அண்ணாமலைக்கு தான் மெச்சுரிட்டி இல்லை…! வாடகை 5 லட்சம் யாரு கொடுக்குறா ? ED விசாரிக்கட்டும்…. கொளுத்தி போட்ட அப்பாவு…!! 

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  மூன்றை  வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

 3 தடவை ஐநாவில் போயிருக்கேன்… துவாரகா உடன் இந்தியா பேசணும்…!  கௌதமன் பரபரப்பு டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இந்தியா உடனடியாக தன்னுடைய வேலையை செய்யணும். இந்தியாவினுடைய வெளி உறவு கொள்கைதான் இவ்வளவு தோல்விக்கும் காரணம். சீனா உள்ள வந்ததுக்கும் இந்தியா வெளி உறவு கொள்கை தான் காரணம். வெளியுறவு கொள்கையை மாத்திக்கணும்…. அதனால் துவாரகா…

Read more

இந்து மத்தை C.M ஸ்டாலின் கையில் தாங்குறாரு.. உதாரணத்தை சொன்ன சேகர்பாபு… வேற லெவெல் சம்பவம் செஞ்ச ”திராவிட மாடல்” அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமயத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைக்கின்ற முதல்வர் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டும் என்றால்…..  இதுவரையில் திருக்கோவிலின் சார்பிலே நடைபெற்ற 54 நிகழ்வுகளிலே முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுகிறார்கள் என்பதை…

Read more

எங்க செயல்பாடு எப்படி இருக்கு ? ரிப்போர்ட் கார்ட் பாருங்க…. துரைமுருகனை கூப்பிட்டு காமிச்ச மினிஸ்டர் அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி, பள்ளிகல்வித் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றப் பிறகோ,  என்னவோ என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்று  இயக்கத்தின் முத்த தலைவரை…

Read more

C.M ஸ்டாலின் பச்சை பொய் பேசுறாரு… திட்டமிட்டு தவறான செய்தி சொல்லுறாரு… கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  முதலமைச்சர் எல்லாம் சொல்வதோடு சரி,  எங்க செஞ்சாரு….  உங்க ஊடகத்திலும்,  பத்திரிகைகளும் பார்த்த செய்தியை வச்சு…

Read more

கடவுளாக மாறிய பிரபாகரன்…! அற்புதமான ஆட்சி செஞ்சாரு… நெகிழ்ந்து  பேசிய கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், துவாரகா வந்ததுக்கு பிறகு இந்த உலகம் பலவிதமான ஆய்வுகளையும்,  அறுவை சிகிச்சைகளையும் செய்யும். நீங்க ஒரு பொய்யை சொல்லிட்டு பொய்யை நீண்ட நாள் நீடிக்க வைக்க முடியாது. எல்லாருக்கும் இருக்கிற எதிர்பார்ப்பு.  முகம் பார்த்து இதுதான்…

Read more

”தம்பி உதயநிதி” Super…! கம்பீரமா இருக்குது… நான் நினைச்ச மாதிரி பண்ணுறாரு… நச்சுன்னு பாராட்டி தள்ளிய ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், அண்ணா அவர்கள்…. கலைஞர் அவர்கள்… பேராசிரியர் அவர்கள்… நாவலர்  போன்றவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்து…. எப்படி  தலைவராக பொறுப்புக்கு வந்தார்களோ,  அந்த இளைஞர்களாக இருந்தவர்கள்  பொறுப்புக்கு வந்த காரணத்தினால்…

Read more

இந்துவா இருந்தா போஸ்டிங்…! இந்துவா இல்லைன்னா NO… கலக்கும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும்,…

Read more

ஒவ்வொரு இடத்தையும் நோட் செஞ்ச எடப்பாடி…! விலாவரியாக பேசி அரசுக்கு கோரிக்கை…. ADMKவினர் ”அதை  செய்ய” உத்தரவு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றைய தினம் அண்ணா திமுக தலைமை…

Read more

2024இல் முக்கியமான தேர்தல்….! இந்தியாவை காப்பாத்தணும்ன்னா… I.N.D.I.A கூட்டணி ஜெயிக்கணும்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய நிதி உரிமை…  நம்முடைய ஜி.எஸ்.டி பணத்தையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. வரி பகிர்வு 2014-இல் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தியது…

Read more

இந்தியாவுக்கு பேராபத்து… தமிழகம், கேரளா சமாதி ஆகிடும்… கௌதமன் பரபரப்பு பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், ஈழத்தில், இலங்கையில், தமிழர் பகுதியில் 2009க்கு பிறகு இங்கு என்ன நடந்துட்டு இருக்கு ? இன்னைக்கு முழுக்க சீன் ஆக்கிரமிப்பு…..  கச்சத்தீவு வரைக்கும் வந்துட்டாங்க….   நீர்மூழ்கி கப்பல் வந்து போகுது…..  இதனால் இந்தியாவுக்கு  பேராபது….  இன்னைக்கு பங்களாதேஷில்…

