“தங்கச் சங்கிலி பறிப்பு… ஆடைகளைக் கிழித்து அராஜகம்!” காரைத் துரத்திச் சென்று இரும்பு கம்பியால் தாக்குதல்.. சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. வைரலாகும் வீடியோ..!!”
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள பவ்லி அணைப் பகுதிக்குச் சென்ற குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா சென்ற குடும்பத்தினரை மறித்து, அங்குள்ள நபர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், அவர்களைத் துரத்திச்…
Read more