தமிழ்நாடு ரொம்ப மோசமாகிட்டு…! ரவுடி அட்டகாசம் செய்யுறாங்க… துப்பாக்கி வச்சிட்டு வேலை செய்யணும் … அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு….!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது. மகனும், …

Read more

என்னைக்கு மோட்டார் போட்டு… என்னைக்கு தண்ணீரை வெளியேற்ற போறாங்க ? எடப்பாடி தாக்கு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்த கால அண்ணா திமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே…. ஒரு மாதத்திற்கு முன்பாகவே…..…

Read more

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  ஒரு போலீஸ் அதிகாரி…. பெயர் சொல்ல விரும்பவில்லை…. அவரு  தன்னுடைய அதிகாரபூர்வ வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார்….. அவர் மீது வழக்கு போட்டு இருக்கின்றேன்…  என்னவென்றால்,  இந்துக்கள்…

Read more

ரூ.4000 கோடி ADMK தான் வாங்கிச்சு… இதெல்லாம் C.M ஸ்டாலினுக்கு தெரியாது… எடப்பாடி விளாசல்…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் திட்டமிட்டு பணி செய்யல. அதுவும் நாங்க கொண்டுவந்த திட்டம்…  ஸ்டிக்கர் ஒட்டி பேசிட்டு…

Read more

#BREAKING: மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்; நடிகர் விஜய்

நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும்…

Read more

அண்ணாமலை சொன்னால் கூட கவலையில்லை; ஆனால் அவுங்க சொல்லிட்டாங்களே… BJP மீது பாய்ந்த ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்…! டாக்டர் பட்டம் கொடுக்கலாம்…  டென்ஷன் ஆன எடப்பாடி …!! 

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு முதலமைச்சர் அழகாக சொல்லி இருக்கிறார்….  செயற்கை வெள்ளம்,  இயற்கை வெள்ளம்  என்கிறார். மிக அற்புதமாக…

Read more

BIG BREAKING: 12 பாஜக எம்.பிக்கள் ராஜினாமா…!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  பிரகலாத் பட்டேல், ரேணுகா சிங், மகந்த் பாலாநாத்,  அருண் சாவ்,  கோமதி…

Read more

ஆளு நல்லா வாட்ட சாட்டமா இருக்கானே…! DMKல யூஸ் பண்ணலாமா ? ஸ்டாலினிடம் கேட்ட கலைஞர்.. ”அந்த சம்பவம்” நினைவூட்டிய CM …!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை தலைவரிடத்தில் போய் அவரை அறிமுகப்படுத்தக்கூடிய சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது. தலைவர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்…  ஆளப் பார்த்தாலும் வாட்டம் சாட்டமா, இருக்கிறான்.  நமக்கு…

Read more

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.…

Read more

மின்கட்டணம்: தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்…

Read more

நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை…. மக்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்….!!!

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பாதித்த இடங்களில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி பால் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மழை பாதித்த பல இடங்களில் அத்தியாவசிய…

Read more

உதவ விருப்பமா? இதோ வாட்ஸ்அப் எண்கள்…. உடனே போன் பண்ணுங்க….!!!

சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக கொட்டி தீர்க்க கனமழையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்கள் பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

Read more

மக்களுக்கு உதவனும்…! எல்லாரும் வாங்க… தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு….!!

சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் பணியில் தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதி, குடியிருப்புகளில் தண்ணீர் ஆனது வடியாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் இரண்டு…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு; தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு தகவலாக  நேற்றே வெளியாகியிருந்த நிலையில்,  இன்றைய பள்ளி…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில் வெள்ள பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களை தவிர்த்து மற்ற…

Read more

அரையாண்டு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஸாம் புயல் எதிரொலியால் பலத்த மழை பெய்து சென்னை வெள்ள நீரால் மிதக்கின்றது.  தமிழக அரசும் மீட்பு பணிகளை தீவிரப் படுத்தி வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு பொது தேர்வு …

Read more

1st ரூ. 5060 கோடி வேணும்… கணக்கு போட்டுட்டு கூடுதலாக கேட்கிறோம்… மோடிக்கு ஸ்டாலின் கடிதம்…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கின்றன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை… மக்களே உடனே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை கூறலாம். மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர்…