Read more

எப்போதும் மிடுக்கா இருப்பாரு… DMKவுக்கு தியாகம் செஞ்சாரு…. யாரும் மறந்துராதீங்க… திருமங்கலம் கோபாலை புகழ்ந்த ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபால் கட்சிக்காக உழைத்து… கட்சிக்காக பாடுபட்டு…. பணியாற்றி… தொண்டாற்றி.. பல தியாகங்களை செய்து…. எப்பொழுது ஒரு மிடுக்காக  தான் இருப்பார். அந்த மிடுக்கு  தான் இப்பொழுதும் இந்த கழகத்தை…

Read more

A.B.Cன்னு பிரிச்சி ட்ரைனிங்…! பக்கா ஸ்கெட்ச் போட்டு… ஜெட் வேகத்தில் கலக்கும் தமிழக பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற விதத்தில்,  ஒவ்வொரு பாராளுமன்றத்திலும்….  5 பூத்துகளை உள்ளடக்கிய சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு என்று தனியாக கூட்டங்கள்…. அவர்களுக்கு என்று பயிற்சி முகாம்….. பூத்…

Read more

இதுக்கே DMK அரசு தாக்கு பிடிக்க முடியல….! நாங்க பார்க்கதா புயலா ? பட்டியல் போட்ட எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ADMK ஆட்சியில்  கஜா புயலை பார்த்தோம், நிபர் புயல் பார்த்தோம். புரேவி புயல் பார்த்தோம். இவ்வளவு புயலையும்…

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் திடீர் திருப்பம்…. CBIயின் குற்றப்பத்திரிக்கை  நிராகரிப்பு….!!

 துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றபத்திரிகை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாமிர உற்பத்தி ஆலையான ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது. எனவே அதனை மூட வேண்டும்…

Read more

#BREAKING: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு; CBI குற்றப்பத்திரிக்கை நிராகரிப்பு…!! மதுரை கோர்ட் அதிரடி…!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பின் குற்ற பத்திரிக்கையை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. மேலும் சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் புதிய குற்றபத்திரிகை…

Read more

#BREAKING: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு; சிபிஐயின் குற்ற பத்திரிக்கை நிராகரிப்பு…!!

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐயின்  குற்றப்பத்திரிக்கையானது நிராகரிக்கப்பட்டுள்ளது.  சிபிஐயின் குற்றப்பத்திரிகை நிராகரித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்.  மீண்டும் விசாரணை நடத்தி அடுத்த ஆறு மாதத்தில் புதிய குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணையானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Read more

தண்ணீர் விடிய இன்னும் 1 மாசம் ஆகும்…. மினிஸ்டஸ் வாய் ஜாலம் காட்டுறாங்க…! 4 பக்க அறிக்கையில் DMKவை கட்டம் கட்டிய எடப்பாடி…!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X  பக்கத்தில் நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மிக்ஜாம்  புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளாத,  நிவாரண உதவிகளை வழங்காத திமுக…

Read more

வீடு வீடாக பெட்ரோல், டீசல்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் புயல் மழையால் பாதித்த நான்கு மாவட்டங்களில் தேவைப்படுவோருக்கு வீடு வீடாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 மினி டேங்கர்களின் வீடு வீடாக பெட்ரோல் மற்றும் டீசல்…

Read more

DMK அரசை வீழ்த்த கங்கணம் கட்டி இருக்காங்க…! நான் கேஸ் போட்டு இருக்கேன்… C.M ஸ்டாலின் பரபரப்பு பேச்சு…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  ஒரு போலீஸ் அதிகாரி…. பெயர் சொல்ல விரும்பவில்லை…. அவரு  தன்னுடைய அதிகாரபூர்வ வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார்….. அவர் மீது வழக்கு போட்டு இருக்கின்றேன்…  என்னவென்றால்,  இந்துக்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ரேஷன் கடைகள் இயங்காததால் மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் அங்கு நிலைமை சீரான பகுதிகளில் உடனே ரேஷன்…

Read more

அடடே…! இது பாக்கவே Superஆ இருக்கே… ”போர்டிகோ” சென்று வரவேற்ற C.M ஸ்டாலின்…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  தற்போது மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் இணை அமைச்சர் எல். முருகன் தலைமை செயலகத்தில் இருந்து காரின் மூலம் அடையார்…

Read more

ரூ.450 கோடி கொடுத்துட்டீங்க…!  பிரதமர் மோடிக்கு நன்றி; தமிழக முதல்வர் ஸ்டாலின்…!!

புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட…

Read more

தமிழகத்தை நினைத்து கவலையில் PM ; ராஜ்நாத் சிங்_க்கும் உத்தரவு போட்ட மோடி…!

புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க பிரதமர்…

Read more

சென்னை இயல்பு நிலைக்கு வருது; பெரிய அளவு பாதிப்பை தவிர்த்துள்ளோம்; C.M ஸ்டாலின் பேச்சு…!!

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்தார் பிறகு தமிழக முதலமைச்சர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் அனைத்து துறை செயலாளர்கள் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர் அதன்பிறகு…

Read more

ADMK ஆட்சியில் செமையா செஞ்சோம்….! மக்கள் பாராட்டுனாங்க… மக்களிடம் பெயர் வாங்கினோம்… கெத்தாக சொன்ன எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  நான் வந்துட்டு இருக்கும்போது ஒரு சில இடத்தில் டிராக்டர் மூலமா தண்ணீரை எடுத்துக் கொண்டு இருக்காங்க.…

Read more

வெள்ள பாதிப்பு – முதலமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை…!!

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் தலைமை செயலகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கை அவரை வரவேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சரின் மு.க ஸ்டாலின், …

Read more

#BREAKING: முதலமைச்சர் ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை…!!

தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்த ராஜநாத் சிங் சென்னை விமானத்தில் இறங்கியவுடன்,  அங்கு தயார் நிலையில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,…

Read more

ராஜ்நாத் சிங் உடன் மீட்…! உடனே 2000 கோடி கேட்க முடிவு ? சற்று நேரத்தில் கோட்டையில் டிஸ்கஸ்..!!

மிக்ஜாம் புயல் பாதிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு வருகின்றார். இந்த  ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தமிழக அரசுடன்,  தமிழக முதலமைச்சர் மு.  க ஸ்டாலின்,  அமைச்சர்கள்,  தலைமைச் செயலாளருடன்  ஆலோசனையை மத்திய பாதுகாப்பு துறை…

Read more

புயல் – வெள்ள பாதிப்பு; சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு…!!

சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மிக்ஜாம்  புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு உண்டாகி  இருக்கிறது. இதை அடுத்த தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  மத்திய இணைய அமைச்சர் டாக்டர் எல்.முருகன்…

Read more

#BREAKING: சென்னைக்கு மட்டும் ரூ.561.29 கோடி; மத்திய அரசு அறிவிப்பு…!

சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 561.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை மாநகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால்,  வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு சிறப்பு வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு…

Read more

DMK-வை பார்த்து பொறுக்க முடியலை…. மக்களை குழப்புறாங்க… நிர்மலா சீதாராமனை அட்டாக் செஞ்ச ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

வெள்ளை அறிக்கை வெளியிடுங்க…! எதாவது சொல்லி தப்பிக்க நினைக்காதீங்க.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…!!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X பக்கத்தில், மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத; நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! மழை நின்று…

Read more

#BREAKING: புயல் பாதிப்பு – பிரதமருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு…!!

மிக்ஜாம்பு புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்பி TR.பாலு சந்தித்து பேசியுள்ளார்.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5060 கோடி வழங்க கோரிக்கை வைத்துள்ளார். இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை…

Read more

இதுலாம் ஜூஜிபி…! 2015 மாதிரி இல்லை… இந்த சின்ன மழைக்கே தாக்குப்பிடிக்க முடில…  அரசை விளாசிய எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, விடியா திமுக ஆட்சியில் நிர்வாக திறமையற்ற பொம்மை முதலமைச்சர் இருக்கின்ற காரணத்தினால்… திட்டமிட்டு பணி செய்யாத…

Read more

கொசு ஜாஸ்தியா இருக்கு…! தமிழகம் Fullஆ மோசமா இருக்கு… DMK அரசுக்கு வானதி சீனிவாசன் டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் மீது எப்போது ரெய்டு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால்,  இன்று அரசாங்கத்தினுடைய வேலைகளை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. தாங்கள் துறைகளிலே முழுமையான கவனத்தை…

Read more

தமிழ்நாட்டு மக்களை எப்படி மகிழ்ச்சியோடு வச்சிருக்கணும் நம் தலைவருக்கு தான் தெரியும்; கெத்தாக சொன்ன உதயநிதி ஸ்டாலின்…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  இந்த சேலம் மாநாட்டுக்கு இன்னொரு பொறுப்பு இருக்கிறது… பெருமை இருக்கு…. மற்ற இயக்கங்கள் எல்லாம் தேர்தலுக்கு முன்பு மாநாடு நடத்துவாங்க…  எந்த அணிக்கும் பொறுப்பு கொடுக்க மாட்டாங்க.…

