“உண்மையை ஒத்துக்கோங்க.. நாம்தான் மிக அழுக்கான நாடு!” – இலங்கை ரயில் நிலையத்தில் இந்தியப் பயணி பேசிய ‘பகீர்’ வார்த்தை.. இணையத்தில் ஓடும் விவாதம்..!!”

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான எல்லா ரயில் நிலையத்திற்குச் சென்ற இந்தியப் பயணி ஷெனாஸ் என்பவர், அங்குள்ள தூய்மையான சூழலையும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் வீடியோவாக எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “உண்மையை ஒப்புக்கொள்வோம், நாம்தான்…

Read more

“5-வது பெரிய பொருளாதாரம் ஆனா ரோடு இப்படி இருக்கே? சிங்கப்பூர் பத்தி இந்தியப் பெண் சொன்ன ‘பகீர்’ உண்மைகள்.. இதோ அந்த வைரல் வீடியோ..!!

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த பிராச்சி என்ற இந்தியப் பெண், அங்குள்ள அன்றாட வாழ்க்கை முறையைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவிலிருந்து, 32-வது இடத்தில் இருக்கும் சிங்கப்பூருக்குச் சென்ற அவர், அங்குள்ள தூய்மையான…

Read more

“நிமிஷத்துல எல்லாம் போச்சு.. சிரித்துக் கொண்டே சென்றவர்கள் பிணமான சோகம்.. அந்த ஒரு தப்பு மட்டும் நடக்காம இருந்திருந்தா.. மரணத்தை வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக…

Read more

இவங்களால எல்லாருக்குமே கெட்ட பேரு…. செல்ஃபி எடுக்கிறேன்னு இப்படி இம்சைக் கொடுப்பதா….? பகீர் எக்ஸ் பதிவு….!!

ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு பெண்ணிடம், முகமது சாதிக் என்ற நபர் செல்ஃபி எடுப்பது போல நடித்து மிக மோசமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. டெல்லி இந்தியா கேட் போன்ற கூட்டமான இடத்தில், அந்தப் பெண் தடுத்தும்…

Read more

இப்படியெல்லாம் பண்ணா யாருதான் டூர் போவாங்க….? பாகிஸ்தானில் நடந்த அந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சுற்றுலாவுக்காகப் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு உள்ளூர் பொதுச் சந்தையைச் சுற்றிப் பார்க்க அவர்கள் முடிவெடுத்தபோது, எதிர்பாராத ஒரு பயங்கரச் சூழலை அவர்கள் எதிர்கொண்டனர். அவர்கள் சந்தைக்குள் நுழைந்த அடுத்த கணமே, அங்கிருந்த…

Read more

“குழந்தைங்க, பொண்ணுங்கன்னு எல்லாமே ஒரு செட்டப்!” – பிச்சை எடுக்கும் கும்பலை போட்டுடைத்த வெளிநாட்டு டூரிஸ்ட்….!!

இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், இங்குள்ள பிச்சை எடுக்கும் முறையை ஒரு பெரிய “நெட்வொர்க் ஸ்கேம்” (Network Scam) என விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஒவ்வொரு சிக்னலிலும் குழந்தையை கையில் வைத்திருக்கும்…

Read more

பண்டிகை ஸ்பெஷல் : 50% புக்கிங் முடிந்தது…. ஹிமாச்சல் நோக்கி படையெடுக்கும் ஜோடிகள்…!!

இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களில் கூட்டமானது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இயல்பாக அதிகரிக்கும். இப்பகுதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் தேனிலவு தம்பதிகளால் செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஹோட்டல் ஆபரேட்டர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்கள் சிம்லா மற்றும் மணாலியில் தங்குவது…

Read more

இதமான காற்றுடன் குளு குளு சீசன்…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருவதால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பகல் நேரம் வெப்பம் நிலவினாலும் மாலையில்…

Read more

Other Story