மிக்ஜாம்பு புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்பி TR.பாலு சந்தித்து பேசியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5060 கோடி வழங்க கோரிக்கை வைத்துள்ளார். இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர் பாலு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.பிரதமர் மோடியை சந்தித்த டி.ஆர் பாலு அடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளார்.
#BREAKING: புயல் பாதிப்பு – பிரதமருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு…!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more