1949இல் ரூ.3,15,000 சம்பளம்…. அரசியலுக்கு வருவதற்கு முன்பே கார் வாங்கிய கலைஞர்… புட்டுப்புட்டு வச்ச கரு.பழனியப்பன்..!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்…. கலைஞசரை மிக சிறந்த செல்வந்தன் ஆக்கியது சினிமா. கலைஞர் 1949இல் மார்டன் தியேட்டரில் வாங்கிய சம்பளம்  மாதம் 500 ரூபாய். அன்னைக்கு சிவாஜி கணேசன் உடைய…

Read more

ED ஆஃபீஸ் உள்ளேயே போய்டுய்ச்சு….! தமிழக அரசு உத்தமர் இல்லையே ….! சந்தேகத்தை கிளப்பிய சிவி சண்முகம்…!!

சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்திலே இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மாநில அரசு பணியில் பணியாற்றுகின்ற சாதாரண கிராம அலுவலர்களில் இருந்து…..  VAOவில் இருந்து…. தாசில்தாரிலிருந்து…. மேல்மட்ட அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அதே போன்று மத்திய…

Read more

வாழ்நாளில் கலைஞர் ”சொல்லாத வார்த்தை”…. கூட்டம் கலைந்த சரித்திரமே இல்லை…  புகழ்ந்து தள்ளிய கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இன்றைக்கு பெரியார் கண்ட கனவு…. அண்ணா கண்ட கனவு…. கலைஞர் எடுத்த முயற்சி…..  இன்னைக்கு நம்முடைய மேயர் தொடங்கி…..  இந்த அரங்கம் முழுமைக்கும் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதற்கான  காரணம்…..  இவ்வளவு பெண்கள்… …

Read more

அண்ணாமலையை சோஷியல் மீடியால கழுவி கழுவி ஊத்துறாங்க… மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி அவரு தான் ; டென்ஷன் ஆன சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லைன்னு அண்ணாமலை சொல்வது அதிசயம்… அவரையே அவரை சொல்லிக்கொள்கின்றார்.  மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி யாருன்னா……  சோஷியல் மீடியால கழுவி கழுவி கழுவி ஊத்துறாங்க யாருன்னா.…மெச்சூரிட்டி இல்லைன்னு யார்…

Read more

எங்க கூப்பிட்டாலும் போவோம்…! DMK மாதிரி பயந்து, ஒடுங்கி, நாங்க இருக்க மாட்டோம்… அசால்ட்டாக பேசிய சிவி சண்முகம்…!! 

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அனைத்தும் சரியாக நடந்தது.  ஆட்சி யார் கையில் இருக்கு ? உங்ககிட்ட தான இருக்கு…  2 1/2 வருஷம் நீங்க தானே ஆட்சி செய்கிறீர்கள்…. …

Read more

ஜன.5 , ஜன.23 என அடுத்தடுத்து சிக்கல்…! மோசமாக அமைந்த 2024… எடப்பாடியை டவுண்டு கட்டிய வழக்கு… கதறும் ADMK தலைமை….!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் அதிகாரமிக்க தலைவர் ஆனார் என அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து அவர் சட்டரீதியான போராட்டங்கள் நடத்தி வருகிறார். அவர் நடத்தியவரும் சட்ட ரீதியான போராட்டங்களில் அடுத்தடுத்து அவருக்கு சாதகமான தீர்ப்புகள்…

Read more

#BREAKING: ஜனவரி 23இல் நேரில் ஆஜராகுங்க; இபிஸ்-க்கு நீதிமன்றம் சமன்…. ஜார்ஜ் டவுன் கோர்ட் அதிரடி…!!

அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-க்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. அதிமுகவினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Read more

செந்தில் பாலாஜி விவகாரம்…! மத்திய அரசுகிட்ட Help கேளுங்க… தமிழக அரசுக்கு சீனிவாசன் யோசனை…!!

