தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை ஆறு பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும். மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கனமழையால் 6 பேர் பலி…. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் அடைப்பு…. முக்கிய அறிவிப்பு…!!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read moreரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read more