“உண்மையை ஒத்துக்கோங்க.. நாம்தான் மிக அழுக்கான நாடு!” – இலங்கை ரயில் நிலையத்தில் இந்தியப் பயணி பேசிய ‘பகீர்’ வார்த்தை.. இணையத்தில் ஓடும் விவாதம்..!!”
இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான எல்லா ரயில் நிலையத்திற்குச் சென்ற இந்தியப் பயணி ஷெனாஸ் என்பவர், அங்குள்ள தூய்மையான சூழலையும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் வீடியோவாக எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “உண்மையை ஒப்புக்கொள்வோம், நாம்தான்…
Read more