒரு குறிப்பிட்ட கும்பல் தன்னையும், ஜி.கே. மணியையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், “அன்புமணியை கஷ்டப்பட்டுப்…

Read more

BREAKING: ₹5,000 பொங்கல் பரிசு…. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், 2026-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்தச் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு முக்கிய தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார்.…

Read more

தமிழ்நாட்டையும் உ.பி-யையும் ஒப்பிடலாமா….? அவர் பேச்சுக்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை…. செல்வப்பெருந்தகை அதிரடி….!!

பிரவீன் சக்ரவர்த்தி பேசிய கருத்துகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கூட்டணியில் தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்கும் நோக்கிலேயே அவர் இதுபோலப் பேசி வருவதாகவும், அவரது பேச்சை காங்கிரஸ் கட்சி…

Read more

அன்புமணி ராமதாஸுக்காக இவ்வளவு செஞ்சாரே…. ஆனா அய்யா தலையில மண்ணை போட்டுட்டாரே…. சேலத்தில் MLA ஆவேசப் பேச்சு….!!

சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் பேசிய அருள் எம்.எல்.ஏ., மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 46 ஆண்டுகால மக்கள் சேவையை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார். ராமதாஸ் அவர்கள் ஒருவருக்கு மிக இளம் வயதிலேயே (36 வயதில்) மத்திய அமைச்சர் பதவி மற்றும்…

Read more

“ஒரே பந்தில் 286 ரன்கள்” – இது எப்படி சாத்தியம்….? கிரிக்கெட் உலகின் மர்மமான கதை….!!

1865-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பன்பரி (Bunbury) என்ற இடத்தில் ஒரு கிரிக்கெட் போட்டி நடந்ததாகக் கூறப்படுகிறது. போட்டியின் முதல் பந்திலேயே பேட்ஸ்மேன் பந்தை ஓங்கி அடிக்க, அது மைதானத்தில் இருந்த ஒரு பெரிய ஜர்ரா (Jarrah) மரத்தின்…

Read more

பெற்றோரின் கௌரவம் பெருசா….? பிள்ளையின் மனசு பெருசா….? சிங்கப்பூர் இளைஞனின் கண்ணீர் கதை….!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், பெரும் பதவிகளில் இருக்கும் உறவினர்களைக் கொண்ட ஒரு உயர் சமூகக் குடும்பத்தில் வளர்ந்தவர். ஆனால், அவரால் படிப்பிலும் வேலையிலும் தனது குடும்பத்தினர் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. சமீபத்தில் அவர் தனது வேலையையும்…

Read more

பொங்கல் பரிசு அப்டேட்…. ரேஷன் கார்டுகளை கணக்கெடுங்க…. அரசு திடீர் உத்தரவு….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் துல்லியமான எண்ணிக்கையைச் சமர்ப்பிக்குமாறு துறை அதிகாரிகளுக்குத் தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

“கேப்டன் நினைவு தினம்” முதல்வர் ஸ்டாலின் ஏன் வரவில்லை….? – பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த அதிரடி விளக்கம்….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று (டிசம்பர் 28) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க மரியாதை…

Read more

  • December 29, 2025
போதை தலைக்கேறி…. குழந்தையை இ-ரிக்‌ஷாவிலேயே விட்டுச் சென்ற தாய்…. அதிர்ச்சியில் உறைந்த காவலர்கள்….!!

பெற்றெடுத்த தாயே குழந்தையை நடுத்தெருவில் தவிக்கவிட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் எக்ஸ் (X) தளத்தில் காணொளியாக வெளியாகி வைரலாகி வருகிறது. மதுபோதையில் இருந்த ஒரு பெண், தனது கைக்குழந்தையை ஒரு இ-ரிக்‌ஷாவிலேயே (e-rickshaw) விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த காவலர்கள் அந்தத்…

Read more

துப்பாக்கி முனையில் கொடுமை…. “வீடியோ போட்டா எனக்கு என்ன?” – பாஜக பிரமுகரின் திமிர் பேச்சு….!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் மனிதநேயமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பாஜக பிரமுகர் அசோக் சிங் என்பவர், ஒரு இளம்பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு காணொளி தற்போது எக்ஸ்…

Read more

“ஒழுங்கா 501 ரூபா குடு” நடு ராத்திரியில் ரயிலுக்குள் நடந்த அராஜகம்…. வீடியோவைப் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க….!!

இந்திய இரயில்வேயில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று நம்பும் பயணிகளுக்குப் பேரிடியாக ஒரு காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. முன்பெல்லாம் பொதுப் பெட்டிகளிலும், இரண்டாம் வகுப்பு பெட்டிகளிலும் மட்டுமே காணப்பட்ட சட்டவிரோத வசூல் மற்றும் தொந்தரவுகள், தற்போது Third…

Read more

“ஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காது” தேர்தல் முடிஞ்சதும் நடிக்க வருவார்…. சாட்டை துரைமுருகன் விமர்சனம்….!!

விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மலேசியாவில் வைத்து நடைபெற்று முடிந்தது இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததை அடுத்து ரசிகர்கள் இது விஜயின் கடைசி சினிமா நிகழ்ச்சி என்றும் கடைசி இசை வெளியீட்டு விழா…

Read more

இப்படியெல்லாம் பண்ணா யாருதான் டூர் போவாங்க….? பாகிஸ்தானில் நடந்த அந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சுற்றுலாவுக்காகப் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு உள்ளூர் பொதுச் சந்தையைச் சுற்றிப் பார்க்க அவர்கள் முடிவெடுத்தபோது, எதிர்பாராத ஒரு பயங்கரச் சூழலை அவர்கள் எதிர்கொண்டனர். அவர்கள் சந்தைக்குள் நுழைந்த அடுத்த கணமே, அங்கிருந்த…

Read more

பெண் குழந்தைன்னா கசக்குதா….? கையில் வாங்க தயக்கம்…. இன்னுமா இப்படி இருக்காங்க….? வைரலாகும் வீடியோ….!!

X வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி, பெண் குழந்தை மீதான சமூகத்தின் பார்வையை மீண்டும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் காணொளியில், மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் வெளியே கொண்டு வருகின்றனர். Society still has this Point…

Read more

ஜோதிடர் சொன்ன ‘சைரன் வைத்த வண்டி’… பலித்தது இப்படித்தானா….? வைரலாகும் ரோபோ சங்கரின் வீடியோ….!!

சமீபத்தில் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், ஒரு பழைய பேட்டியில் தனது எதிர்காலம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்திருந்தது தற்போது வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், தனது 45-வது வயதில் அரசியலில் இறங்கி ‘சைரன் வைத்த வண்டியில்’ பயணிப்பார்…

Read more

திருநங்கையிடம் ₹100 கடன் கேட்ட வாலிபர்…. பதிலுக்கு அவர் செய்த ‘அந்த’ காரியம்…. வைரலாகும் ‘மனிதாபிமான’ வீடியோ….!!

Instagram பக்கத்தில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தக் காணொளியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு நபர், தன்னை மறித்துச் பணம் கேட்ட ஒரு திருநங்கையிடம், தன்னிடமும் பெட்ரோல் போடப் பணம் இல்லை, பர்ஸ்…

Read more

பாஜக-வுக்கு NO…. ‘எவ்ளோ பிரஷர் கொடுத்தாலும் சரி…. இனி ஒன்னா சேர முடியாது’ – டிடிவி தினகரன் அதிரடி பேட்டி….!!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அமமுகவின் கூட்டணிக் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அமமுகவின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, பல கட்சிகள் தங்களை நோக்கி கூட்டணிப்…

Read more

“விஜய்யை பத்தி திரிஷாகிட்ட கேளுங்க” திமுகவில் சேர்ந்த கையோடு செல்வகுமார் போட்ட குண்டு….!!

தளபதி விஜய்யின் முன்னாள் மேலாளரும், அவரது நெருங்கிய வட்டாரத்தில் பல ஆண்டுகள் இருந்தவருமான பி.டி.செல்வகுமார், சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் தற்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பது நடிகை திரிஷாவிடம் கேட்டால்தான் தெரியும்” என்று கூறி…

Read more

வேலைக்குப் போறது தப்பா….? இல்ல சந்தேகப் புத்தியா….? கல்யாணமாகி 3 மாதம்…. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்….!!

பெங்களூரு அக்ரஹாரா லேஅவுட் பகுதியில், 39 வயதான ஆயிஷா சித்திக் என்ற பெண் தனது கணவர் சையத் ஜாபியால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயிஷா ஒரு மசாஜ் பார்லரில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்த வேலை கணவர் சையத்திற்குப் பிடிக்கவில்லை…

Read more

“மனசாட்சி செத்துப் போச்சு” ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்த மருத்துவமனை….குப்பை வண்டியில் போன முதட்டியின் சடலம்…. கொந்தளித்த மக்கள்….!!

ஆந்திர மாநிலம் மான்யம் மாவட்டத்தில் உள்ள கும்மலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராதம்மா, உடல்நலக்குறைவு காரணமாக பத்ரகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பின், அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து…

Read more

பேயாவது…. பூதமாவது…. மூடநம்பிக்கையால் பெண்ணை அடிச்சே கொன்ன புகுந்த வீட்டார்…. தர்காவில் நடந்த கொடூரம்….!!

கர்நாடக மாநிலம் கலபுரகியில், 38 வயதான முக்தாபாய் என்ற பெண், தனது புகுந்த வீட்டினரால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முக்தாபாயின் உடலில் பேய் பிடித்துள்ளதாக நம்பிய அவரது மாமனார் மற்றும் உறவினர்கள், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதலில்…

Read more

GOOD NEWS! இனி ₹1500…. மகளிர் உரிமைத் தொகை உயர்வு…. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்….!!

தமிழகத்தில் தற்போது 1.3 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த ஆயிரம் ரூபாய் என்பது ஒரு தொடக்கம்தான்; பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப…

Read more

Other Story