பொன்முடி ஓடி ஒளியுற ஆள் கிடையாது…!  இதெல்லாம் DMKவுக்கு பின்னடைவு இல்லை…. சப்போர்ட்டாக பேசிய செல்வபெருந்தகை…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,   ஏதோ…

Read more

இதுக்கு அரசு தான் காரணம்… கரெக்ட்டா செயல்படல… ஸ்டாலின் அரசை சீண்டிய எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Read more

பொசுக்கு பொசுக்குன்னு R.N ரவியை மீட் செய்யுறீங்களே…. இதை அவருட்ட கேட்க தைரியம் இருக்கா ? அண்ணாமலையை சீண்டிய சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

1 KG அரிசிக்கு… 1 1/2KG கறி போடுங்க…. 5000 பேருக்கு மட்டன் பிராணி போட்ட சரத்குமார் கட்சி…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான…

Read more

கஷ்டம்…  துன்பம்…. துயரம்… வேதனை…. மக்கள் துடிப்பு… இதெல்லாம் உதயநிதிக்கு தெரியாது… விளாசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஆளுங்கட்சி தான் பிரதமரை சந்திக்கணும். நாங்க சந்திச்சு…

Read more

சரத்குமார் கால் வச்சா… பொட்டல் காட்டில் கூட மழை வரும்… தரமாக பேசிய ஈஸ்வரன்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

தமிழகத்திலே Super தலைவர்…! 7 மொழி பேசுறாரு… நெட்டுல பார்க்கும் மக்கள்…. மாஸ் காட்டும் சரத்குமார்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

இனி தமிழகத்தில் நாங்கள் தான்… நாங்க முடிவு செஞ்சா தான்….  தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியும்… அசால்ட் கொடுத்த .அ.இ.ச.ம.க…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

அன்பே.. அறிவே.. ஆருயிரே.. அழகே.. அற்புதமே.. ஆற்றலே.. சமத்துவமே.. சாதனையே..  சரித்திரமே.. நாளைய வரலாற்று நாயகரே.. எங்களின் C.Mயே ….. சரத் மேடையில் ஜில்லுன்னு பேசிய மகாலிங்கம் …!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல…! சுப்ரீம் கோர்ட் தான் பைனல்…. பொன்முடி தீர்ப்பில் அசால்ட் கொடுத்த கம்யூனிஸ்ட்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

Read more

இதுல தடையீடக் கூடாது….  நேர்மையாக நடந்த C.M ஸ்டாலின்… தண்டனையில் சிக்கிய பொன்முடி …..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,   ஊழல்…

Read more

ADMK ஊழல் பற்றி பேச அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா ?  கோர்த்துவிட்ட வழக்கறிஞர் சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான சரவணன், …

Read more

அரசியலில் இருப்பதற்க்கே லாயக்கு இல்லை… BJPயை பத்தி தப்பா பேசாதீங்க…. ஒரே போடுபோட்ட அண்ணாமலை…!! 

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  நாம ஜூடிசியல் பத்தி பேசிட்டு இருக்கோம்.…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

BJP-க்கு தைரியம் இருக்கா ? அமித்ஷா அப்படிதான் ரிலீஸ் ஆனாரா ? கொந்தளித்த வக்கீல் சரவணன் …!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

பொன்முடி தீர்ப்பு ஒரு விஷயமே இல்ல…! BJP அரசுல மாசம் ஒருவர் ஜெயில் போறாங்க… இறங்கி அடிக்கும் காங்கிரஸ்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,  இதை…

Read more

DMK பற்றி புரிஞ்சிக்கோங்க…! இது அனைத்தையும் புரட்டி போட்ட தீர்ப்பு: இறங்கி அடிக்கும் அண்ணாமலை…!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  உச்சநீதிமன்றம்  தெளிவா சொல்லி இருக்காங்க… வயர்நீதிமன்றம்…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

எடப்பாடி பழனிச்சாமி புனிதரா ? வானத்திலிருந்து குதித்த தேவ தூதரா ? செம கடுப்பாகிய DMK சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

இனி அடுத்த டார்கெட்…! கே.கே.எஸ்.எஸ்.ஆர்…. அனிதா…. கீதா ஜீவன்…. புது குண்டை போட்ட அண்ணாமலை….!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  திமுகவின் உடைய ஆரம்ப காலத்தில் இருந்திருக்கக்கூடிய…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

Super ஜுட்ஜ்மெண்ட்…. இதை BJP சார்பில் வரவேற்கிறேன்… குஷியாக பேசிய அண்ணாமலை…!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதை பாரதிய ஜனதா கட்சி நாங்கள்…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ.6000 கொடுங்க…. குமரி, தென்காசிக்கு ரூ.1000 கொடுங்க…C.M ஸ்டாலின் உத்தரவு…!!!

பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை இழப்பை சந்தித்து இருக்க கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும். இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து…

Read more

#BREAKING: அமைச்சர் காந்திக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு; ஆளுநர் மளிகை தகவல்…!!

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தமிழக உயர்கல்வித்துறை பொறுப்பு  கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்த கைத்தறி மற்றும் காதி தொழில்துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை  அமைச்சர் காந்திக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக ராஜ்…

Read more

ஐயா… PLS தண்டனையை குறைச்சு கொடுங்க…. ஜட்ஜ் முன் கையேடு கும்பிட்ட பொன்முடி & அவரது மனைவி…!!

இன்று காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  ஜெயச்சந்திரன் தன்னுடைய கோர்ட் ஹாலுக்கு வந்த பிறகு உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களான பொன்முடி மற்றும் அவரது மனைவியிடம் தங்களது இறுதியான கருத்துக்களை முன்வைக்குமாறு நீதிபதி தெரிவித்திருந்தார்.…

Read more

ஸ்டாலின் பார்க்கவில்லை… C.M கண்ணுக்கு தெரில… சும்மா வீர வசனம் பேசுறாரு… நெல்லையில் கொந்தளித்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதீ  கன மழை…

Read more

40,00,000 பேர் பாதிப்பு…! 8 ஹெலிகாப்டர் தான் இருக்கு…. இன்னும் ஹெலிகாப்டர் தேவை… ராஜ்நாத் சிங்-க்கு C.M ஸ்டாலின் உத்தரவு…!!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எங்கும் வெள்ளம் என்கின்ற நிலை இருக்கின்ற சூழலில் அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். தற்போது மீட்பு பணிகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காக கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல…

Read more

DMK மீது ஒரு குறை சொல்ல முடில…! பழசை எல்லாம் தோண்டி எடுக்குறாங்க… சரவணன் வேதனை…!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை…

Read more

கொழுப்பு புடிச்ச DMK அரசு… கொழுப்பை கூட திருடுது…! மக்கள் செத்து போய்டுவாங்க… ஜெயக்குமார் எச்சரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சொத்துவரி, மின்சார கட்டண உயர்வு, வீட்டு வரி, பால் வரி, கொழுப்பு பிடித்த இந்த அரசாங்கம்….  கொழுப்பை கூட திருடுகிறது. ஏற்கனவே கொழுப்பாக இருக்கிறது இந்த அரசாங்கம்….  இன்னும் கொழுப்பை திருட வேண்டிய…

Read more

ராமநாதபுரத்தில் ”அந்த சம்பவம்”… DMK அரசு மீது கடும் புகார்… ஜெயக்குமார் போன் போட்டு சொன்ன எம்ரிஜ்…! 

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  டீசல் மானியம் நான்கு ரூபாய்….  டீசல் மானியம் கொடுத்துவிட்டு போக வேண்டியது தானே….  டீசல் மானியம் கொடுக்கவில்லை….. எங்கள் ஆட்சியில் விசை படகுக்கு  டீசல் மானியம் 1500 ரூபாய் இருந்ததை 1800 ஆக…

Read more

LKG பசங்கட்ட எல்லாம் கையெழுத்து வாங்குறாங்க… DMKவை டோட்டலா டேமேஜ் செஞ்ச ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  40 தொகுதியில் வென்றால் நாம் சொல்லும் நபர் தான் பிரதமர் என ஸ்டாலின் சொன்னது பூனை பகல் கனவு காணுமாம், அது மாதிரி தான், இது ஒரு பகல் கனவு. கானல் நீர்…