Read more

சேகர்பாபுவை கண்டும் குழம்பும் பாஜக…! சனாதனம் VS திராவிடம்… நச்சின்னு சொன்ன கரு.பழனியப்பன்…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், கலைஞர் அவர்கள் 100 இல்லை… அது  எங்கிருந்து தொடங்கியது என்றால்,  அண்ணா அவர்கள் தமிழ் மாநாடு நடத்தி…  கடற்கரையில் எல்லாருக்கும் சிலை  வைக்கிறார்.  அப்ப குன்றக்குடி அடிகளார் ரொம்ப நெருக்கம்.…

Read more

சாகுற வரை கூடவே இருப்பேன்…! டக்குன்னு சொல்லிட்டு….. சர்ரென்று கலைஞர் காலில் விழுந்த  கோபால்… ”கோபாலபுரம் சம்பவம்” சொன்ன ஸ்டாலின்…!! 

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை தலைவரிடத்தில் போய் அவரை அறிமுகப்படுத்தக்கூடிய சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது. தலைவர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்…  ஆளப் பார்த்தாலும் வாட்டம் சாட்டமா, இருக்கிறான்.  நமக்கு…

Read more

அற்புதமான மனிதர்  P.Mஆக இருக்காரு… 400 சீட்க்கு மேல BJP ஜெயிக்கும்… எனர்ஜிட்டிக்காக பேசிய அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  அற்புதமான மனிதர் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருக்கிறார். சகோதர, சகோதரிகளே….. இந்த கலாச்சாரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். உலகத்தினுடைய பட்டி தொட்டிகள் எல்லாம்…

Read more

ஒரு சொட்ட கூட தேங்காது… வீர வசனம் பேசிய DMK…  4000 கோடி செலவு செஞ்சும் இப்படியா? சொல்லிக்காட்டிய எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் இன்றைய முதலமைச்சரும்,  இன்றைய திமுக அமைச்சர் அவர்களும் சுமார் 4000 கோடியில் சென்னை…

Read more

தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை… அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். தற்போது வரை பெரும்பாலான…

Read more

பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு… விண்ணப்பிக்க டிசம்பர் 13 வரை அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 2,582 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள்…

Read more

சுற்றுலாத் தொழில் பதிவு கட்டாயம்… தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களை நடத்துவோர் அதன் இணையதளத்தை www.tntourismtors.com என்ற முகவரி உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சுற்றுலா அலுவலகத்தை 89398 96397, 0427-2416449 எண்களில்…

Read more

கோழைகள் இருக்கும் கட்சி DMK….. மினிஸ்டர்  தகுதியே இல்லாத மனோ தங்கராஜ்.. காட்டமாக சீறிய அண்ணாமலை…!!

அமைச்சர் மனோ தங்கராஜ் ரபேல் வாட்ச் கட்டி,  ஆடு மேய்க்கிற கதையைத்தான் நான் சொன்னேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு,  தான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல…  அவசரப்பட்டு மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் ஒன்னும்…

Read more

M.G.Rயை முந்திய ஸ்டாலின்…! இந்தியாவுக்கே ரோல் மாடலான தமிழகம்… கெத்தாக சொன்ன  கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், சமூக நீதி என்பது அனைத்து சாதியினரும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல… இந்த உலகத்தில் இரண்டு தான் ஜாதி. ஆண் ஜாதி,  பெண் ஜாதி. அப்ப இரண்டு ஜாதியும் ஒன்றாக இருந்தால் தான்…

Read more

மக்கள் சாப்பாடு இல்லாம தள்ளாடுறாங்க… DMK அரசு எந்த அலெர்ட்டும் கொடுக்கல… எடப்பாடி குற்றச்சாட்டு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….  இந்திய வானிலை மையம் அறிவித்தவுடன்…

Read more

தமிழகத்தில் இன்று (டிச..7) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக…

Read more

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!

தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி…

Read more

அச்சச்சோ…! போயும் போயும் K.N நேரு கிட்ட சொல்லிட்டமே…. மேடையிலே ஃபீல்  பண்ணுன C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், நம்முடைய முதன்மை செயலாளர் நேரு  அவர்களும் என்னோடு வந்தார்கள்.  கோபாலை பற்றி அவரிடத்திலே காரில் சொல்லிக் கொண்டிருந்தேன்…  நான் சொன்னதை அப்படியே இங்கே பேசி விட்டார். நான் என்ன…

Read more

Other Story