அண்ணா சொன்னது போல…! இனி  ஸ்டாலின் மேலே பயம் வரும்… DMK திட்டத்தை மாற்றவே முடியாது… கெத்தாக சொன்ன கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால்,  கலைஞரின் சிறப்பு என்னவென்றால்…. கலைஞரின் மகனாக இருந்து….  இன்று தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய தளபதி ஸ்டாலினுடைய  சிறப்பு என்னவென்றால்…..  இந்த அரசாங்கம் இந்த ”திராவிட மாடல்”…

Read more

DMK ஒரு யு டர்ன்  அரசாங்கம்…! எங்க தலைவரை ரொம்ப மோசமா பேசுறாரு… கண்டித்த வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், நான் முன்பே சொன்னது போல்,  அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குது. அதுக்கு அப்புறம் மாநிலத்தினுடைய முதல்வர் இன்னொரு முடிவு எடுக்கிறார். அப்புறம் முன்னால எடுத்து முடிவை  திரும்ப மாத்துறாங்க.…

Read more

அடடே…! சூப்பரா செஞ்சி இருக்கேங்க… ”இது தெரிஞ்சா” வேலூரில் ஆளை கூப்பிட்டு வந்துருப்பேன்…  மெர்சலாகி போன துரைமுருகன்..!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆயிரம் கொடி இருந்தாலும்,  திமு கழகம்  கொடிப் போல ஒரு கம்பீரம் வேற எந்தக் கொடிக்கும் கிடையாது. அந்தக் கொடி உருவானக் கதையை…

Read more

மோடி நினைத்தால் உக்ரைன் போரை  நிறுத்தலாம்…. ஜோ பைடன் சொன்ன ”அந்த வார்த்தை” நச்சின்னு புடிச்சிகிட்ட A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், பிரதமர் மோடி பொருளாதாரத்தில்  ஐந்தாவது இடத்திற்கு இந்தியாவை கொண்டு வந்திருக்கிறார்கள்….  கட்டமைப்புத் துறையிலே இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது….  உலக தரத்தோடு அத்துனை கட்டமைப்புகளும் வந்திருக்கிறது என்று சொன்னால்,  இந்தியா முழுவதும்…

Read more

செவிடன் காதல ஊதின சங்கு மாதிரி இருக்கீங்க… ஸ்டாலின் சொல்லுறதை கேட்காதீங்க… எகிறி அடிக்கும் ஜெயக்குமார்….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது,  கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.  வேண்டுகோள் வைத்தோம் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம்,  நடிகர் சங்கம் 24ஆம் தேதி தலைவருடைய நினைவு நாள். தமிழ்நாடு துயரப்படும்…

Read more

அதிகமா செத்து போய்டுவாங்கன்னு சொன்னாங்க…! மோடி எல்லாரையும் காப்பாத்திட்டாரு…. மெர்சலான A.C சண்முகம்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், நிலவிலே தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகத்திற்கு சொன்ன நாடு இந்திய நாடு… அதேபோல இந்தியாவினுடைய செயற்கைக்கோள்….    நிலவிலே இறக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர்….  அதிலே உலகத்திற்கு முன்னோடியாக…

Read more

மடக்கி மடக்கி புடிச்சு ஜெயிலில் போட்டாங்க…! என்ன செய்யன்னு தெரில ? மங்குனி மாதிரி நின்னேன்… கௌதமன் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இத்தனை ஆவண படைப்புகள் படைத்து எங்கே  குடுத்தேன்..  2008, 2009இல் நான் எடுத்த ”இனி என்ன செய்ய போறோம்”  ”இறுதி யுத்தம்”  இதெல்லாம் பெயர் வராது. யார் யாரெல்லாம் பிரதி எடுத்தாங்களோ….. அவன் அவனை எல்லாம் ஆளை…

