டிசம்பர் 1, 2, 3, 4 சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டிசம்பர் 3இல் திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், 4ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 80 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என எச்சரித்துள்ளது.
#BREAKING: 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்…. வெளியே வராதீர்…..!!
Related Posts
குடும்பத்தோடு ஓய்வெடுக்க…. நாளை கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!
மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி…
Read moreகல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read more