செந்தில்பாலாஜி முன்னாள் அமைச்சர் இல்லை. அவர் இப்பவும் அமைச்சராக தான் இருக்கிறார். திரு.செந்தில் பாலாஜி அவர்கள் உடைய உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருப்பது ஒரு மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்குமே வருத்தமாக தான் இருக்கு. ஒருவேளை சிறைத்துறை சரியாக அவரை கவனிக்கலையா ?…

Read more

இது யாருடைய பணம் ? அரசுக்கு என்ன கிடைக்கும் ? மக்களுக்கு என்ன Use ? C.M விளக்கம் சொல்லுங்க…புது ரூட்டில் சிவி சண்முகம்….!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளத்திலே சென்னை மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்ற நேரத்தில்…. துயரத்திற்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில்…. இந்த அரசுக்கு…. இந்த கேடு கெட்ட அரசுக்கு ….இந்த கார் பந்தயம் தேவையா ?  கார்பந்தய ரேஸ் தேவையா…

Read more

இந்தியாவுக்கே முன்னோடியான ”திராவிட மாடல்” அரசு…. வேற லெவலில் கலைஞரை தூக்கிப்பிடிக்கும் கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இங்க யார் வணக்கத்திற்குரியவர்….  யார் வழிபாட்டு குறியவர் என்பதை அண்ணாவில் தொடங்கி,  கலைஞர் வழியில்….  இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து…..  சேகர்பாபு அவர்களுக்கு புரிந்ததால் தான் முதல் நாள் சனாதன எதிர்ப்பு…

Read more

உலகத்துல எங்கும் நடக்காத கொடுமை…! ”தமிழக சம்பவம்” ஹிட்லர் ஆட்சியில் கூட இப்படி இல்ல… DMKவுக்கு சுத்துப்போட்ட சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  நீலகிரியில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு யார் பாதிப்பானர்களோ, அந்த சிறுமியை கைவிலங்கு  போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக அனைத்து செய்திகளிலும்,  ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது.…

Read more

எவிடன்ஸ் Fullஆ அழிச்சுட்டாங்க… சிறுமிக்கு கைவிலங்கு… கொந்தளித்த சிவி சண்முகம்…..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், பார்முலா-4 கார் ரேஸ் இந்த நேரத்திலே இதை நடத்த வேண்டிய அவசியம் என்ன ? இந்த அரசு விளம்பர அரசு….  குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவந்தவாரிலே பள்ளியிலே மாணவர்கள் தண்ணீர் குடிக்கின்ற…. அதுவும்…

Read more

ED என்னை கூப்பிடட்டும்… நான் எங்கும் வர ரெடி…. பேடி மாதிரி பயப்பட மாட்டேன்… அசால்ட் கொடுத்த சிவி சண்முகம்…!!

மணல்குவாரி பற்றி சொன்னீங்க… நீங்களும் கனிம வளத்துறை அமைச்சரா இருந்து இருக்கீங்க… யார் எல்லாம் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றார்களோ, அவர்கள் மீதெல்லாம் ED நடவடிக்கை குறித்தான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தாராளமாக பண்ணட்டும்…  இவங்களைப் போன்று பயந்து….…

Read more

C.M ஸ்டாலின் வீடு நோக்கி விசாரணை…! புது குண்டை போட்ட ”அந்த சம்பவம்” திடீர் பகீர் கிளப்பிய சிவி  சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இன்றைக்கு அமலாக்க துறையிலே……. மாநில அரசாங்கம் உள்ளே நுழைந்து,  லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே நுழைந்து சோதனை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. மாநில அரசாங்கம் உத்தமரும் கிடையாது.இவர்கள் அமலாக்க துறையின் மீது பழி…

