தமிழகமே நடுங்கிப்போயிருக்கு…. கஞ்சா போதையில் நடந்த அந்த கொடூரம்…. வீடியோவை பார்த்துட்டு பதறிப்போன விஜய்….!!

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரைச் சூழ்ந்துகொண்டு சிறுவர்கள் வெட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களின்…

Read more

அதிமுக-வுக்கு END CARD….? “தப்பித்தவறி ஜெயிச்சாலும் இபிஎஸ் முதலமைச்சர் ஆக முடியாது” – சிபிஎம் சண்முகம் அதிரடி….!!

தர்மபுரியில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்ற சிபிஎம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில செயலாளர் பெ. சண்முகம், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடிப் பேசினார். எப்படியாவது மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காகவே, அதிமுக தற்போது பாஜகவுடன்…

Read more

12 பேர் கொண்ட டீம் ரெடி…. களம் இறங்கும் கனிமொழி…. 2026-க்காக திமுக போடும் மெகா பிளான்….!!

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக, இப்போதே தேர்தல் பணிகளை திமுக விறுவிறுப்பாக்கி உள்ளது. இதற்காக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில், 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில்…

Read more

திருத்தணி விவகாரம்…. 4 சிறுவர்கள் மீது வழக்கு…. 3 பேர் கைது…. திருத்தணி சம்பவத்தில் ஐ.ஜி. கொடுத்த ‘பளீச்’ விளக்கம்….!!

திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நான்கு சிறுவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் கொலை முயற்சி…

Read more

“எங்க வயித்துல அடிக்காதீங்க”அண்ணா அறிவாலயம் TO மெரினா…. அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டங்கள்….!!

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இன்று தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் இந்தத் திடீர் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். ஏற்கனவே…

Read more

அடேங்கப்பா…. 91,000 வழக்குகள் வெயிட்டிங்…. வேகமெடுக்கும் சுப்ரீம் கோர்ட்…. வழக்கறிஞர்களுக்கு வந்த அதிரடி சுற்றறிக்கை….!!

உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வழக்கறிஞர்களுக்குப் புதிய அதிரடி உத்தரவுகளை நீதிமன்றப் பதிவாளர் பிறப்பித்துள்ளார். இனி ஒரு வழக்கறிஞர் தான் வாதாடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார் என்பதை, அந்த வழக்கின் விசாரணைக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே…

Read more

​”98% கார்டு கொடுத்தாச்சு!” டிச.31-குள்ள 55,000 பேருக்கு புத்தம் புது ரேஷன் கார்டு…. தமிழக அரசு கொடுத்த அப்டேட்….!!

புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23 சதவீதத்தினருக்குப் புதிய ரேஷன் கார்டுகள் வெற்றிகரமாக…

Read more

ஒரே வீட்டுல 115 ஓட்டா….? 70,000 போலி ஓட்டுகள்…. தேர்தலில் நடந்த பித்தலாட்டம்…. பாஜக கொடுத்த ‘ஷாக்’ புகார்….!!

மதுரை மாவட்டத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, மதுரை கிழக்குத் தொகுதி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிசம்பர் 29) புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர் மூர்த்தி பிரதிநிதித்துவப்படுத்தும் மதுரை கிழக்குத் தொகுதிக்குட்பட்ட…

Read more

முதலமைச்சர் கொடுக்கப்போகும் அந்த ‘SURPRISE’…. ஜனவரி 10-குள்ள பொங்கல் பரிசு வந்துடும்…. ரெடியா இருங்க….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவாக, வரும் பொங்கலுக்கு ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்…

Read more

டிஜிட்டல் ரூட்டில் AI உதவியுடன் திமுக…. ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்…. நாளை முதல் இனிதே ஆரம்பம்….!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்களின் கருத்துக்களை நேரடியாகப் பெறுவதற்காக “AI” (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பிரத்யேக செயலியை (App) நாளை அறிமுகம் செய்கிறார். இந்தச் செயலி மூலம் பொதுமக்கள்…

Read more

என்னது…. பொங்கல் பரிசு கிடைக்காதா….? இத பண்ணலனா ஆப்புதான்…. இப்போவே கடைக்கு ஓடுங்க….!!

ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைவரும் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை கட்டாயம் முடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக கார்டில் உள்ள அனைவரும் ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள பயோமெட்ரிக் கருவியில் விரல்…

Read more

​”உங்க காலத்துல தான் அதிகமாச்சு” இப்போ தமிழ்நாட்டுல குறைஞ்சிடுச்சு…. EPS-க்கு அமைச்சர் கொடுத்த ‘வெயிட்டான’ பதிலடி….!!

தமிழக அரசியலில் தற்போது போதைப்பொருள் புழக்கம் குறித்த விவாதம் ஒரு பெரிய “வார்த்தைப் போராக” மாறியுள்ளது. தமிழகத்தில் சிறுவர்கள் கையில் கூட மிகச் சாதாரணமாக போதைப்பொருள் கிடைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்குப் பதிலடி…

Read more

பார்சலில் வந்த ‘தாலி’…. காணாமல் போன மனைவி…. 600 அடி ஆழத்தில் சடலம்…. வெங்கடேஷ் பகீர் வாக்குமூலம்….!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த சுமதி (30) என்ற பெண் திடீரென மாயமான நிலையில், அவரது தாலிக் கயிறு பார்சலில் வீட்டுக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சுமதியின் கள்ளக்காதலன் வெங்கடேஷ் (22) என்பது…

Read more

“பணி நிரந்தரம் வேணும்” அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்…. குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீஸ்….!!

சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெரினா மற்றும் பிராட்வே பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள், இன்று தேனாம்பேட்டையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்” போலீஸ்னா என்ன வேணா பேசலாமா….? தம்பதியிடம் அத்துமீறிய SI…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அங்கிருந்த தம்பதியினரை மிக மோசமாகத் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நான் ஒரு போலீஸ், உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்” என்று அவர்…

Read more

பெற்றோரே செய்த துரோகம்…. கடும் குளிரில் ஒரு இரவு முழுவதும்…. விஷம் கொடுத்தும் பிழைத்த சிறுவன்…. பதற வைக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டத்தில், பெற்றோர் எடுத்த விபரீத முடிவால் ஐந்து வயது சிறுவன் ஒருவன் காட்டில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜியானந்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த 27-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட…

Read more

“கரூர் விவகாரம்” TVK-வுக்கு ‘செக்’ வைத்த CBI…. 2வது நாளா நடக்கும் கிடுக்குபிடி விசாரணை…. டென்ஷனில் விஜய்….!!

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில்…

Read more

எங்கள பாத்தா எப்படி தெரியுது….? இந்திய எல்லைக்குள்ள யாரும் வரல…. பாதுகாப்புப் படையின் அதிரடி மறுப்பு….!!

வங்கதேச மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்தியாவுக்குள் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பர் 12 அன்று தலையில் சுடப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

பெண்களே உஷார்…. கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் வித்துருவாங்க…. தொடர்ந்து நடக்கும் பித்தலாட்டம்….!!

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் “மனைவி விற்பனை” என்ற பெயரில் நடக்கும் சட்டவிரோதக் குற்றங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. சீனாவில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அங்கிருக்கும் இளைஞர்கள் நேபாளப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு…

Read more

அடடா நாள் குறிச்சாச்சா….? அரண்மனையில் நடக்க போகும் ரஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு ஏற்கனவே ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அவர்களின் திருமணத் தேதி குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. வரும் 2026-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி…

Read more

முன்னாள் பிரதமர் காலமானர்…. “ஒரு சகாப்தம் முடிஞ்சிருச்சு” அதிகாலை நடந்த துயரம்….!!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியா (80), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30) அதிகாலை காலமானார். கடந்த நவம்பர் 23-ம் தேதி முதல் டாக்கா நகரில் உள்ள…

Read more

நிஜமாவே பயமா இருக்குங்க…. “படிக்கிற வயசுல எதுக்கு இந்த அரிவாள்?” – நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த பகீர் வீடியோ….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் வடமாநிலத் தொழிலாளியை அரிவாளால் தாக்கி, அதை ‘ரீல்ஸ்’ வீடியோவாகப் பதிவிட்ட அதிர்ச்சிகரமான செய்தியை பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கல்வி கற்க வேண்டிய…

