தமிழகமே நடுங்கிப்போயிருக்கு…. கஞ்சா போதையில் நடந்த அந்த கொடூரம்…. வீடியோவை பார்த்துட்டு பதறிப்போன விஜய்….!!
திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரைச் சூழ்ந்துகொண்டு சிறுவர்கள் வெட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களின்…
Read more