Read more

ரொம்ப Fastஆ இருக்கீங்க…! C.M ஸ்டாலின் மினிஸ்டருக்கு குடைச்சல்…. பாராட்டிய ஹைகோர்ட்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்திலே இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மாநில அரசு பணியில் பணியாற்றுகின்ற சாதாரண கிராம அலுவலர்களில் இருந்து…..  VAOவில் இருந்து…. தாசில்தாரிலிருந்து…. மேல்மட்ட அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அதே போன்று…

Read more

அண்ணாமலை VS DMKவா, ADMKவா, PMKவா, NTKவா, VCKவா… அறவிடும் BJP அரசியல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி…..  தமிழகத்திலே ஐயா வ.உ.சி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.…

Read more

”காமராஜர் அரசியல்” கையிலெடுத்த அண்ணாமலை… இனி எல்லாமே BJP தான்; தெறிக்கவிடும் அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி…..  தமிழகத்திலே ஐயா வ.உ.சி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.…

Read more

பிண அறையில் எல்லாம் பணம்…. மினிஸ்டர் எலாம் ஊழல் செய்யுறாங்க… DMKவை ரவுண்ட் கட்டிய அர்ஜுன் சம்பத்… !!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை மந்திரிகளும் ஊழல் மந்திரிகளாக இருக்கிறார்கள்….  இந்த ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை மட்டுமே வெளியிடவில்லை….  அவர்  டிஎம்கே பைல்ஸை வெளியிட்டார்… ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டை…

Read more

தமிழகத்திலே NO 1 லீடர் அண்ணாமலை தான்; சர்டிபிகேட் கொடுத்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே…..  ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல…  இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்…

Read more

ADMK மட்டும் சுத்தம் இல்ல….! அதுவும் ஊழல் செஞ்சி இருக்கு… வச்சி விளாசிய அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே…..  ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல…  இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்…

Read more

BJP ஆட்சி செய்யுற மாநிலம் தான் காரணம்;  மோடி ஒரு சட்டம் போட்ட போதும்…! அப்பாவு வேண்டுகோள் …!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  நம்ம ஒன்றிய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இருந்து கூலிப்   எல்லாம் தயார் பண்ணி,  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பி இருக்காங்க. மக்களுக்கு பாதிப்பு வரக் கூடிய குட்கா போன்ற பொருட்கள் தயார்…

Read more

DMK கேட்ட 24 மணி நேரத்துல OK சொன்ன பாஜக… வாயே  திறக்காத அண்ணாமலை… புது ரூட்டில் சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது…  அவர்கள்…

Read more

இவரு நல்லவரு…. இவரு கெட்டவரு.. இப்படிலாம் பார்க்க மாட்டோம்… தப்பு பண்ணுனா நடவடிக்கை தான்; அதிரடி காட்டிய திமுக அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று இல்லை.  தவறுகள் யாரு செய்திருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற உறுதியான ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சியில் தான் நம்முடைய…

Read more

நான் சொன்னது சரி தான்…! பிஜேபி-க்கும் திமுகவுக்கும் ரகசிய உறவு இருக்கு; எகிறிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல…..   இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது…..  பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…

Read more

தமிழகத்துக்கு மோசம் செஞ்ச…!  மோடி ”நண்பர் அதானி”… ED இதை கேட்கணும்…. கொந்தளித்த அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, நான்  கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு பேட்டி கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் அவங்க மேல எல்லாம் மணல் தவறு செய்ததாக சொன்னாங்க….  அது விஷயமாக என்கிட்ட  கூடுவாஞ்சேரியில் கேட்டாங்க….  நான் அவுங்க கிட்ட …

Read more

கோவிலில் அரசியல் செய்ய விடாதீங்க…! C.M ஸ்டாலின் போட்ட உத்தரவு… ப்ரீஸ்மீட்டில் பொங்கிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  திரு கோயில்களை அரசியல் ஆபத்திற்காக…..  அரசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் இந்த ஆட்சி நிச்சயம் அதை அனுமதிக்காது. முதலில் நம்முடைய நிருபர் தெரிந்து கொள்ள வேண்டியது. சென்னை மாநகரத்தில் எந்தவிதமான…

