தமிழகத்தில் நாளை முதல் ஆவின் நெய் விலையில் தள்ளுபடி…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி நாளை தொடங்கிய டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விலை அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

BREAKING: விஜயகாந்த் உடல்நிலை முன்னேற்றம் இல்லை; சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும், மேலும் 14 நாட்கள் சிகிச்சை தேவை என்று குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் மேற்படி…

Read more

நகர்ந்து சென்றது புயல்…! தப்பியது தலைநகர் சென்னை… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

4ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது 5ஆம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.  அதே போல ஏற்கனவே சென்னைக்கு – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று…

Read more

#BREAKING: 5ஆம்  தேதி கரையை கடக்கும் புயல்;  சற்றுமுன் அறிவிப்பு…!!

வங்கக் கடலில் உருவாகும் புயல் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 தேதி கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை…

Read more

” F4 கார் பந்தயம் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறதா ?” ஏன் இவளவு செலவு செய்யுறீங்க ? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் பார்முலா4 கால்பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றி நடத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வழித்தடத்தில் இரண்டு மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள்,  முப்படை அலுவலகங்கள்  இருக்கின்றன. எனவே இந்த கார்பந்தயத்தை நகருக்கும் நடத்தக்கூடாது என்று…

Read more

#BREAKING: 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்…. வெளியே வராதீர்…..!!

டிசம்பர் 1, 2, 3, 4 சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டிசம்பர் 3இல்  திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை மணிக்கு 50 முதல் 60…

Read more

டிச.4ல் வெளியாகிறது திறனறித்தேர்வு முடிவுகள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு முடிவுகள் வருகின்ற டிசம்பர் நான்காம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து…

Read more

BREAKING: 12 மாவட்டங்களில் புயல் அலர்ட்.. முதல்வர் உத்தரவு..!!!!

மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிட சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் 6029 அரசு பள்ளிகள் மிஷன் இயற்கை திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6029 அரசு பள்ளிகளின் மிஷன் இயற்கை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 3,700 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 3000…

Read more

DMKவினர் என்னை கேவலமா திட்டுறாங்க…!  வேதனை பட்ட குஷ்பூ…. ”போலீசுக்கு நன்றி” சொல்லி பேச்சு…!! 

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ,   என்னை டிஎம்கேவினர் ரொம்ப கேவலமான வார்த்தைகள் திட்டினார்கள்… பிறகு பயந்துட்டு அவுங்களே  டெலிட் பண்ணிட்டாங்க. நான்  டெலிட் பண்ணுவதில்லை. நான் என்ன பேசி இருக்கேன்னு எனக்கு தெரியும். அதனால அது அப்படியே இருக்கு.. சத்தியமாக சொல்றேன்.. என்னால…

Read more

கபீர் புரஸ்கார் விருது…. டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய…

Read more

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…. தமிழகத்திற்கு பாதிப்பு… அலெர்ட்….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழகத்தில் படகடலோர பகுதிக்கு அருகே டிசம்பர் மூன்றாம் தேதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்ற சென்னை நோக்கி நகரும். அதன்…

Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு…. கனமழையை எதிர்கொள்ளத் தயார்….. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் நான்காம் தேதி வரை பெய்ய உள்ள கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தான் மழை நீர் வேகமாக வடிந்ததாக…

Read more

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000…. இன்று (டிச..1) தேர்வு முடிவுகள் வெளியீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக முதலமைச்சர்திறனாய்வு தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களும் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ்…

Read more

என்னை பார்த்தால் எப்படி இருக்கு ? C.M ஸ்டாலின் கிட்ட கேளுங்க… என் வீட்டு வாசலுக்கு வாறீங்க… பொங்கி எழுந்த குஷ்பூ…!!

NCWவில் எத்தனை பேர் கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்களோ,  அதை பொறுத்து நடவடிக்கை எடுப்போம். NCWஇல் கம்ப்ளைன்ட் கொடுப்பது பாஜக ஆளும் மாநிலத்திற்கும்,  பாஜக ஆளாத மாநிலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ, குஷ்பூ  மேல தொங்கிட்டு போனா நமக்கும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பால் அட்டை மூலம் டிலைட் பால் விநியோகம்…. ஆவின் நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 3.5% கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலமாக விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை…

Read more

இன்று முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள…

Read more

தமிழகத்தில் மின் விபத்து தடுப்பு செயலி…. மின்சார வாரியம் அறிமுகம்…. இன்று முதல் அமல்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின்விபத்துக்களால் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க மின்விபத்து தடுப்பு பணிக்கு தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி டான்ஜெட்கோ சேப்டி-…

