அப்ப எல்லாம் சும்மாவா….? 12,000 ன்னு ஆசையோடு காத்திருந்த விவசாயிகள்…. அரசு கொடுத்த ‘ஷாக்’….!!

நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் நிதியை ₹12,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண்மைத் துறை இணை அமைச்சர்…

Read more

Other Story