தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து பேருக்கும் தற்போது உள்ள துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!
Related Posts
தவெக-வுக்கும் பாஜக-வுக்கும் நடுவுல ரகசிய உடன்பாடா? குண்டைத் தூக்கிப் போட்ட உதயநிதி ஸ்டாலின்…!!
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு முற்றி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை நோக்கி புதியதொரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக மற்றும்…
Read moreமுதலமைச்சர் விஜய் இன்னும் பிரசார மூடுலேயே தான் இருக்காரு…”எங்க சாதனையை எடுத்து அவங்க ஸ்டிக்கர் ஒட்டிக்கிறாங்க… தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி…!!
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே அரசியல் விவாதங்கள் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக…
Read more