Read more

நடுவுல என்னால பூந்துகிட்டு…. பதில் சொல்ல முடியாது … கடுப்பாகிய குஷ்பூ…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  எனக்கு NCW ஜனவரி மாதம் பதவி முடிவானது. நான்  ஏப்ரல் மாதம்  பொறுப்பேத்துகிட்டேன். 4  மாதத்திற்கு அப்புறம் தான் நான் பதவி எடுத்துள்ளேன். அதற்கு நடுவுலஎன்னால் பூந்துகிட்டு,   நீங்க என்ன ஆக்சன்…

Read more

BJP எம்.பி மீதான பாலியல் புகார்…  NCW நடவடிக்கையை வெளியே சொல்ல முடியாது… பிரஸ்மீட்டில் சமாளித்த குஷ்பூ…!! 

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  சேரி என்பது பிரெஞ்சு வார்த்தை. அது தான் நான் சொன்னேன். நான் இதுவரை ஏதாவது ஒரு  ட்விட்டை   நீக்கி இருக்கேனா ?  டிஎம்கே, காங்கிரஸ்காரர்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க ? பிரதமர்…

Read more

என் மேல தொங்கிட்டு போனால்… 4 பேர் பேட்டி எடுப்பாங்க…. பிரபலமாகிடுவீங்க… சந்தோஷபட்ட குஷ்பூ…!!

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ,  NCW பத்தி நீங்க சொல்றீங்க. நான் 36 வருஷம் தமிழ்நாட்டில் இருக்கேன்.  இதுக்கு முன்னாடி யாருமே  NCW பத்தி பேசினது,  நான் கேள்விப்பட்டதே கிடையாது. அது என்ன ஏப்ரல் மாதத்துக்கு அப்புறம்….  குஷ்பூ எப்போ உறுப்பினரானாக ஆனார்களோ,…

Read more

தம்பி… தம்பி… உங்களுக்கு யாரு சொன்னா ? பதில் சொல்லாமல் சமாளித்த குஷ்பூ…  பூதகரமாகிய ”சேரி” விவகாரம்…!! 

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் செய்த தேசிய மகளிர் ஆணையம் மணிப்பூர் விஷயத்தில் இதே போல் தாமாக முன்வந்து செயல்பட்டதா உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில்,…

Read more

EPS  அரசியல் ஸ்டாண்ட்….! ”துரோகமும், ஏமாற்று வேலையும் தான்”… காட்டமாக பேசிய டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கொடநாடு கொலை வழக்கில் பழனிச்சாமி ஆட்சியில் ஏற்கனவே நிறைய சாட்சிகள்,  தடயங்கள் அடைக்கப்பட்டதாக புகார்கள் இருக்கிறது. அதனால் காவல்துறை எப்படியும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும்…

Read more

நான் பார்க்காத வழக்கா… எனக்கு அதை பற்றி கவலையில்லை… சந்திக்க ரெடியா இருக்கேன்.. டக்குன்னு கோபத்தில் எகிறிய குஷ்பூ…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, ஒன்னு பிரிஞ்சிக்கோங்க… எல்லாரும் என்ன புரிஞ்சி வச்சி இருக்காங்கன்னா…. இதுக்கு முன்னாடி தேசிய மகளிர் ஆணையம் ( National Commission for Women) பற்றி தமிழ்நாட்டில் யாருமே பேசவில்லை. என்னைக்கு குஷ்பூ…

Read more

பழனிசாமி இருக்கிற வரை நடக்காது… சசிகலா  சொல்லுறது  No சான்ஸ்… உறுதி காட்டும் டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எங்க மேலே எல்லாம் ED  நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு வானத்திற்கும் பூமிக்கும் கத்துவார்கள். அன்றைக்கு எல்லாம் அமைதியாக இருந்தார்கள். இன்னைக்கு அவர்களை தேடி நடவடிக்கை வரும்பொழுது பழிவாங்குகின்ற…

Read more

ரவுடி, கேடி, பொறுக்கி  எல்லாம் BJPயில் இருக்காங்க; சம்பவம் செஞ்ச MP ரஞ்சன் குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு,  குஷ்பூ இன்றைக்கு சினிமா துறையில் பிரபலமாகி, திமுக கட்சியில்  எப்படி இருந்தார்கள். திமுக கட்சியில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா ?…

Read more

#BREAKING: அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த மாட்டேன்; ஓபிஎஸ்…!!

