2 பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து செல்லும் கொடூரம்…. வைரலாகும் உச்சகட்ட அதிர்ச்சி வீடியோ…!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இரண்டு பேரை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை நிர்வாணமாக ஊருக்குள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துக்கு…

Read more

மீண்டும் வெடித்த கலவரம்…. துடிதுடித்து 3 பேர் பரிதாப பலி..!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர், காம்போடி…

Read more

BREAKING : ராகுல் காந்திக்கு தடை …. பெரும் பரபரப்பு…!!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை தொடர்ந்து மெய்ட்டி மற்றும் குக்கி இனமக்களிடையே வன்முறை வெடித்ததில் இதுவரை 100க்கும்…

Read more

மணிப்பூர் கலவரம்: அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…..!!!!

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் குகி மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக சாதி வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறை காரணமாக இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு மீண்டும்…

Read more

BREAKING: மீண்டும் வெடித்தது கலவரம். 9 பேர் பலி…!!!

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தெய் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மெய்தெய் மக்கள் புகுந்து ரகளை செய்வதால் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்து வருகின்றன.…

Read more

பகீர் சம்பவம்.. தாய் – மகன் உயிரோடு ஆம்புலன்ஸில் எரித்துக் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!

மணிப்பூர் மாநிலத்தில் தாய் மற்றும் மகன் உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸ் உடன் தீயிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்போக்பி மாவட்டத்தில் இரு தரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டதில் எட்டு வயது சிறுவன் உடலில் குண்டு…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்…. 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்….!!

மணிப்பூரில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மணிப்பூரில் நாகா பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவுடன் மத்திய உள்துறை…

Read more

#BREAKING : மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை – முதல்வர் பிரேன் சிங்..!!

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.. மணிப்பூரில் பாதுகாப்புபடையினருடனான சண்டையில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை…

Read more

மணிப்பூர்: விண்ணை முட்டிய சிலிண்டர் விலை…. பெரும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

மணிப்பூரில் சமீபகாலமாக பதற்றம் நிலவி வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகள் மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாததால், சப்ளை நிறுத்தப்பட்டு, பல பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோழி…

Read more

JUST IN: நாளை இங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு…. மத்திய அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நாளை நடைபெற உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில்…

Read more

மணிப்பூரில் பற்றி எரியும் தீ…. ரயில்கள் ரத்து…. போக்குவரத்து சேவைக்கு தடை…. பரபரப்பு….!!!!

மணிப்பூரில் இருபிரிவினர்கள் இடையில் எழுந்த மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பழங்குடி…

Read more

Other Story