Read more

கரூர் சம்பவம் இப்படித்தான் நடந்திருக்கும்…. இதுதான் அதுக்கு EXAMPLE…. ரசிகர்களே, இதைப் பார்த்தாவது திருந்துங்க….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் அவர்கள் பொது இடத்தில் ரசிகர்களின் கூட்ட நெறிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழும் அதிர்ச்சிகரமான காணொளி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “எந்தச் சதியும் இல்லை, இது வெறும் குழப்பம் மட்டுமே”…

Read more

  • December 30, 2025
60 வயதிலும் இப்படியா….? 2 டிகிரி குளிரில் மிலிந்த் சோமன் செய்த அந்த ‘வெறித்தனமான’ ஒர்க்அவுட்….!!

வயது என்பது வெறும் எண் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் உடற்பயிற்சி ஆர்வலர் மிலிந்த் சோமன். தற்போது வியன்னாவில் (Vienna) விடுமுறையைக் கழித்து வரும் அவர், அங்கிருக்கும் பூங்கா ஒன்றில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் அசால்ட்டாகப்…

Read more

நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண்…. பகீர் கிளப்பும் CCTV வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு பதைபதைக்க வைக்கும் காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது, எதிர்பாராத விதமாக ஒரு கார் அதிவேகத்தில் வந்து அந்தப் பெண் மீது பயங்கரமாக மோதுகிறது. அந்த வேகத்தில் பெண்…

Read more

இதுதான் உண்மையான தமிழ்நாடு…. இந்து கோவில்…. கிறிஸ்தவ பெண்கள்…. இந்த ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அழகான அதே சமயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான காணொளி வைரலாகி வருகிறது. ஒரு இந்து ஆலயத்தின் வளாகத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்கள் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த ஒற்றைக்…

Read more

இது என்ன கொடுமை….? செய்த தப்பை மறைக்க ‘Racism’ என கூச்சல்…. சூப்பர் மார்க்கெட்டில் பெண் செய்த ‘அநாகரிக’ செயல்….!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இந்தச் சம்பவம் மனித நேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் விற்கும் பகுதியில், ஒரு பெண் பொது இடம் என்றும் பாராமல் அநாகரிகமான முறையில் மலம் கழிக்க முயன்றுள்ளார். இதனை…

Read more

வினாத்தாளில் அரசியல் விளம்பரமா….? சர்ச்சையான 10 மார்க் கேள்விகள்…. கோபத்தில் கொந்தளித்த சீமான்….!!

சமீபத்தில் உதவி ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாளில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களான ‘இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’, ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ மற்றும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’…

Read more

இது தேவையா…? பணியில் இருந்த போலீஸிடம் வம்பு…. வைரலாகும் கைகலப்பு வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலரை இரண்டு பெண்கள் தேவையின்றி வம்புக்கு இழுப்பதோடு, அவரைத் தாக்கத் தொடங்குகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அந்த அதிகாரி, தற்காப்புக்காக…

Read more

யாதும் ஊரே-ன்னு சொல்லிட்டு இவ்வளவு கொடூரமா…. ரத்தம் சொட்ட சொட்ட…. இதுதான் திராவிட மாடலா….? வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ….!!

​”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய தத்துவத்தைப் போற்றும் தமிழ் மண்ணில், திருத்தணியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரஜ் என்ற வடமாநிலத் தொழிலாளி, கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சமூக வலைதள…

Read more

முட்டாள்தனத்தின் உச்சம்…. கொதிக்கும் எண்ணெயில் குழந்தையின் கால்…. கடவுள் பேரால இப்படி பண்ணாதீங்க….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பார்ப்பவர் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. ஐயப்ப பக்தர்கள் குழுமி இருக்கும் ஒரு இடத்தில், கொதிக்கும் எண்ணெயில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பச்சிளம் குழந்தையின் காலை முக்கி எடுக்கின்றனர். பக்தி என்ற…

Read more

ஆத்தாடி, அடம் பிடிச்சு அழுத பொண்ணு…. அம்மாவோட அதிரடி ட்ரீட்மென்ட்…. வைரலாகும் வீடியோ….!!

