சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் திருமலைச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் திருமலைசாமி தடை…

Read more

மது போதையில் தகராறு…. வாலிபரை அரிவாளால் வெட்டிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குபாளையம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வசந்தகுமாரும் அதே ஊரில் வசிக்கும் லாரி டிரைவரான கருணா (28) என்பவரும் மதுபாட்டில் வாங்கி திருப்பாச்சனூர் பகுதிக்கு சென்று மது…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழை கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. 15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 14 வயது சிறுமியிடம் நட்பாக பேசி பின்னர் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனையடுத்து சுந்தர் காதலை கூறிய…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. இன்ஜினியரிங் மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த மதியழகன், தஞ்சாவூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் ஆகியோர் படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து தர்மபுரியில் இருக்கும் மதியழகன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.…

Read more

திடீர் தீ விபத்து…. கொட்டகை, வைக்கோல் படப்புகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் மயிலாத்தாளின் வீட்டிற்கு முன்பு இருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகே இருந்த…

Read more

தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுதிக்கோணம் பகுதியில் பேபி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேபியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் பேபியை அவரது இளைய மகன் பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும் கிணற்றில் விழுந்து பேபி…

Read more

வங்கியின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு…. நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் ரவி நாகர்கோவிலில் இருக்கும் மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்-மில் ஐந்தாயிரம் ரூபாய் எடுத்தபோது பணம் வரவில்லை. ஆனால்…

Read more

அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ்…

Read more

காணாமல் போன சிறுமி…. பெரியப்பா உறவுமுறை வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வீரமணி(32) டைல்ஸ் பதிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலன்…. போராடி கரம்பிடித்த கர்ப்பிணி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி(23) சென்னையில் இருக்கும் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரும்…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோடு பகுதியில் சுஜாதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுஜாதாவின் கணவர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் உறவினரான கண்ணன் என்பவர் தன்னை தாக்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. டிரைவர், கண்டக்டர் உள்பட 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாதவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே சென்ற போது விருதாச்சலம் நோக்கி வந்து…

Read more

தலைக்கேறிய போதை…. நடுரோட்டில் படுத்து உருண்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பேருந்து நிலையம் அருகே ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. இங்கு வரும் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால் அருகில் இருக்கும் மன்னீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பி.ஏ.ஒய் நகரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் லதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்வராணி தான் பெரிய அளவில்…

Read more

விபத்தில் சிக்கிய லாரிகள்…. டேங்க் உடைந்து சாலையில் ஓடிய டீசல்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூரில் இருந்து டேங்கர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கோகுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது நாமக்கல்லில் இருந்து சூலூர் நோக்கி சென்ற…

Read more

மாடியில் நின்று கொண்டிருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டபாளையம் ரோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ரேணுகா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் இரண்டாவது…

Read more

கடன் தொகை குறித்து கேட்ட பெண் ஊழியர்…. தவறாக பேசிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் வினிதா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினிதா வங்கியில் கடன் வாங்கிவிட்டு மாத தவணை கட்டாமல் இருந்த கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவரை செல்போன்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல்லிப்பட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவகுமார் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது…

Read more

10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோசிகா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஜோசிகா தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோசிகா நேற்று…

Read more

கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி…. வாலிபர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் காலனி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு ஸ்டாண்டி மருத்துவக் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்(24) என்பவர் எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில்…

Read more

முகநூலில் ஏற்பட்ட பழக்கம்…. தனியார் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் வசிக்கும் 35 வயதான இளம்பெண் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக கடந்த…

Read more

நம்பி பணம் கொடுத்த தோழி…. ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் காங்கேயம் பாளையத்தில் தாமரைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறுமுகை பகுதியில் வசிக்கும் செல்வராணி என்ற தோழி உள்ளார். இந்நிலையில் செல்வராணி தனக்கு அவசரமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என தாமரைச்செல்வியிடம் கூறினார். இதனையடுத்து…

Read more

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்…. வாலிபர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு வி.கே ரோட்டில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சமூக நல அதிகாரி திலகவதி…

Read more

கப்பல் வடிவத்தில் பிரம்மாண்ட வீடு…. மனைவியின் ஆசையை நிறைவேற்றிய இன்ஜினியர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பில் சுபாஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சுபாஷ் சரக்கு கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ(41) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரிய கப்பலில்…

Read more

சுற்றுலா பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்…. 11 பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சுற்றுலா பேருந்தில் ஏத்தாப்பூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து நேற்று காலை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருமியாம்பட்டி அருகே சென்ற…