கட்சியின் சின்னம், பெயர் ,கொடியை OPS பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ பன்னீர்செல்வம் மறு உத்தரவு வரும் வரை கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டேன் என…

Read more

நான் பொங்கி எழுந்தேன்… தூக்கு தண்டனை கொடுக்க சொன்னேன்… என் ட்விட் போய் பாருங்க… பிரஸ்மீட்டில் குஷ்பூ டென்ஷன் …!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, மணிப்பூருக்கு யாரு குரல் கொடுக்கல? தயவு செஞ்சு பாருங்க…..  மணிப்பூர்ல நடந்தவுங்களுக்கு  தூக்க தண்டனை போட்ட சொன்னது நானு… கண்டனங்கள் இல்லை. மணிப்பூர் விஷயம் உங்களுக்கு எப்போ தெரிய  வந்தது ?…

Read more

மிக்ஜம் புயல் 3ம் தேதி உருவாகி தமிழகத்தை நோக்கி வரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி.!!

 மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. மிக்ஜம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் 2ம்…

Read more

கவர்மெண்ட்  கையில் தான் இருக்கணும்…! இல்லன்னா… கோவில் நிலமே இருக்காது …!   BJP சொல்லுறது சரி வராது…. டிடிவி கருத்து.!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அறநிலைத்துறைகளில் முறைகேடு இருக்கலாம். அது எல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதுதான் சரியே தவிர, அந்த துறையே இருக்கக்கூடாது என்பது நிலைப்பாடு சரியில்லை. அது பிரைவேட் கையில்…

Read more

நீ சொல்லுடா தம்பி…! நான் சொல்லுறதை நம்பவில்லை… ரோபோ சங்கரை கோர்த்துவிட்ட சீமான்…!!

”ஜோ” படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சின்ன பசங்க சேர்ந்து இவ்வளவு நேர்த்தியாக உரையாடல்…. எங்கப்ப்பா  பாலவேந்தர் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா… தேவை இல்லாத உரையாடல்கள் காட்சியிருக்காது. அதே மாதிரி தான்…

Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

Read more

இதை விட போறது இல்லை…! குஷ்பு மன்னிப்பு கேட்ட ஆகணும்… உறுதி காட்டும் காங்கிரஸ்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், மன்சூர் அலிகான் ஒரு நடிகர். அவர் எதார்த்தமாக பேசக்கூடியவர்.  என்னுடைய கருத்து என்ன என்றால் ? அவர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் ரஜினிகாந்த் பேசும்…

Read more

BREAKING: 14 மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு …. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்பப் பெரும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது . பாட்டிலுக்கு…

Read more

காங்கிரஸ் கட்சிக்கு வக்கு இல்லை…! இதுக்கு மட்டும் உடனே வாறாங்க… கடும் ஆவேசமான குஷ்பு…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, சேரி பகுதியில் உள்ள அனைவரும் முன்னேறி விட்டார்கள். அனைவரும் சமம் என்று நிலைக்கு வந்து விட்டோம். ஆனால் திரும்பவும் நீங்கள் சேரி என குறிப்பிடும் போது அவர்களை பின் நோக்கி…. ஏற்கனவே…

Read more

தீவிரவாதியை விட கொடூரமானவர்கள் ஜாதி வெறியர்கள்… தென் மாவட்டத்தை கொஞ்சம் கவனியுங்க… கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு….!!

தென் மாவட்டங்களில் சாதி அடக்குமுறை சங்கவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, டெரரிஸ்ட்  குரூப்புகள்  எப்படியாவது  வெடிகுண்டா வரான்.  இது   24 மணி நேரமும் சாதாரண…. நிராயுத பாணியாக இருக்கக்கூடிய  மக்களை…  ஆடு  மேய்க்க கூடிய… மாடு…

Read more

நான் கலைஞர் பேரன்… மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது… காலரை தூக்கி விட்ட உதயநிதி…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  CAG அறிக்கையில் 9 ஆண்டுகளில் பாஜக அரசின் உடைய அத்தனை ஊழல்களும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை.  இது…

Read more

DMK இன்னும் திருந்தவில்லை…! கடுப்பில் தமிழக மக்கள்… ADMKவை சம்பவம் செஞ்ச டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், டிசம்பர் அல்லது ஜனவரியில் கூட்டணி பற்றிய முடிவு நாங்கள் தெரிவிப்போம். ஆளுநர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதை  தடுக்கின்ற விதமாக…. நீதிமன்றம் தான் முடிவு…

Read more

ஆளுநர் வாய்க்கு வந்ததை பேசுறாரு…  யாரோ எழுதி கொடுத்திருக்காங்க… புது குண்டை தூக்கி போட்ட சீமான்…!!