Read more

ED ஆஃபீஸ்ர் ஒரு கருப்பு ஆடு… எல்லாரையும் குறை சொல்லாதீங்க…. BJP ஸ்டாண்டில் A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ED அதிகாரி கைது செய்யப்பட்டது கோடிக்கணக்கான ஊழல்களிலே ஒரு ஊழல். எல்லா துறையிலும் அது இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்று சொன்னாலும் கூட,  அல்லது வருமான…

Read more

மீண்டும் மோடி…. வேண்டும் மோடி… 40 தொகுதியிலும் ஜெயிக்க வைப்போம்…. அர்ஜுன் சம்பத் சூளுரை …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,  இந்து மக்கள் கட்சி மீண்டும் மோடி, வேண்டும் மோடி. தமிழகத்திலே 40….  பாண்டிச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திர மோடியின் உடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்… பாரத பிரதம…

Read more

அடப்பாவிகளா…!  எடப்பாடியை தவிர யாரும் பேசல…  ஒருத்தரும் வாய் திறக்கலையே …! பொங்கி எழுந்த சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல…..   இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது…..  பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…

Read more

1974இல் அசால்ட்டா நினைச்ச DMK…! ரவுண்டு கட்டி அடிக்கும் ”அந்த விவகாரம்”… போட்டு தாக்கிய அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, ஆங்கிலேயர்கள் இருந்தபோது 1924இல் காவிரி ஒப்பந்தம் கர்நாடகா தமிழ்நாடு போட்டோம். 50 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டோம்.  1974 இல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க…

Read more

தமிழக DGP சொன்னது 3000 மடங்கு…! ஃ புல் எப்போர்ட் போட்ட C.M… போதையை கண்ட்ரோல் செஞ்ச தமிழகம்…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, மூன்றை வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

இதை விட போறது இல்லை…! நாங்க செஞ்சி முடிப்போம்… இந்தியா வரவேற்கணும் …. மோடி அரசுக்கு ரெக்ஸ்ட் வச்ச  கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  தமிழீழம் எவ்வளவு பெரிய வரலாறு சுமந்து நிற்கிறதோ ….. தமிழினத்தை எதிரிகள் மட்டும் வீழ்த்தல,  துரோகிகளும்தான் சேர்ந்து வீழ்த்திருக்காங்க….  அதுவும் இந்த இனத்திலே பிறந்த துரோகிகள் தான் அதற்கு பெரும் துணையாக இருந்திருக்கான்….  காலம் காலமாக…

Read more

கோவிலில் பெட்ரோல் பாம்… டக்குன்னு தூக்கிய போலீஸ்… கெத்தாக சொன்ன சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டீர்கள் ? உளவுத்துறை நன்றாக செயல்படுவதால் தான்,  தமிழகத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றன. நீயும் நானும் ஜனநாயகத்திற்கு…

Read more

மோடிக்கு எப்போது என் நியாபகம் தான்; நான் கலைஞரின் பேரன்; அசால்ட் கொடுத்த உதயநிதி…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய…

Read more

ஹமாஸ் சண்டை..! மோடி தான் பேசனும்… அப்ப தான் தீர்வு கிடைக்கும்… உலகளவில் கேட்ட  வாய்ஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ஹமாஸ்  பிரச்சனையில் கூட நம்முடைய பாரத பிரதமர் தலையிட்டு,  அதை சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று உலகத் தலைவர்கள் வேண்டுகிறார்கள். அப்படி உலக தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய மோடி…

Read more

தனபால், மகேஷ், கந்தசாமி…! ஆஃபீஸ்ரை கடிச்சு வச்சி இருக்காங்க… DMK-வை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது.…

Read more

எழுதி வச்சிக்கோங்க…! மோடி ஜெயிப்பது உறுதி…. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது… A.C சண்முகம் சூளுரை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று புதிய நிதி கட்சியும் விரும்புகிறது,  வேண்டுகோளாக வைக்கிறது… நடைபெற இருக்கின்ற தேர்தலில் பாரத பிரதமர் யார் என்பது தான் முக்கியமே தவிர, …

Read more

யாராவது இந்து இல்லைன்னா…! எங்ககிட்ட சொல்லுங்க…. வெளியே அனுப்ப ரெடியா இருக்கோம்… காறார் காட்டும் சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும்,…

Read more

சான்ஸே இல்லை…! ADMKயை  மக்கள் நம்ப மாட்டாங்க… காங்கிரசுக்கு தான் ஓட்டு போடுவாங்க… கார்த்தி சிதம்பரம் ஓவர் கான்ஃபிடன்ஸ்…!! 

