தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி…. தமிழகத்தில் பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
“எதிர்ப்புகளை மீறி நிறைவேறிய சட்டம்!”.. தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் பரபரப்பு.. சட்டப்பேரவையில் நடந்த அதிரடி..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பலத்த கூச்சலையும் எதிர்ப்புகளையும் தாண்டி ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டம்’ அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளை மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழக அரசியல்…
Read more“ஆதவ் அர்ஜுனா இல்லைனா என் வாழ்க்கை முடிஞ்சிருக்கும்!”.. சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் போக நினைத்த அமைச்சர்.. கண்கலங்க வைக்கும் அரசியல் பயணம்..!!!
தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் அமைச்சர் மரியா வில்சன், தான் கடந்து வந்த மிகவும் கடினமான தனிப்பட்ட சோதனைக் காலங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தன் மனைியைப் பிரிந்து ஒரு சிங்கிள் பேரென்ட்டாக தனது பெண் குழந்தையைத்…
Read more