அதிமுக ஆட்சியைப் பிடிக்க ஓபிஎஸ், டிடிவி தான் வழி? அவர்கள் முக்கியத்துவத்தை இபிஎஸ் உணர்ந்துவிட்டார்” கே.சி.பழனிசாமி அதிரடித் தகவல்..!!

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகையில், வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். இவர்கள் இருவரும் அதிமுகவில் உறுப்பினர்களாகச் சேராவிட்டாலும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடத்…

Read more

விஜய் கட்சிக்கு தாவிய ஆதரவாளர்.. “எம்.ஜி.ஆர் மாதிரி விஜய் இருக்கார்” ஜே.சி.டி.பிரபாகர் குறித்து ஓ.பி.எஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜே.சி.டி.பிரபாகர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சி விஜய்யைச் சந்தித்தபோது தனக்கு ஏற்பட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுகுறித்து தேனியில்…

Read more

OPS-க்கு மீண்டும் மீண்டும் அடி! முக்கிய நிர்வாகி திமுகவில் ஐக்கியம்…. என்ன நடந்தது….?

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் கட்சித் தாவல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில்’ முக்கியப் பொறுப்பில் இருந்த உசிலம்பட்டி கீதா, அந்த அமைப்பிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.…

Read more

மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? “தை பிறந்தால் வழி பிறக்கும்” சூசகமாக சொன்ன ஓபிஎஸ்..!!

அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

அதிமுகவுக்கு செக் வைத்த தவெக.. கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் – டிடிவி…செங்கோட்டையன் சொன்ன பகீர் தகவல்!!!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அங்கம் வகித்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் தற்போது 2026…

Read more

Breaking: அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவும் முன்னாள் அமைச்சர்கள்… செங்கோட்டையன் கருத்தால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு…!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் உயர் மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இணைவார்கள் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையில், பொள்ளாச்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.…

Read more

பரபரக்கும் அரசியல் களம்! “நாலு சுவருக்குள் நடப்பதை சொல்ல முடியாது” – ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் கொடுத்த ‘ஷாக்’ பதில்..!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவாரா அல்லது கூட்டணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு மிகவும் மர்மமான மற்றும் மழுப்பலான பதில்களை அளித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

அதிமுக ஒரு இரும்புக் கோட்டை! “அவங்க வெறும் செங்கற்கள் தான்!” – ஓபிஎஸ், டிடிவியை வறுத்தெடுத்த ஜெயக்குமார்..!!!

அதிமுக ஒரு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் என்றும், அதிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் உதிர்ந்த செங்கற்கள் போன்றவர்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்…

Read more

அதிமுக வட்டாரத்தில் அதிரடி திருப்பம்! “பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது” தவெக-வுடன் கூட்டணி அமைக்கத் துடிக்கும் ஓபிஎஸ்..!!!

அதிமுகவில் தங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக உரிமை மீட்புக் கழகத்தின் 90…

Read more

விஜய் – ஓபிஎஸ் கூட்டணி….? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. செங்கோட்டையன் கொடுத்த அந்த ‘ஒற்றை’ க்ளூ….!!

எடப்பாடி பழனிசாமி (EPS) அதிமுகவில் இருக்கும் வரை தான் அங்கு இணையப்போவதில்லை என்பதில் ஓ. பன்னீர்செல்வம் (OPS) உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) இணைவாரா என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.…

Read more

எடப்பாடியார் கொடுத்த ஷாக்! அமித் ஷா பேச்சை அலட்சியப்படுத்திய இ.பி.எஸ்…இனி, எங்கள் வழி தனி வழி! அதிரடி தீர்மானத்தால் பரபரப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அக்கட்சியின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தில் தொடரும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிதான் முன்னிறுத்தப்படுவார் என்ற தீர்மானம் முக்கியமானது. இதன் மூலம், பாஜகவின்…

Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். கொடுத்த புது ட்விஸ்ட்! -‘தவெக’ செங்கோட்டையனுடன் ஓ.பி.எஸ்ஸுக்கு தொடர்பே இல்லையா? பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். “நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த இடத்திலும், ஒருபோதும் சொன்னதில்லை. இது…

Read more

டெல்லியில் அமித்ஷாவை நேரில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசிய இபிஎஸ்… அடுத்த மூவ் என்ன?… பரபரப்பில் அரசியல் வட்டாரம்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஓ.பி.எஸ்., அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. மீண்டும் கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து,…

Read more

Breaking: மீண்டும் அதிமுகவில் இணையும் OPS…. சம்மதம் தெரிவித்தாரா எடப்பாடி பழனிச்சாமி..?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தனது விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படாவிட்டால், தனிக் கட்சி தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர் தற்போது டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பாரதிய…

Read more

நான் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை… வைத்தியலிங்கம் திட்டவட்டம்…!!

அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்தியலிங்கம், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன. அத்துடன், அவர் அ.தி.மு.க.வில் இணைந்தால் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.…

Read more

Breaking: மீண்டும் அதிமுகவில் புதிய டிவிஸ்ட்… “மன்னிப்பு கேட்டால் பேச்சுவார்த்தை நடக்கும்”… முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!!

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், ‘மன்னிப்புக் கேட்டால் சசிகலா, ஓ.பி.எஸ். போன்றோரை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பது குறித்துத் தலைமைப் பேச்சுவார்த்தை நடத்தும்’ என்று தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய…

Read more

Breaking: ஓபிஎஸ்-க்கு பெரும் ஷாக்..! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் MLA மனோஜ் பாண்டியன்…!!!

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு அமைப்பின் தலைவர் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன். இந்த சந்திப்பு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியனை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்று கைகுலுக்கி வாழ்த்தினார்.…

Read more

“பாஜக-அதிமுக கூட்டணியே வேண்டாம்”.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு… நான் ஏற்கனவே பேசி விட்டேன்.. இந்த முடிவை கண்டிப்பா… அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்..!!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழ்நிலை மாறி வருகிறது. அதிமுக தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) மீண்டும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்…

Read more

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்… மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக… பரபரப்பில் அரசியல் களம்..!!!

பாஜக தேசிய தலைமை புறக்கணித்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளக்கினார். இதைத்தொடர்ந்து நிலைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி இடம் ஓ பன்னீர்செல்வம் இணைப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்…

Read more

Breaking: அதிமுக உட்கட்சி விவகாரம்… முடிவெடுப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தயக்கம்?… ஜூலை 21-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Read more

அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா?… எடப்பாடி பழனிசாமி சொன்ன அதிரடி தகவல்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா, ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இணைக்க சொல்லி பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, நீங்களா ஒரு கற்பனையை பண்ணிக்கிறீங்க. தினந்தோறும்…

Read more

பஞ்சமி நிலத்தை வாங்கிய ஓபிஎஸ்… SC/ST ஆணையம் உறுதி…!!!

பட்டியலின மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தை வேறு சமூக மக்கள் பயணப்படுத்த முடியாது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கி உள்ளதாக எஸ்சி/எஸ்டி ஆணையம் உறுதியளித்துள்ளது. இந்த நிலத்தை வாங்கியது குறித்து எழுந்த புகாரை எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் மூன்றாவது அமர்வு…

Read more

இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு வன்முறை காடாக மாறும்…. OPS கடும் எச்சரிக்கை..!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும் பொது மக்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பை வழங்கி நாட்டை அமைதி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு.  ஆனால் கடந்த 4 மாத கால திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத…

Read more

திமுகவின் அந்த கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது… ஓ.பன்னீர் செல்வம் அதிரடி..!

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகிற தேர்தலில் பலிக்காது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி சென்னை காமராஜ் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள்…

Read more

விடாமல் துரத்தும் OPS…. தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து…

Read more

BREAKING: ஓபிஎஸ், டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு…. அதிர்ச்சி…!!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், IUML வேட்பாளர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வேட்புமனுத் தாக்கலின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது…

Read more

OPS-க்கு மிகப்பெரிய நெருக்கடி: தனிக் கட்சியா..? மாற்றுக் கட்சியா…?

அதிமுக பெயர், சின்னம், கொடியைப் பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரும் தேர்தலில் மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஓபிஎஸ் தனிக்கட்சித் தொடங்குவாரா? இல்லையென்றால் தனது…

Read more

சற்றுநேரத்தில் அரசியலை புரட்டிப்போடும் தீர்ப்பு…. கோவிலில் OPS அரோகரா…!!