துவாரகா  குறித்தான கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், யார் வேண்டுமானாலும் எந்த படத்தை வேண்டுமானாலும் இன்னைக்கு youtube மூலமாகவோ AI சோசியல் மீடியாவில்  ரிலீஸ் பண்ணலாம். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். ராஜீவ் காந்தியை கொன்றவர்களை…

Read more

#BREAKING: மனோ தங்கராஜ் எதிராக அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ்…!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணாமலையை இணையதள பேட்டியில் விமர்சித்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன முறைகேடு பற்றி அண்ணாமலை கூறிய…

Read more

குடிச்சு குடிச்சு குடும்பம் வீணா போகுது.. மகளிர் அழுதுகிட்டு இருக்காங்க… A.C சண்முகம் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  தொழிலாளர்கள் வர்க்கங்கள் டாஸ்மார்க் கடைகள் மூலமாக குடித்து குடித்து குடும்பம் வீணாகிக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் தற்கொலை செய்யப்படுகிறது. கடன் தொழில் மாட்டிக்கொள்கிறார்கள். அன்றாடம்  மகளிர் அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த…

Read more

C.V சண்முகத்துடன் மோதல்… பயந்துகிட்டு வெளியே போன எடப்பாடி…! கொளுத்தி போட்ட புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  சி.வி சண்முகம் கொஞ்சம் ஐடியா கொடுப்பாரு.. இப்ப அவருக்கும் எடப்பாடிக்கும்  மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்,  இப்ப வரதே இல்ல…   சிவி சண்முகம் நல்ல முடிவு எடுத்துள்ளார் என நானும்  அவரை பற்றி  பேசுவதை விட்டுட்டேன். என்ன…

Read more

அடேங்கப்பா…! செமையா செஞ்சி இருக்கிறீங்க… DMK தான் இந்துக்கான ஆட்சி… நச்சுன்னு சொன்ன சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் பத்தாண்டுக்கு மேலாக ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் தங்கத் திரு தேரை இந்த ஆட்சி  ஏற்பட்ட பிறகு தான் பக்தர்களுடைய நேத்தி கடனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. சமயபுரத்தில் பத்தாண்டுகள் மேல்…

Read more

அண்ணாமலை வீட்டு வாடகை ரூ.500,000.. ED போய் விசாரிச்சு சொல்லணும்… பரபரப்பை கிளப்பிய அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  மூன்றை  வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

கழிப்பறை இல்லையா ? தேடி தேடி நிதி கொடுக்கும் மோடி அரசு… தாறுமாறாக பாராட்டிய A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், பிரதமர் மோடி பொருளாதாரத்தில்  ஐந்தாவது இடத்திற்கு இந்தியாவை கொண்டு வந்திருக்கிறார்கள்….  கட்டமைப்புத் துறையிலே இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது….  உலக தரத்தோடு அத்துனை கட்டமைப்புகளும் வந்திருக்கிறது என்று சொன்னால்,  இந்தியா முழுவதும்…

Read more

”ரூ.4000 கோடி”பங்கு பிரிக்க நேரம் போய்டுச்சு… ஊதாரித்தனமா செலவு பண்ணனுமா? DMK அரசு மீது எகிறி எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு கொடுக்கின்ற தகவல் அனைத்தும் பொய் செய்தி தான். உண்மையை சொல்வது கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட4000 கோடி வடிகால்வசதி…