Read more

ரூபாய் 242 கோடி யாருடைய பணம் ? உங்க அப்பா வீட்டு பணமா ? DMK அரசை கடுமையாக தாக்கிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், சென்னையில் கடுமையான மழை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.  மிகப் பெரிய வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது….   இதில் எல்லாம் கவனம் செலுத்த…

Read more

41 பேரை காப்பாற்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான்… நேரடியா இறக்கிய மோடி சர்க்கார்…! எல்லாத்தையும் நினைச்சு பாருங்க…. வேற லெவலில் புகழும் AC சண்முகம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் AC சண்முகம், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் செய்த சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்,  புதிய நிதி கட்சி ஒவ்வொரு சட்டமன்றத்திலும் நிர்வாகிகளினுடைய கூட்டத்தை…

Read more

ஆளுநர் R.N ரவியை மாத்துங்க… வில்லங்கம் புடிச்சவரா இருக்காரு… ஜனாதிபதிக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், ஒரு சட்டமன்றம்… தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்  போடுகின்ற சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது…. அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது…. இவர் ஏதாவது…

Read more

ADMK ஆட்சியில் 1 மாசத்துக்கு முன்னாடியே செஞ்சிடுவோம்…! DMK பண்ணுறது வேடிக்கையா இருக்கு… ஸ்டாலின் அரசை டேமேஜ் செஞ்ச எடப்பாடி…!!

நேற்று சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைய தினம் இரண்டு நாட்களாக மிக்ஜாம் புயல்,  சென்னை மாநகரம் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள…

Read more

அடேங்கப்பா…! நம்ம DMK கொடியா இது… வாழ்வில் 1st டைம் இப்போ தான் பார்க்குறேன்…  அசந்து போன துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீண்ட இடைவெளிக்குப் பின் திருச்சியிலே…

Read more

தமிழகத்தில் இன்று(டிச..6) 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு…

Read more

படாதபாடு படுத்திட்டு…! கொஞ்சம் பயமா இருக்கு…! என்னால நிற்க முடிலன்னு சொன்ன துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன், முதலில் ஒரு மன்னிப்பு. சமீபத்தில் எல்லோருக்கும் வருகின்ற….  எல்லாரையும் தாக்குகின்ற காய்ச்சல் எனக்கும் வந்து…. ஒரு வாரமாக என்னை படாத பாடு படுத்தி…

Read more

எல்லாருமே இப்படி செய்யணும்….! விஜய் செஞ்சாலும்…. அஜித் செஞ்சாலும்….. சூர்யா செஞ்சாலும்…. பாராட்ட சொன்ன சீமான்… ஏன் தெரியுமா ? 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் தமிழகத்தில் நூலகம் அமைப்பது போல ஒவ்வொருத்தரும் செய்யணும்…  நாங்களும் செய்தோம்…  கொடி கம்பங்களில் கூட நாங்கள் ஒரு பெட்டியை வைத்து,  கொடி கம்பங்களை கூட சும்மா விடாமல் நாங்கள்…

Read more

இறந்தவுங்க உயிரோடு வாறாங்க… எல்லாம் டைமும் சொல்லுறோம்…. கேட்கவே இல்லை என ஜெயக்குமார் வேதனை..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் சுருக்கு முறை திருத்தம், மாநில தேர்தல் ஆணையத்தின் உடைய அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதிலும் வாக்காளர் சுருக்கு முறை திருத்தம்….  18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள்….  வாக்காளர் பட்டியலில் உள்ள தவறான புகைப்படம்….…

Read more

BJPயோடு மக்கள் நெருக்குறாங்க….  மக்கள் நம்பிக்கையோடு பாக்குறாங்க… எனர்ஜிட்டிக்காக சொன்ன வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு பகுதி மக்களுடைய இடத்திற்கு சென்று வாகனம் வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வந்தாலும் கூட அந்தந்த பகுதி நிர்வாகிகள்,  மக்களை சந்திப்பதற்கும்… மக்கள் உடனடியாக…

Read more

BJPயை அப்புறப்படுத்தனும்…! I.N.D.I.A கூட்டணியில் VCK…  ரொம்ப பெருமைப்படும் திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் இன்றைக்கு நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்,  சனாதானத்தை முறியடிப்போம் என்கின்ற உறுதி மொழியை ஏற்று இருக்கின்றோம். அரசியலமைப்பு சட்டம் பழைய சனாதான சமூக கட்டமைப்பை தகர்க்கக் கூடிய…

