கட்சியின் சின்னம், பெயர் ,கொடியை OPS பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ பன்னீர்செல்வம் மறு உத்தரவு வரும் வரை கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டேன் என ஓபிஎஸ் உத்தரவாதம் அளித்திருக்கிறார். ஓபிஎஸ் உத்தர வார்த்தை மீறினால் நீதிமன்ற கவனத்தில் கொண்டுவர இபிஸுக்கு ஐகோர்ட் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். இந்த வழக்கை  வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.