தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. அரசு புதிய அதிரடி மாற்றம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் கைரேகை பதிவு கருவி மூலமாக பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த கைரேகை பதிவில் வயதானவர்களுக்கு கைரேகை…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2000?… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்காக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகைக்கு அல்லது ரொக்க பணத்தை வழங்கி வருகிறது. தற்போது மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு…

Read more

புயல் எச்சரிக்கை…. தமிழக மக்களுக்கு மருத்துவ உதவி எண்கள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் காய்ச்சல்கள் என பல பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட…

Read more

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெண்பாக்கம் ஆகிய…

Read more

புயல் எதிரொலி…. இன்று எஸ்பிஐ வங்கி தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த பாரத ஸ்டேட் வங்கி அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 மையங்களில் இன்று நடைபெற இருந்த அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும்…

Read more

தமிழகத்தில் கனமழையால் 6 பேர் பலி…. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…. அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இது சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது நாளை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அறிவிப்பை மீறி இன்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை பணியாளர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று…

Read more

தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், புயலால் பலத்த காற்று வீசும், மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள்…

Read more

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்பு….!!

மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில்…

Read more

#BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

#BREAKING: 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…!!

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 4 மாவட்டங்களுக்கும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

TNPSC தேர்வு ஒத்திவைப்பு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6 ஆகிய…

Read more

#BREAKING: புயல் எதிரொலி – TNPSC தேர்வு ஒத்திவைப்பு….!!

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த நவம்பர் மாதம் முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் நாளை  மற்றும் 6ஆம்  தேதி ஆகிய நாட்களுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், மிக்ஜம் புயல் புயல் காரணமாக…

Read more

#BREAKING: புயல் எதிரொலி – TNPSC தேர்வு ஒத்திவைப்பு….!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

#BREAKING: ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

தமிழகத்திற்கு நாளை ரெட் அலெர்ட்…. பல மாவட்டங்களுக்கும் விடுமுறை?…. எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

ED ஆபீஸ் உள்ள புகுந்துட்டாங்க…. இவுங்க மேல நடவடிக்கை எடுங்க… தமிழக DGPயிடம் அமலாக்கத்துறை புகார்..!!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது சட்ட விரோதம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியரிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர்  20 லட்சம் ரூபாய் இரண்டு தவணையாக லஞ்சம் பெற்றதாக ஆதாரப்பூர்வமான…

Read more

புயல் எதிரொலி…. தமிழகத்தில் பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

I.N.D.I.A கூட்டணி தேவையற்றது…. I.N.D.I.A கூட்டணி பிரயோஜனம் இல்லாதது… எல்.முருகன் தாக்கு…!!

நான்கு மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரசும், மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் –  சத்தீஸ்கரில் பாஜகவும் வெற்றி பெற இருக்கின்றன. இந்த வெற்றியை மாநில தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து பேசிய மத்திய…

Read more

#BREAKING: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: இன்றும், நாளையும் ரெட் அலெர்ட்; தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருக்கக்கூடிய நிலையில்,  தமிழகத்தின் வடகடலோர மாவட்டமான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம்,…

Read more

இன்னும் 7 மணி நேரத்தில் உருவாகிறது புயல்…. சென்னையிலிருந்து 340 கிமீ தொலைவில்… கனமழை எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. சென்னையை நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 7 மணி…

Read more

இன்று உருவாகிறது மிக்ஜாம் புயல்…. தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. இதனைத்…

Read more

உருவாகிறது புயல்…. தமிழகம் முழுவதும் அனைத்து துறையினருக்கும் பரந்த உத்தரவு….!!!

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி என்று அது புயலாக மாற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு துறையினரும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். துறை தலைவர்கள் எங்கிருந்தாலும் துறையின்…

Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. யாரும் வெளியே வர வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வங்கக் கடலில்…

Read more

தமிழகம் முழுவதும்…. டாஸ்மாக் கடைகளில் கேமராக்கள் பொருத்த டெண்டர்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசியல் சார்பில் தமிழகம் முழுவதும் 4820 டாஸ்மாக் மது கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 3000 டாஸ்மாக் மதுக்கடையில் சிசிடிவி…

Read more

கனமழை எதிரொலி…. தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் மருத்துவத்துறை எச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை தவிர்க்க ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் 24 மணி நேரமும் அவசரக்கால மருத்துவ குழு தயார்…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும்…

Read more

18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!

சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு…

Read more

தமிழகத்திற்கு வந்தது அலர்ட்…. டிசம்பர் 4 வெளுத்து வாங்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியால் டிசம்பர் நான்காம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நாளை 50 முதல் 60 கிலோ மீட்டர்…

Read more

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது….!!!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில்…

Read more

#BREAKING: என்னை தலைமறைவா இருக்க சொன்னாங்க; சபாநாயகர் அப்பாவு பரபரப்பு தகவல்…!!

உங்க பேர்ல இப்படி எல்லாம் இருக்கு… பிரச்சனை இருக்கு… எனக்கு வேண்டிய ஆளு இருக்காரு… நான் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன.  உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று சொல்லி இருக்கேன். அப்படின்னு சொல்லி சொல்லி ஒவ்வொன்னா பேசி…. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு…

Read more

#BREAKING: என்னையே 3 மாதங்கள் மிரட்டினார்கள்; சபாநாயகர் அப்பாவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக இருக்கக்கூடிய அப்பாவு கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது  தமிழகத்தில் மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது  தொடர்பாகவும், …

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்ட நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு…

Read more

ஔவையார் விருதுக்கு டிசம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார்…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. டிசம்பர் 4 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

நீங்க இன்னும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையலையா?… இன்று சிறப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் கட்டணமில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீடு என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டமாக மாற்றப்பட்டு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஆவின் நெய் விலையில் தள்ளுபடி…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி இன்று தொடங்கி டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விலை அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

டிசம்பர் 5 கரையைக் கடக்கும் மிக்ஜாம் புயல்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ED அலுவலகங்களிலும் சோதனை…. கலக்கத்தில் அதிகாரிகள்…!!!

ED அதிகாரி அங்கி திவாரிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்ச பணத்தில் தமிழகத்தில் உள்ள பல ED அதிகாரிகளுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் மதுரையை தொடர்ந்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில்…. மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்….!!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் நூறு இடங்களில் நடைபெறும் நிலையில் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் இதனை பயன்படுத்திக்…

Read more

#BREAKING: அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிசம்பர் 15 வரை நீதிமன்ற காவல்….!!

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில…

Read more

#BREAKING: ED அதிகாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்…!!

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில…

Read more

BREAKING: அமலாக்கத்துறை அதிகாரி கைது: சற்றுமுன் பரபரப்பு தகவல்….!!

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில…

Read more

#BREAKING: வி.கே. சசிகலா வழக்கில் திங்களன்று தீர்ப்பு….!!

  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து வழக்கில் திங்களன்று தீர்ப்பு வருகிறது. வி.கே. சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் திங்களன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2017 இல் நடைபெற்ற…

Read more

Other Story