Read more

BJP ஆட்சி பண்ணுற மாநிலத்துல இருந்து… தமிழ்நாட்டுக்கு போதை வருது…  புது குண்டை போட்ட அப்பாவு…!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  நம்ம ஒன்றிய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இருந்து கூலிப்   எல்லாம் தயார் பண்ணி,  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பி இருக்காங்க. மக்களுக்கு பாதிப்பு வரக் கூடிய குட்கா போன்ற பொருட்கள் தயார்…

Read more

தையா தையா ன்னு… வானத்துக்கும், பூமிக்கும் ”குதிச்ச அண்ணாமலை”…! ரவுண்டு கட்டிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது…  அவர்கள்…

Read more

கோவிலில் அரசியல் செய்யுறீங்க…! நிச்சயமா அனுமதிக்க முடியாது… பாஜகவுக்கு செக் வச்ச சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பல ஆண்டுகள் நிலுவையிலே இருந்த திருக்கோயில்களுக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் குடமுழுங்கு நடத்தப்பட்டது. அதே போல திருத்தேர் திரு பவனி, அதேபோல் திருவிழாக்கள் இந்த ஆட்சி…

Read more

நான் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன்; பேசுனது பேசுனது தான்; கெத்தாக சொன்ன உதயநிதி…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய…

Read more

நம்ம வீட்டு பிள்ளை ”துவாரகா”…! சிங்களர்களும் கொண்டாடுங்க…  அந்த காலம் சீக்கிரம் வரும்… உறுதியா சொன்ன இயக்குனர் கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், தமிழீழம்… அந்த இனம்… அந்த நிலம்… அந்தப் போராட்டம்….. அந்த போராட்டத்தின் மாண்பை  உள்வாங்கி இருக்காங்களோ…..  தமிழினம் மட்டுமல்ல,  இன்னைக்கு எங்கையோ ஓரிடத்தில் நம்ம வீட்டு பிள்ளை இருக்குதுன்னா…இந்த நிலம் , இந்த இனம், இந்த…

Read more

DMK செய்யுறதை…! இந்தியாவே பின்பற்றுது… டாப்  கியரில் ஏறும்  DMK செல்வாக்கு…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால்,  கலைஞரின் சிறப்பு என்னவென்றால்…. கலைஞரின் மகனாக இருந்து….  இன்று தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய தளபதி ஸ்டாலினுடைய  சிறப்பு என்னவென்றால்…..  இந்த அரசாங்கம் இந்த ”திராவிட மாடல்”…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

மோடி வாயில் இருந்து ”வந்த வார்த்தை”  ரொம்ப சந்தோசமா இருக்கு…. ஹேப்பி மோடில் வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையிலே அதிகமான காய்ச்சல் பாதிப்புகள் இருக்கு. ஒவ்வொரு மருத்துவமனையிலும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருக்கின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அரசு உள்ளாட்சி நிர்வாகத்தையும் அவர்களுடைய பணிகளை தீவிரப்படுத்தி,  காய்ச்சலினுடைய…

Read more

பெரியார் இறந்த நாள் DMKவுக்கு சந்தோசமா ? இப்படிலாம் செய்யாதீங்க… அட்வைஸ் செஞ்ச ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது,  கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.  வேண்டுகோள் வைத்தோம் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம்,  நடிகர் சங்கம் 24ஆம் தேதி தலைவருடைய நினைவு நாள். தமிழ்நாடு துயரப்படும்…

Read more

Truth is God….. Love is God… கண்கலங்கி போன ஜெயலலிதா….  கௌதமன் சொன்ன ”அந்த சம்பவம்”…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், நான் யாரை  பத்தியம் விமர்சனம் பண்ண நான் தயாரா இல்ல.  உலகத்துல ஒரே ஒரு சொல்லு தான்… கடவுள்னு சொல்றதுக்கு எத்தனையோ அர்த்தம் சொல்றாங்க…. லவ் இஸ் காட் என்கிறார்கள்…. அதுக்கப்புறம் இன்னொரு வார்த்தைங்கிறது Truth…

