தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி…. தமிழகத்தில் பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
“பழைய ரசிகராக 3 மணி நேரம் மட்டும் அனுமதி கொடுங்க!”… முதலமைச்சரிடம் அனுமதி கேட்கும் அமைச்சரின் நெகிழ்ச்சி பேட்டி ..!!!
முதலமைச்சர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகம்’ திரைப்படம் வெளியாகும் தருணத்தில், தான் ஒரு பழைய ரசிகராகச் செயல்பட அனுமதி கோருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். படம் வெளியாகும் அந்த மூன்று மணி நேரத்திற்கு மட்டும் தமக்கு அனுமதி வழங்குமாறு முதலமைச்சரிடம் அவர் வேண்டுகோள்…
Read moreமுதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! காமராஜரை கொள்கைத் தலைவராக மாற்றிய பின்னணி என்ன? அமைச்சர் விளக்கம்….!!
கோவையில் சமீபத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பாக மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக அரசின் முக்கிய அமைச்சரான விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மேடையேறிப் பேசிய அமைச்சர்…
Read more