ED அதிகாரி அங்கி திவாரிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்ச பணத்தில் தமிழகத்தில் உள்ள பல ED அதிகாரிகளுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் மதுரையை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ED அலுவலகங்களில் சோதனை செய்ய மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்கி திவாரியுடன் தொடர்புடைய ED அதிகாரிகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து ED அலுவலகங்களிலும் சோதனை…. கலக்கத்தில் அதிகாரிகள்…!!!
Related Posts
“நீலாங்கரை டூ போயஸ் கார்டன்”.. புது வீட்டுக்கு குடியேறும் முதல்வர் விஜய்…? மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த சங்கீதா… மகனுக்காக மனம் மாற்றம்… வெளியான தகவல்கள்..!!
தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது தனது பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்களைக் கடந்துள்ள அவர், தினமும் காலையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது…
Read moreஎன்னை பார்க்கணுமா..? “அப்ப உடனே உங்க கையில் பச்சை குத்துங்க”… நாட்டாமை குடும்பம் தான் கோடு வேர்ட்… ஈஸியா கிரீன் சிக்னல் கிடைக்கும்… நடிகர் சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!
திரைப்படத்தின் ஒரு வசனத்தையோ அல்லது பெயரையோ நிஜ வாழ்க்கையில் மக்கள் எப்படி தீவிரமாகப் பின்பற்றுவார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது நடிகர் சரத்குமாரின் சமீபத்திய அறிவிப்பு. தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அவர் வெளியிட்டுள்ள ஒரு புதிய யோசனை தற்போது…
Read more