Read more

செவிடன் காதுல சங்கு ஊதுற மாதிரி ஊதிட்டே இருக்கோம்….  DMK ஸ்டாலின் அரசு கண்டுக்கவே இல்லை… ஜெயக்குமார் பாய்ச்சல்…!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  டிஎன்பிஎஸ்சி க்கு சேர்மேனை போடறதுக்கும் வக்கில்லை…. மெம்பர்ஸ் போடறதுக்கும் வக்கில்லை….  மெம்பெர்ஸ்  எல்லாம் காலியா இருக்கு… சேர்மன் பதவி காலியா இருக்கு…. அத பில்லப் பண்றதுக்கு துப்பு கிடையாது அரசாங்கத்துக்கு…..  கிட்டத்தட்ட 3…

Read more

கவர்மெண்ட் தூங்குது…. DMK  காதில் பூ சுற்றுது… ஸ்டாலின் சர்க்காருக்கு அவார்ட் கொடுக்கணும்… சம்பவம் செஞ்ச ஜெயக்குமார் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலே பொய் சொல்றதுக்குன்னு ஒரு அவார்டு கொடுக்கனும்னா நம்ம விடியா  தி.மு.க அரசுக்கு தான் கொடுக்கணும். தேர்தல் வாக்குறுதியே 100 சதவீதம் நிறைவேத்திட்டாங்கன்னு சொன்னாங்க….  தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்திட்டாங்களா ? ஒன்னும் நிறைவேத்தல…..…

Read more

காலி பய எல்லாம் காரில் போனான்… கொள்கைக்காக DMKவில் இருந்தோம்… ADMKவை தும்சம் செஞ்ச துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   கட்சியை இன்று வரை வாழையடி வாழையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்களே கட்சிக்காரர்கள்.  அவர்கள் தான்,  இந்த இயக்கத்தினுடைய உயிர் நாடி. அவன் தான்…

Read more

”துரைமுருகன்” பெயர் சொல்லுறாங்க…. ED விசாரிக்கணும்…. CBI விசாரிக்கணும்… புது குண்டை போட்ட ஜெயக்குமார்….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ED தன்னிசையான அமைப்பு… அவுங்க மாவட்ட ஆட்சியருக்கு சம்மன் கொடுக்கின்றார்கள் என்றால் , மடியில் கணம் இல்லை என்றால், சம்மனுக்கு பதில் சொல்லிட்டு வர வேண்டியதானே…. ஏன் மாவட்ட ஆட்சியரை காப்பாற்ற நினைக்க…

Read more

எனக்கு ADMK புடிக்காது…! ஆனால் MGR சொன்ன ”அந்த வார்த்தை” ரொம்ப புடிக்கும்…. உருகி போய் பேசிய துரைமுருகன்…!! 

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   திருச்சி என்றால் சாதாரணமானது அல்ல. இது ஒரு மாவட்டமா இருக்கும்போதும் பார்த்திருக்கிறேன்….. இன்னைக்கு மூணு மாவட்டமாகியும் பார்த்துக் இருக்கேன்…. இன்னும் கொஞ்ச நாள்ல…

Read more

மக்கள் சைலெண்டா இருக்காங்க….! காட்ட வேண்டிய நேரத்துல…. எல்லாரும் இரட்டை இலைக்கு காட்டுவாங்க… ஜெயக்குமார் நம்பிக்கை….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே  கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ  போதையை ஒழித்து விட்டார்களா?  தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா…

Read more

மகேஷா இப்படி பேசுனது….! இப்படி பேசுவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்கல….! ஷாக் ஆகி உறைந்து போன C.M ஸ்டாலின், துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மகேஷை நான் என்னமோன்னு நினைச்சேன்.  எதையும் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனால் எதுவும் இருக்கிற மாதிரி இல்லாம நடிக்கிற திறமையும் இருக்கு…  சட்டமன்றத்தில்…

Read more

DMKவை நோட் செஞ்ச மக்கள்….! 2024இல் முற்றுப்புள்ளி வைக்க முடிவு…. குஷியாக சொன்ன ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  செவ்வாய் கிரகம் மாதிரி பார்த்தீர்கள் என்றால்…. அந்த அளவிற்கு எனக்கு செவ்வாய் கிரகத்தில்  குண்டும் குழியுமாக இருக்கின்ற மாதிரி சாலைகள் இருக்கு… உடல் ரீதியாக பாதிப்பு வரக்கூடிய அளவில் தான்  சாலைகள் இருக்கின்றது.…

