வங்கக் கடலில் உருவாகும் புயல் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு அறிவித்துள்ளது.

ஏற்கனவே 4 தேதி கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்று அறிவிப்பு  வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மசூலிப்பட்டினத்திற்கு – சென்னைக்கும்  இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.