Read more

ராஜீவ் காந்தியை கொன்னவுங்க…! எப்பவும் மன்னிக்க மாட்டோம்..! ராகுல் காந்தியும் மன்னிக்கல… கொளுத்தி போட்ட பா.சி மகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திரு ராஜீவ் காந்தியை கொன்றவர்களை  ஹீரோவாக காட்டி அவர்களை கொண்டாடுவது எங்களால் எந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.என்னுடைய ட்விட்டரில் நான் அதை தெளிவாக போட்டு இருக்கிறேன்…  இதை காலம்…

Read more

நான் C.M ஆக செஞ்சதை ஸ்டாலின் செஞ்சா… இந்த பிரச்சனையே வந்து இருக்காது; எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  ஒரு வாரத்துக்கு முன்பாகவே மழை பொழியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. ஆனால் இவங்க பொறுப்பெடுத்தவே இல்ல.  நான் முதலமைச்சராக இருக்கும் போது…  நான் செஞ்ச மாதிரி செஞ்சிருந்தா இந்த பிரச்சனைக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.…

Read more

சீனாவை இந்தியாவால் ஒன்னும் பண்ண முடில…! பிரபாகரன் இருந்தால்… இப்போ வாலாட்ட முடியாது… கௌதமன் பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், ஈழத்தில், இலங்கையில், தமிழர் பகுதியில் 2009க்கு பிறகு இங்கு என்ன நடந்துட்டு இருக்கு ? இன்னைக்கு முழுக்க சீன் ஆக்கிரமிப்பு…..  கச்சத்தீவு வரைக்கும் வந்துட்டாங்க….   நீர்மூழ்கி கப்பல் வந்து போகுது…..  இதனால் இந்தியாவுக்கு  பேராபது….  இன்னைக்கு பங்களாதேஷில்…

Read more

2015இல் ADMK ஆட்சியில் 6,00,000… 2023 DMKஆட்சியில் 3,50…. மனசாட்சியோடு பேசுங்க; எகிறிய எடப்பாடி…!!

2015 பெருமழைலையோடு ஒப்பிடும்போது இப்போ பெய்திருக்கிற மழை அதிகம். ஆனால் பாதிப்பு குறைவு. 2015ல் மழை குறைவாக இருந்தாலும்,  பாதிப்புகள் நிறைய என ஒப்பீடு செய்கிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

Read more

எங்கேயும் தப்பு நடத்துற கூடாது… லேட் ஆனாலும் பரவாயில்லை…  ரொம்ப ரொம்ப கவனமாக இயங்கும் HRCE… திராவிட மாடலின் கலக்கல் ஆட்சி…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  38 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு   நியமிக்கப்பட்டு விட்டது. அதேபோல் முதுநிலைக் கோயில்கள் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கின்றது.  இதுவரையில் 46/ 2 , 46/1…

Read more

அம்மா… அம்மான்னு சொல்லுறீங்க…!  ஒருத்தரும் பேசலையே… எடப்பாடி மோசமான அரசியல்வாதி… எகிறி அடித்த புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  கவர்னர் ஒப்புதல் பண்ணாம ஏகப்பட்டது மாட்டிட்டு இருக்கு….. கிட்டத்தட்ட உங்களுக்கு தெரியும்….. எதையுமே அனுப்பாம அவரு போட்டு வச்சிருக்காரு… இப்போ உச்சநீதிமன்றத்திலே பெரிய வழக்கா போயிட்டு இருக்கு….  அதிலே ஒரு பில் மிக முக்கியமான…

Read more

தமிழ்நாட்டில் வெகு ஜோரா இருக்கும்… BJP வளர்ச்சி பாதையில் போகுது… கெத்தாக பேசிய வி.பி துரைசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி, 5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிலும் வெகுஜோராக பிரதிபலிக்கும். மத்திய அரசாங்கத்தில் ஊழல் அற்ற முறையில்…. மக்கள் வரிப்பணம் மக்களுக்கு வந்து சேருகின்ற வகையில் ஆட்சி நடத்துகின்ற ஒரு கட்சி, …