ஆளுநருக்கு எதிராக”அடங்கி இரு” ”தமிழகத்தைவிட்டு வெளியேறு” என DMK சார்பில் சென்னையில் ஒட்டி இருக்கும் போஸ்டர் குறித்து கருத்து கூறிய சீமான்,  அது சரிதான். அந்த கட்சியே அடித்ததினால் உங்களுக்கு தெரிகிறது… பொதுவான மக்களின் மனநிலையே இதுதான். சாதாரண மக்களிடம் பேச்சு …

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும்…. போக்குவரத்து கழகங்களுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் பேருந்துகளில் மழைநீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை,…

Read more

குஷ்பூ கோமாவில் இருந்தாங்க… இப்போது தான் முழிச்சி இருக்காங்க… காங்கிரஸ் SC பிரிவு கடும் விமர்சனம்…!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , நாங்கள் தொடர்ந்து SC மக்களின் பிரச்சினைகள்…  எல்லாத்திலும் இருக்கோம்…  குஷ்பு இப்பதான் விழித்திருக்கிறார்கள்…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேன்…  மணிப்பூர் பிரச்சனையில் குஷ்பூ …

Read more

ஆக்ரோஷமா பேசுனாங்க…! நானும் Wait பண்ணி பார்த்தேன்… ஒரு ஆளு கூட வரல… அசால்ட் கொடுத்த குஷ்பூ…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நான் ஊரில் இல்ல. எனக்கு தெரியாம பல பிரச்சனை இங்கே ஓடிட்டு இருக்கு. அதனாலதான் அது என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சா சொல்லுங்க.. யாரோ நேற்று பயங்கரமா…  ஆக்ரோஷமா பேட்டி எல்லாம் கொடுத்துட்டு, …

Read more

இது ஒரு ஜாதி நெட்ஒர்க் … ஜாதி வெறியர்களுக்கு பயத்தை காட்டணும்… தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை….!!

தென் மாவட்டங்களில் சாதி அடக்குமுறை சங்கவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இது தனி நபர்கள் செய்யக் கூடியதல்ல. மிகப்பெரிய வன்முறை கும்பல்…  ஒரு நெட்வொர்க்வோடு, திட்டமிட்டு….. ஒரு சங்கிலி போல….. ஒரு குழு இருந்து கொண்டு…

Read more

1 K.M ரோடு போட…  ரூ. 250,00,00,000 செலவு… வெட்ட வெளிச்சம் ஆன BJP ஊழல்… விடாது GAG  துரத்தும் CAG அறிக்கை…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், DMK வை யாரும் குறை சொன்னா கேளுங்க… எங்கள் தலைவர் சொன்ன  ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் சொன்ன 15 லட்சம்…

Read more

BREAKING: தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நள்ளிரவு முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது காலை 9 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

Read more

எல்லாம் வெறும் வாய் தான்…  கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லாதீங்க… DMK மீது எகிறிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  DMKவை பொறுத்தவரை சந்தர்ப்பவாத, துரோக அரசியல். மாநில உரிமைகளை அடகு வைத்து….  தாங்கள் மட்டும் வளம் பெற்றால் போதும் என்ற அளவிற்கு தான் அவருடைய நிலைப்பாடு இருக்கிறதே ஒழிய,  மாநிலத்தினுடைய சுயாட்சி எல்லாம் வெறும்…

Read more

கோடிகோடியாக பணம் கொடுக்கும் ADMK….. பளிச்சுன்னு சொன்ன OPS… போட்டுடைந்த டிடிவி தினகரன் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக இப்பொழுது உங்களுக்கு தெரியும். புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கம். அம்மா அவர்கள் கட்டி காத்த இயக்கம். இரட்டை இலை இருந்தும் எப்படி எல்லாம் இன்றைக்கு பழனிச்சாமி தலைமையில்…

Read more

ஓஹோ…! தமிழ்நாட்டுல நடிகர் சங்கம் இருக்கு போல… எனக்கே அப்ப தான் தெரியுமா ? சீமான் செம கலாய்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சங்கம் யார் பக்கம் இருப்பது கேட்டிருக்கிறது ? சக நடிகர்கள் படங்கள் வெளிவிடாமல் தடுத்து, திரையரங்கு கிடைக்க விடாமல் பண்ணும் போதெல்லாம் நடிகர் சங்கம் பேசி இருக்கா ? …

Read more

Other Story