சுற்றுலா பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்…. 11 பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சுற்றுலா பேருந்தில் ஏத்தாப்பூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து நேற்று காலை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருமியாம்பட்டி அருகே சென்ற…

Read more

Other Story