Read more

ED, IT-க்கு DMK கிளை செயலாளர் கூட பயப்பட மாட்டேன்; மத்திய மோடி அரசை வெளுத்த உதயநிதி…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய…

Read more

ஆக்ரமிப்பு இருந்தால் விடமாட்டோம் ; நிச்சயமாக அகற்றுவோம்; சேகர் பாபு உறுதி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டீர்கள் ? உளவுத்துறை நன்றாக செயல்படுவதால் தான்,  தமிழகத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றன. நீயும் நானும் ஜனநாயகத்திற்கு…

Read more

1st Day  சனாதன ஒழிப்பு… 2nd  Day  கும்பாபிஷேகம்… சேகர் பாபு ஏன் இப்படி செய்யுறாரு தெரியுமா ? சீக்ரெட்டை உடைத்த கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன்,  அண்ணன் சேகர்பாபு போல் ஒரு ஆள் சனாதனத்தை பற்றி பேசுவது…. சனாதன  ஒழிப்பை பேசிவிட்டு,  மறுநாள் ஆன்மீகம் பேசுவது எங்கிருந்து வந்தது என்றால் ? அண்ணாவிடம் இருந்து வந்தது…. வள்ளலாரை நாம் …

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

C.M ஸ்டாலினுக்கு வக்கிர புத்தி… அதை மாற்றவே முடியாது… எகிறிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கலைஞருக்கு 100 விழா நடிகர் சங்கம் நடத்துவது ரொம்ப அநியாயம் இது. கண்டிக்கத்தக்க விஷயம். ஏனென்றால் 1950இல் நடிகர் சங்கம் லேண்ட்… அப்போது டி நகரில் கிட்டத்தட்ட பல கிரவுண்டு அந்த நிலத்தோட மொத்த…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

பக்கத்துல இருக்குற ரேஷன் கடை போங்க…! ரூ.6000 கொடுப்பாங்க… தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

இந்தியா வல்லரசு ஆகுது…! பிரதமர் மோடிக்கு பரிசு கொடுங்க… வேலூர் மக்களுக்கு வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  தொழிலாளர்கள் வர்க்கங்கள் டாஸ்மார்க் கடைகள் மூலமாக குடித்து குடித்து குடும்பம் வீணாகிக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் தற்கொலை செய்யப்படுகிறது. கடன் தொழில் மாட்டிக்கொள்கிறார்கள். அன்றாடம்  மகளிர் அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த…

Read more

ரொக்கம் – ரூ.6000, ஆடு – ரூ.4000, மாடு – ரூ.37,500, பயிர் – ரூ.17,000, மரம் – ரூ. 22,400, குடிசை – ரூ.8000, படகு ரூ. 7.50 லட்சம்; யாருக்கு எவ்வளவு ரூபாய் முழு விவரம் உள்ளே…!!

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசுநிவாரணம் அறிவித்து  பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவாரணத் தொகையை உரிய நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல்…

Read more

#BREAKING: மக்களுக்கு ரொக்கமாக ரூ.6000 வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.  மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு தல 50,000 என…

Read more

துவாரகா உடன் உரையாடல்…! ஆம் நிச்சயம் இருக்கும்… பிரபாகரன் வருகை… அதீத நம்பிக்கையில் கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், நான் யாரை  பத்தியம் விமர்சனம் பண்ண நான் தயாரா இல்ல.  உலகத்துல ஒரே ஒரு சொல்லு தான்… கடவுள்னு சொல்றதுக்கு எத்தனையோ அர்த்தம் சொல்றாங்க…. லவ் இஸ் காட் என்கிறார்கள்…. அதுக்கப்புறம் இன்னொரு வார்த்தைங்கிறது Truth…

Read more

Other Story