ரஷ்யாவில் ஒரு ஷாப்பிங் மாலில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. ஒரு இளம் பெண் தனது தாயுடன் ஷாப்பிங் சென்றபோது, அங்கே இருந்த மிகவும் விலை உயர்ந்த சில பொருட்கள் வேண்டுமென்று அடம் பிடித்துள்ளார். அதற்கு…

Read more

யாரும் செய்யக்கூடாத அந்த ஒரு தப்பு…. காருக்குள்ள தூங்கினா செத்துடுவாங்களா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடாலுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை மணி அடித்துள்ளது இந்தச் சம்பவம். மதுராவைச் சேர்ந்த 40 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது காரின் ஜன்னல்களை முழுவதுமாக…

Read more

யமுனை விஷமா மாறி இருக்கு…. புனித நதியை காப்பாத்த வழியே இல்லையா….? வேதனை தரும் காணொளி….!!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் பாயும் புனிதமான யமுனை நதி, இன்று குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படும் இடமாக மாறிப்போனது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில், நதிக்கரையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் யமுனை நதியின் தற்போதைய மோசமான நிலையை…

Read more

நாய்க்கும் பாதுகாப்பு இல்ல…. நபர் செய்த ‘அந்த’ அருவருப்பான காரியம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு பதைபதைக்க வைக்கும் காணொளி வெளியாகி அனைவரையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னை ஒரு மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு நபர், தெருவில் ஆதரவற்று இருந்த ஒரு வாயில்லா ஜீவனிடம் காட்டிய வன்முறை மற்றும் அநாகரிகமான செயல் சிசிடிவி…

Read more

ஐயோ…. கார்ல இருந்தவங்க நிலைமை என்னாச்சு….? லாரி கவிழ்ந்து மொத்தமா புதைஞ்ச BOLERO…. பதற வைக்கும் காணொளி….!!

இந்தியச் சாலைகளில் பயணம் செய்வது என்பது இப்போது ஒரு திகில் திரைப்படத்தைப் பார்ப்பது போலவே ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான ஒரு காணொளி நம்மை உறைய வைக்கிறது. அந்த வீடியோவில், ஒரு லாரி சாலையில் சென்று கொண்டிருக்க, அதன் அருகிலேயே ஒரு பொலிரோ…

Read more

“I HATE INDIA” கதறிய வெளிநாட்டு பெண்…. நாட்டோட மானமே போச்சு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், தான் சந்தித்த மிக மோசமான அனுபவங்களை ஒரு காணொளியாகப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் சந்திக்கும் தொல்லைகள், பாதுகாப்பு குறைபாடு மற்றும் மக்களின் அநாகரீகமான நடந்து கொள்ளும் முறை ஆகியவை மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.…

Read more

இதுக்கெல்லாம் ஒரு END இல்லையா…. லவ் ஜிகாத்-ன்னு முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்…. போலீஸ் செஞ்ச மோசமான வேலை….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், நர்சிங் பயிலும் மாணவி ஒருவர் தனது சக நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து அளித்துள்ளார். இதில் 6 மாணவிகள் மற்றும் 2 முஸ்லிம் மாணவர்கள் உட்பட 4 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது, பஜ்ரங் தளம்…

Read more

வரதட்சணை கொடுமைல மனைவி விபரீத முடிவு…. 1000 கி.மீ தூரம் தப்பி போய்…. CASE-க்கு பயந்து கணவன் தற்கொலை….!!

பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் சிவண்ணா என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சூரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசாருக்கு பயந்து சூரஜ்…

Read more

ராமதாஸ் அழுதது கேலிகூத்தா…. அன்புமணி தரப்பு கொடுத்த பதில்…. சேலம் கூட்டத்தால் பா.ம.க-வில் வெடித்த மோதல்….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு அவர்கள் சென்னையில் ஒரு பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார். அதில், சேலத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் வெறும் கேலிக்கூத்தானது என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அந்த கூட்டத்தில்…

Read more

கட்சியைப் பிடிச்ச ‘பீடை’ ஒழிஞ்சிருச்சு…. ஜனவரி 1 முதல் பா.ம.க-வில் புது ஆட்டம்…. ஜி.கே. மணி கொடுத்த செக்….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஒரு அதிரடியானக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவர் ராமதாஸ் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்களை எல்லாம் அழைத்து வந்து, அன்புமணி ராமதாஸ் அவர்களுக்குப் பதவிகளை வாரி வழங்குவதாகக் மிகக்…

Read more

அப்ப எல்லாம் சும்மாவா….? 12,000 ன்னு ஆசையோடு காத்திருந்த விவசாயிகள்…. அரசு கொடுத்த ‘ஷாக்’….!!

நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் நிதியை ₹12,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண்மைத் துறை இணை அமைச்சர்…

Read more

உ.பி. புல்டோசர் மாடல் அவ்வளவு பிடிச்சிருக்கா….? காங்கிரஸ்காரர்களுக்கு ஆளூர் ஷா நவாஸ் கொடுத்த செம நோஸ் கட்….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் ஒரு அதிரடியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று சொல்லும் பா.ஜ.க தான் காங்கிரஸின் உண்மையான எதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.…

Read more

பார்த்தா வெட்டுவேன்…. பேசினா குத்துவேன்…. ரவுடிகளின் கூடாரமா தமிழ்நாடு….? ஸ்டாலின் அரசுக்கு நயினார் கடும் கண்டனம்….!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவரை 17 வயது சிறுவர்கள் நான்கு பேர் கஞ்சா போதையில் அரிவாளால் கொடூரமாகத் தாக்கி, அதை…

Read more

​”குடிநீர் வரி கட்டுறோம்…. ஆனா குடிக்கத் தண்ணி இல்ல” – திமுக அரசை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ்….!!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், கடந்த ஓராண்டாகச் செயல்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தைப் பராமரிக்க முறையான ஒப்பந்ததாரரை நியமிக்காததால், வடசென்னை பகுதி…

Read more

​”யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!” தவெக-வில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்…. உச்சகட்ட அதிர்ச்சியில் EPS….!!

அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக முன்னாள் எம்.எல்.ஏ செங்கோட்டையன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது அந்த நகர்வுகள் வேகமெடுத்துள்ளன. நேற்று முன்னாள் எம்.எல்.ஏ சி.கிருஷ்ணன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, இன்று மற்றொரு…

Read more

எங்களை கைக்கூலினு சொல்ல இவங்க யாரு….? “அவங்க எல்லாம் RSS அடிமைகள்” – பொதுக்குழுவில் சீறிய ஸ்ரீகாந்தி….!!

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கட்சியின் நிர்வாகிகளை விமர்சிப்பவர்கள் மீது கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார். “நம்முடன் இருக்கும் நிர்வாகிகளைத் திமுக கைக்கூலிகள் என்றும், திமுக அடிமைகள் என்றும் மேடைக்கு மேடை…

Read more

தூக்கத்திலேயே போன 16 உயிர்…. முதியோர் இல்லத்தில் பயங்கரத் தீ விபத்து…. 15 பேர் காயம்….!!

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு முதியோர் இல்லத்தில், நேற்று (டிச.28) எதிர்பாராத விதமாகப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு…

Read more

திடீரென ஸ்டாலினை சந்தித்த விவசாயிகள் சங்கம்…. “ரொம்ப நன்றிங்க” முதல்வரிடம் சொன்ன ‘அந்த’ விஷயம்….!!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இன்று (டிச.29) மாலை நடைபெற உள்ள ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற திமுக பிரம்மாண்ட மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவையில் இருந்து கார் மூலம் சாலை…

Read more

​”அவர் கனவு கண்டுட்டே இருக்கட்டும்.. தப்பு இல்லையே” – நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கொடுத்த நறுக் பதில்….!!

திமுக என்பது தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் கட்சி அல்ல என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் தெரிவித்தார். முதல்வர் தொடங்கி கட்சியின் அனைத்துத் தலைவர்களும் ஆண்டு முழுவதும் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும்,…

Read more

Other Story