Read more

மூக்கிலிருந்து வடிந்த ரத்தம்…. பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாகொல்ல அள்ளி பகுதியில் முத்தழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டு என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் குழந்தையை…

Read more

14 சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம்…. தெருக்கூத்து கலைஞர்கள் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் தாயை இழந்த 14 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சிறுமியின் ஊரில் மழை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கேரளா அரசு பேருந்து…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் ராஜா(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் ராஜா தனது நண்பர் பெனின்ஸ்(32) என்பவருடன் இணைந்து ஆன்லைன் மூலம் வங்கி கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட…

Read more

கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு…. காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. குமரியில் கொடூர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுதொட்டி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெர்ஜின் ஜோஸ்வா(24) மார்த்தாண்டத்தில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அப்போது ஜோசாவுக்கும் அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும்…

Read more

மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. விரக்தியில் தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு புதுக்காடு வெட்டிவிளை பகுதிகள் தம்பிராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு தகராறு செய்த தம்பி ராஜனுடன் ஜெமிலா பேசாமல்…

Read more

பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு…. தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்குடியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோவில் தலைமை அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது, மாற்றுத்திறனாளியான நான் பட்டப்படிப்பு முடித்தேன். ஆனால்…

Read more

அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.3 1/4 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீரகம்பட்டியில் பாலமுருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல்நகரில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த ஜெகதீசன், முருகேஸ்வரி தம்பதியினர் நிலக்கோட்டையில் ஒரு நிலத்தை விற்பதாக…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் முதல் வீதியில் விவசாயியான மோகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை மோகன் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் காராபாடி அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே திடீரென ஸ்கூட்டர் நின்றதால்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. கல்லூரி மாணவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கொல்லம் தோட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஆர்த்தியும் மாத்தூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது…

Read more

கோவிலுக்கு சென்று திரும்பிய போது…. ஆட்டோவில் இருந்து விழுந்து பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலம் ஆண்டியப்பன் நாயக்கன் தெருவில் ரம்யா(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனது தங்கை அனிதா(20), ஜோதி(25) தனது குழந்தைகள் விக்னேஷ்(8), நேந்திரா(12) ஆகியோருடன் மணிகண்டன் என்பவரது ஆட்டோவில் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக…

Read more

ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு…. விவசாயியை தாக்கிய 11 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிந்துவம்பட்டியில் விவசாயியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியராஜன் தனது மகளுக்கு காதணி விழா நடத்திய போது மைத்துனர்களான கருப்பையா, மாயவன் ஆகியோர் சீர்வரிசை பொருட்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து…

Read more

சகோதரருடன் ஏற்பட்ட தகராறு…. கடை முன்பு தீக்குளித்த வியாபாரி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் ஏழு ரோடு சந்திப்பு அருகே காஷ்மீரை சேர்ந்த அகமது ராஜா, அவரது சகோதரர் சபீர் அகமது ஆகியோர் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் தம்பிக்கு…

Read more

முந்திரி தோப்பில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதியமான் குப்பம் முந்திரி தோப்பில் இருக்கும் மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

கடைக்கு தீ வைத்த வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டியில் சிவகுமார்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை தேவராயபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் கவனித்து வந்துள்ளார். சம்பவம்…

Read more

கர்ப்பமான இளம்பெண்….. திருமணமான அரசு ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் அன்னூரில் இருக்கும் தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். நான் பத்திரபதிவு…

Read more

பெண் தேடி வந்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீராசனூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி(26) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முரளிக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் தேடி வந்தனர். ஆனால் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த…

Read more

மாத்திரைகளுடன் நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம்- பேரூர் பைபாஸ் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கரும்பு கடை சேரன் நகரை…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறுவன் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து…

Read more

காதலன் கொடூர கொலை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்தி நகரில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின்…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. காயமடைந்த டிரைவர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு வீட்டு உபயோக பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்னீர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்…

Read more

பட்டத்தை பிடிக்க முயன்ற சிறுவன்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பாரதியார் சாலையில் கூலி வேலை பார்க்கும் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் பிரசன்னா(13) நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வானத்தில் பறந்து வந்த பட்டத்தை பிரசன்னாவும் அவரது நண்பர்களும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவிந்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சையது அபுதாகிர் என்பவர் ஒட்டி…

Read more

Other Story