Read more

சின்ன பேப்பர் கூட இல்ல….! மளமளவென அடிச்சுவிட்டு அசத்தல்….   துரைமுருகன் போல பேசிய  அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மகேஷை நான் என்னமோன்னு நினைச்சேன்.  எதையும் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனால் எதுவும் இருக்கிற மாதிரி இல்லாம நடிக்கிற திறமையும் இருக்கு…  சட்டமன்றத்தில்…

Read more

உங்க அப்பா சம்பாதிச்ச பணத்தை செலவு செய்யுங்க… யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க… DMKவை எகிறி அடித்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பார்முலா ரேஸ்  பண்ணுகிறார்கள். அரசு பணம்… ஓனர் அவுங்க தான்…   ஓனர் நினைத்தாலே எப்படி வேணாலும் பண்ணலாம் ?  டீச்சர் பாவம் போராடுகிறார்கள்….  அவர்களுக்கு சம்பளம் கொடுக்க…

Read more

மகேஷை என்னமோ நினைச்சேன்…! சாதிக்குற திறமை…. நடிக்கிற திறமை ரெண்டுமே இருக்கு…. புகழ்ந்து தள்ளிய துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், என்னிடம் கூட்டம் முடித்தவுடன் கலைஞர் கேட்பார்…. துரை என் பேச்சு எப்படி இருந்தது? என கேட்பார்… சூப்பர் அண்ணனே…  டபுள் சூப்பர் அண்ணே…

Read more

இதெல்லாம் தப்பு….! குடும்பத்தை பிரிக்காதீங்க… தேர்தல் ஆணையத்துக்கு டி.ஜெ அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு பாகத்தில் தான் போய் ஓட்டு போடணும்.  ஒரு குடும்பத்தில் அப்பா, புள்ள, மகள், மனைவி இப்படி இருப்பாங்க. அப்பாவ புள்ளைய ஒரு பாகத்தில் ஓட்டு போடுவாங்க….  மகள்,…

Read more

DMK மீது வீசிய புயல்…. இமையமலையே தூள் தூளாகியிருக்கும்… துரைமுருகன் நெகிழ்ச்சி பேச்சு…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   கட்சியை இன்று வரை வாழையடி வாழையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்களே கட்சிக்காரர்கள்.  அவர்கள் தான்,  இந்த இயக்கத்தினுடைய உயிர் நாடி. அவன் தான்…

Read more

என் கழுத்தை அறுத்தலும்…. ! ஒரு காலமும் பாஜகவுக்கு ”கால்புடிச்சி, கெஞ்ச மாட்டேன்”…  கௌதமன் ஆவேசம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், என்னை  கழுத்தறுத்தாலும் எந்த அதிகார வர்க்கத்தினுடைய காலடியிலும் நான் போய் விழுந்ததில்லை, விடமாட்டேன்… இனி ஒரு காலம் அது நடக்காது என்பதை என்னுடைய சொல் அல்ல… என்னுடைய செயல்…. என்னுடைய கண் பார்வை…  இங்கு இருக்கிற…

Read more

DMK மா.செ தான் SP… DMK ஒ.செ தான் AC… DMK வ.செ தான் இன்ஸ்பெக்டர்…. ஸ்டாலின் அரசை வெளுத்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே  கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ  போதையை ஒழித்து விட்டார்களா?  தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா…

Read more

டைம் ஆகிடுச்சு…! சீக்கீரம் கிளம்புடா மகனே… ஜெட் வேகத்தில் தயாரான கரு.பழனியப்பன் தந்தை… சுவாரசியமான ”அந்த சம்பவம்” என்ன தெரியுமா ? 

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன்,  பெரியார் பற்றி கொண்ட இடம் இரண்டு. ஒன்று கூட்டம் போட்டு பேசுவது … இரண்டாவது எழுத்து மூலம் தம் கருத்தை சொல்லுவது…. அவர் பெரியார் பெரிதாக கலைகள் மேல் ஈடு இல்லாததால், …

Read more

உனக்கு வந்தால் ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? கடுப்பில் எகிறிய சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இன்றைக்கு அமலாக்க துறையிலே……. மாநில அரசாங்கம் உள்ளே நுழைந்து,  லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே நுழைந்து சோதனை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. மாநில அரசாங்கம் உத்தமரும் கிடையாது.இவர்கள் அமலாக்க துறையின் மீது பழி…

Read more

Other Story