திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பு: மத விவகாரத்தில் அரசியலா….? மேல்முறையீடு செய்யுங்க முதல்வரே…. CPM சண்முகம் அட்வைஸ்….!!
திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, முறையான நீதிப் பரிபாலனத்திற்கு எதிரானது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடங்களை விடுத்து, புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம்…
Read more