கட்சியின் சின்னம், பெயர் ,கொடியை OPS பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ பன்னீர்செல்வம் மறு உத்தரவு வரும் வரை கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டேன் என ஓபிஎஸ் உத்தரவாதம் அளித்திருக்கிறார். ஓபிஎஸ் உத்தர வார்த்தை மீறினால் நீதிமன்ற கவனத்தில் கொண்டுவர இபிஸுக்கு ஐகோர்ட் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். இந்த வழக்கை வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
#BREAKING: அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த மாட்டேன்; ஓபிஎஸ்…!!
Related Posts
நீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more“ரூ.2,500 – லிருந்து ரூ.8,000” எலுமிச்சை விலை உயர்வு… விரக்தியில் பொதுமக்கள் …!!
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை வரத்து குறைந்ததால் ஒரு எலுமிச்சை பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சீசன் என்பதால் தேவை…
Read more