தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், புயலால் பலத்த காற்று வீசும், மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதோடு கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க ஐந்து அமைச்சர்களை நியமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!
Related Posts
BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read moreஅடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more