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால்…

Read more

  • OPS
  • March 15, 2024
தேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறாரா ஓபிஎஸ்…? பாஜகவால் எடுத்த திடீர் முடிவு…!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் அணிக்கு பாஜக நிர்பந்தம் அளித்ததாக கூறப்படுகிறது. தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், எதிர்காலத்தில் அதிமுகவுக்கும் இரட்டை இல்லை சின்னத்திற்கும் உரிமை கோருவதில்…

Read more

BREAKING: அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில், ஓபிஎஸ்-க்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி, ஓபிஎஸ் தாக்கல்…

Read more

மீண்டும் 3வது முறை திரு.மோடி ஜி பிரதமர் ஆக வருவார் – ஓபிஎஸ் பேட்டி.!!

மீண்டும் மூன்றாவது முறை மோடி ஜி பிரதமர் ஆக வருவார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் கு.ப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன்…

Read more

சட்டப்பேரவைக்கு காவி வேட்டியில் வந்த OPS…. இதுதான் காரணமோ..? வெளியான தகவல்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேசிவரும் நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில்…

Read more

BREAKING: OPS மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்தக்குவிப்பு வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை…

Read more

“EPS நம்பிக்கை துரோகி” ஓபிஎஸ்சை நம்பி இருட்டில் கூட செல்லலாம்….. TTV தினகரன்..!!!

ஓபிஎஸ்சை நம்பி இருட்டில்கூட செல்லலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் நேற்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர். …

Read more

BREAKING: பெரிய டிவிஸ்ட்…. ஓபிஎஸ் – டிடிவி எடுத்த முக்கிய முடிவு…!!!

பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த ஓபிஎஸ்-உம், டிடிவி தினகரனும் இன்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், “இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற…

Read more

FLASH NEWS: எதையும் கண்டுகொள்ளாத ஓபிஎஸ்…. மீண்டும் மீண்டும் அசால்ட்…!

ADMKல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள OPS அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என EPS தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் ADMK லெட்டர் பேடை பயன்படுத்தியுள்ளார் OPS. ADMK லெட்டர் பேடில் ‘கழக ஒருங்கிணைப்பாளர்’ என…

Read more

Breaking: கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் 2 வேட்பாளர்கள் போட்டி….!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 2 தொகுதிகளில் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார், கோலார் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனு…

Read more

EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது…. OPS தேர்தல் ஆணையத்தில் மனு….!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று OPS தேர்தல் ஆணையத்தில் மனு…

Read more

இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வைத்த முதல் செக் இதுதான்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி விருப்ப மனு கூட வாங்காமல் இருந்த ஓபிஎஸ், தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என திடீரென்று கூறி இருக்கிறார். ஒருவேளை ஓபிஎஸ்-ஐ போட்டியிட நீதிமன்றம் அனுமதியளித்தால், அவர் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அனைவரின்…

Read more

உடைந்துபோன OPS..! தாயின் பிரிவை தாங்க முடியாமல்…. காலை பிடித்து கலங்கிய சோகம்….!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

“சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்”…. OPS தலைமையில் தீர்மானம்….!!!!

சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய OPS, இப்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம்…

Read more

பணம் வாங்கிக்கொண்டு பல பேருக்கு தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்தவர் கேபி முனுசாமி… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி…!!!!

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கே.பி.முனுசாமி கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கொளத்தூர்…

Read more

மறைமுகமாக செயல்படும் திமுக… ஆவின் பால் விலை ரூ.2 உயர்வு?…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்களை மேலும் வாட்டி வதைக்கும் வகையில் ஆவின் பால் விலையை மீண்டுமாக திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ஆவின் பால்…

Read more

OPS தர்மயுத்தம் நடத்திய நாள் இன்று…. ஒன்றிணையுமா அதிமுக?…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்….!!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயன்றார். ஆனால் சிறை தண்டனை அதனை தடுத்தது. பின்னர் கூவத்தூரில் நடைபெற்ற களேபரங்கள், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியது எல்லாம் நாம் அறிந்ததே. இதற்கெல்லாம் எதிராக ஓ.பன்னீர்செல்வம்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓ.பி.எஸ் அணி பணிக்குழுவில் 118 பேர் அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி சார்பாக வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்…

Read more

BREAKING: அதிமுக பொதுக்குழு விசாரணை: OPS-ஐ நேரடியாக தாக்கிய EPS…!!!

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இன்று தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே பொது செயலாளர் தேர்வு இப்படிதான் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்த ஓபிஎஸ்,…

Read more

BREAKING: திராவிட மாடல் வரியை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என் ரவி!!

தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை…

Read more

BREAKING: மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: ஆளுநர் உரையில் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…

Read more

Other Story