மிக்ஜாம்பு புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்பி TR.பாலு சந்தித்து பேசியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5060 கோடி வழங்க கோரிக்கை வைத்துள்ளார். இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர் பாலு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.பிரதமர் மோடியை சந்தித்த டி.ஆர் பாலு அடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளார்.
#BREAKING: புயல் பாதிப்பு – பிரதமருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு…!!
Related Posts
ஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read moreசட்டபடிப்பு படிக்க ஆசையா….? மே – 10 முதல் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு, வரும் 10ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1. படிப்புகள்: – B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பு. – B.B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த…
Read more