திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பு: மத விவகாரத்தில் அரசியலா….? மேல்முறையீடு செய்யுங்க முதல்வரே…. CPM சண்முகம் அட்வைஸ்….!!

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, முறையான நீதிப் பரிபாலனத்திற்கு எதிரானது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடங்களை விடுத்து, புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம்…

Read more

“தைரியம் இருந்தா இதைச் சொல்லுங்க நயினார்” பாஜகவுக்கு CPM சண்முகம் விடுத்த அதிரடிச் சவால்….!!

தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ‘ஏமாற்று வேலை’ என நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சண்முகம், “நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நடுத்தெருவில் நிறுத்தியதே பாஜகதான்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

அதிமுக-வுக்கு END CARD….? “தப்பித்தவறி ஜெயிச்சாலும் இபிஎஸ் முதலமைச்சர் ஆக முடியாது” – சிபிஎம் சண்முகம் அதிரடி….!!

தர்மபுரியில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்ற சிபிஎம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில செயலாளர் பெ. சண்முகம், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடிப் பேசினார். எப்படியாவது மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காகவே, அதிமுக தற்போது பாஜகவுடன்…

Read more

சென்னை ஐஐடி இயக்குனரா இல்ல ஆர்எஸ்எஸ் பிரமுகரா…? உடனே காமக்கோடியை பதவியிலிருந்து தூக்குங்க… கொந்தளித்த சிபிஎம் சண்முகம்..!!

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சமீபத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின்போது கோமியம் குடித்தால் 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாகும் என்று கூறினார். அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் நேற்று மீண்டும் இது பற்றி விளக்கம் கொடுத்தார். அப்போது தாங்கள்…

Read more

Other Story