Read more

சுத்தமான ஹிந்துவா இருந்தால்…. அதை சொல்லுங்க….. நான் சரி செய்யுறேன்…. BJP-க்கு சவால் விட்ட சேகர்பாபு…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுகவின் தமிழன் பிரசன்னா, தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்கள் திருடப்படுகின்றன….  திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு செல்கின்றன என்பது தெரியவில்லை ? இது யார் சொல்லுவது,  நிர்மலா சீதாராமன் என்கின்ற….  எங்கள் ஆத்துல  பூண்டு,  வெங்காயம் சேர்த்துக்கமாட்டா…. எங்க…

Read more

கொந்தளித்த தேசபக்தர்கள்…! அவன் ஜெயிச்சவன்…! காலை எங்கயும் வைப்பான்….  கூல் செஞ்சி பேசிய கரு.பழனியப்பன்….!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் பார்த்தீர்கள் என்றால்?   ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் வின் பண்ணது பிறகு மார்ஸ் என்கின்ற பிளேயர் அந்த கப்பை வைத்து கால் வைத்திருந்தார். உலக கோப்பை மேல் கால் தூக்கி…

Read more

எல்லா மேரேஜ்யும் இதை சொல்லுறேன்… ரொம்ப ஹேப்பியா இருக்கு…. 1967இல் செஞ்சதை சொன்ன C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  நான் தொடர்ந்து ஒவ்வொரு திருமண விழாக்களிலும் எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு செய்தி…. அதுவும் சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணம் என்றால்,  அந்த திருமணத்தில் நிச்சயமாக நான்…

Read more

தமிழகத்தில் நாளையும் 4 மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு…

Read more

BREAKING; தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை மாற்றம்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற இருந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 23ஆம்…

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை ( 06/12/2023) விடுமுறை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#CycloneMichaung: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்திற்கு நாளை ( 06/12/2023) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை…!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு பிறப்பித்திறந்த நிலையில்,  நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு…

Read more

இவர்களின் வங்கி கணக்கில் ரூ.25,000…. தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை….!!!

நீரில் மூழ்கியுள்ள சாலைகளில் வசிக்கும் குடும்பங்களின் வங்கி கணக்கில் தலா 25,000 ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் மக்கள் வரிப்பணத்தை திமுக அரசு வீணடித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஓபிஎஸ்,…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே பொது தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

“ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000”.. தமிழக அரசு….!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய தொகுப்பு இருக்கும். இந்த…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்… யாரும் தப்ப முடியாது… தமிழக அரசு அதிரடி..!!!!

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய ஊழியர் வருகைக்கான கைரேகை பதிவேடு தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதனைப் போலவே புதுச்சேரி மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

Read more

தமிழகத்தில் பல்கலை, தேர்வுகள் ஒத்திவைப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

புயல் மற்றும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாகவும் தொலைநிலைக் கல்வியிலும் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை…

Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் எதிரொளியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும்  மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் ஆந்திரா…

Read more

தமிழகத்தில் இன்றும் 19 ரயில் சேவைகள் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக நேற்று பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று டிசம்பர் 5ஆம் தேதி 19 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை குறைந்து இருந்தாலும் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால்…

Read more

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நான்கு மாவட்டங்களிலும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதீ கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய…

Read more

#CycloneMichuang: மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு ; முதலமைச்சரிடம் கேட்டறிந்த அமித்ஷா….!!

தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார். மிக்ஜாம்…

Read more

வீட்டிலேயே இருங்க….! பத்திரமா இருங்க…. ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள்…!!

ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டன. மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணிகளிலும் மத்திய – மாநில…

Read more

2026இல் BJPயை வீழ்த்த முடியும்…! 4 மாநில தேர்தல் முடிவு…. புது கணக்கு போட்ட காயத்ரி ரகுராம்…!!

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள்: மத்திய பிரதேசம்: காங்கிரஸ் – 1,75,64,353 பாஜக – 2,11,13,278 ராஜஸ்தான்: காங்கிரஸ் – 1,56,66,731 பாஜக – 1,65,23,568 தெலுங்கானா: காங்கிரஸ் –…

Read more

Other Story