Read more

உலக இரட்சகராக ”மோடி”… இந்தியா & உலக மக்களை காப்பாத்திட்டாரு… வேற லெவலில் புகழ்ந்த A.C சண்முகம்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், நிலவிலே தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகத்திற்கு சொன்ன நாடு இந்திய நாடு… அதேபோல இந்தியாவினுடைய செயற்கைக்கோள்….    நிலவிலே இறக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர்….  அதிலே உலகத்திற்கு முன்னோடியாக…

Read more

4000 கோடி ரூபாய் அல்ல! ட்விட் போட்ட DMK …. K.N நேரு புது விளக்கம்…!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உடைய தலைவர் அண்ணாமலை,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என  பலரும் சென்னையில் பெரும் வெள்ளத்தை குறிப்பிட்டு,   4000 கோடி ரூபாய் என்ன ஆச்சு ?  ஏன் சென்னையில் இவ்வளவு தண்ணீர் என கேட்டிருந்தனர். இந்த…

Read more

”விஜிலென்ஸ்”  C.M ஸ்டாலின் கண்ட்ரோல்ல சூப்பரா இருக்கு… நச்சின்னு பாராட்டிய அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ED அதிகாரி லஞ்சம் வாங்கிய செய்தி உங்கள மாதிரி தான் நானும் பத்திரிகையிலும் பார்த்திருக்கேன்…. டிவிலயும் பார்த்திருக்கேன்…..   உங்கள மாதிரி தான் நானும் பார்த்திருக்கேன்…..  அதுல கருத்து சொல்லனும்னு சொன்னால்….  தமிழ்நாட்டில் லஞ்ச…

Read more

திருப்பி பாய்ந்தால்… தாங்க முடியாது…. இந்தியா புரிஞ்சுக்கணும்… உலகம் புரிஞ்சுக்கணும்.. எச்சரித்த கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  நான் இந்த இடத்தில் இருப்பவன்… என்  இனத்திற்காக கத்திபாராவில் நின்னேன்…  ஜல்லிக்கட்டில் நின்னேன்… அடிச்சு ரத்தம் சிந்துபோதும் கூட பின் வாங்கல…. இது நான் மட்டுமல்ல,  இந்த இனத்தை…. பெரும் வரலாற்றை நேசிக்கின்ற எவனாக  இருந்தாலும்…

Read more

#BREAKING: M.P பதவிவியில் இருந்து மகுவா மொய்த்ரா நீக்கம்…!!

திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ராவை  பதவி நீக்கம் செய்ய மக்களவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தினார். தொழிலதிபர் ஒருவருக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் கடவுச்சொல்லை…

Read more

ஆளுநர் மேலையே வழக்கு போட்டிருக்கோம்…! நாம் ஒற்றுமையா இருக்கணும்… நச்சின்னு பேசிய பொன்முடி…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  இன்னைக்கு, மத்த கட்சியல்ல சொல்றான், அவ்வளவு இருக்கு, இவ்வளோ இருக்குன்னு, சொல்ட்டு. ஆனா, உண்மையிலே, இளைஞர்கள் அதிகமாக இருக்கிற ஒரு கட்சி, அந்த காலத்திலிருந்து திராவிட முன்னேற்றக்…

Read more

#BREAKING: சென்னையில் டிச.26-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு…!!

அதிமுகவினுடைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரக்கூடிய 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:35 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்திலே இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக செயற்குழு…

Read more

#BREAKING: டிசம்பர் 26; அதிமுக செயற்குழு, பொதுக்குழு…!!

அதிமுகவினுடைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரக்கூடிய 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:35 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்திலே இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக செயற்குழு…

Read more

இந்து ஓட்டு நமக்கு இல்லை…! DMK-க்கு தான் போகும்…. நம்பிக்கை இழந்த BJP… சேகர்பாபு தரமான பதில்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமயத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைக்கின்ற முதல்வர் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டும் என்றால்…..  இதுவரையில் திருக்கோவிலின் சார்பிலே நடைபெற்ற 54 நிகழ்வுகளிலே முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுகிறார்கள் என்பதை…

Read more

#BREAKING: எம்பி மகுவா மொஹித்ராவை பதவி நீக்க தீர்மானம்….!!

திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ராவை  பதவி நீக்கம் செய்ய மக்களவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தினார். தொழிலதிபர் ஒருவருக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் கடவுச்சொல்லை…

Read more

P.Mயை கொலை செஞ்சவுங்க…. அவுங்கள ஹீரோவா காட்டுடீங்க… கடுப்பான கார்த்தி சிதம்பரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்திய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வர ஒரு வாய்ப்பும்  கிடையாது…. இந்தியா கூட்டணி வலிமையாக  இருக்கும்….. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் என்னை பொறுத்த வரைக்கும் இன்னும் அதிகமாக…

Read more

இதெல்லாம் அநியாயம் … அக்கிரமம்.. ஒரு போதும் பின் வாங்க மாட்டோம்… ஆவேசமான கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், 50,000 ஆண்டுகள் வரலாறை கொண்ட   மரபணுவின் தொடர்ச்சி. அது இயற்கையோடு இணைந்து என்ன செய்யணுமோ அதை செய்யும்… தலைவர் அவர்கள் கூட இயற்கை எனது வழிகாட்டி என்று சொன்னார்…  இயற்கையும் வழிகாட்டும்,  இயற்கையோடு இணைந்து வாழ்ந்த…

Read more

தமிழகம் முழுவதும் போறாரு…!  ஸ்டாலினை விட உதயநிதி சூப்பரா செய்யுறாரு…! சர்டிபிகேட் கொடுத்த பொன்முடி..!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநாடு சேலம் மாவட்டத்தில் நடக்கலாம்…  இங்க இருக்கிற கௌதம சிகாமணி சொன்னது போல…..  அவருடைய தொகுதியில் நடக்கிற நிகழ்ச்சி….  ஆத்தூர் பக்கத்துல….  அதனால மிகப்பெரிய கூட்டத்தை இங்கே…

Read more

கோவிலுக்குள் அரசியல் வேண்டாம்…  ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்… BJPயை தாக்கிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, ஆண்டவனிடம் சென்று கோரிக்கை வைப்பது ஒரு புறம்… ஆண்டவனிடம் சென்று வழிபாடு நடத்துவது என்பது ஒரு புறம்…. ஆண்டவனிடம் சென்று கோரிக்கை மனு வைக்கப் போகிறேன் என்று லெட்டர் பேடை விரித்து…

Read more

I.N.D.I.A கூட்டணிக்கு புதிய கட்சி வரும்; தமிழகம், புதுவையில் 40 ஜெயிப்போம்… கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்திய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வர ஒரு வாய்ப்பும்  கிடையாது…. இந்தியா கூட்டணி வலிமையாக  இருக்கும்….. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் என்னை பொறுத்த வரைக்கும் இன்னும் அதிகமாக…

Read more

 ”6 வாரம் டைம்” ரொம்ப அதிகம்..!  ஆளுநருக்கு அப்படிலாம் கொடுக்க கூடாது… அம்பேத்கர்  சொன்ன பாயிண்ட்… R.N ரவிக்கு அப்பாவு அட்வைஸ்…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு ஆளுநர் செயல்படனும்.. இன்னும் வெளிப்படையாக சொன்னால்,  இந்திய அரசியலமைப்பு சட்டம்….  வரைவு அரசியலமைப்பு ( Draft constitution) 91இல் என்ன சொல்லுது அப்படின்னா….  ஒரு கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட…

Read more

Other Story