மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  அதி கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை எட்டு முப்பது மணி வரை அதி  கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்