சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக கொட்டி தீர்க்க கனமழையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்கள் பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவ விரும்பும் தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பாக வாட்ஸ் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஷேக் மன்சூர் உதவி ஆணையர்- 9791149789

பாபு உதவி ஆணையர்: 9445461712

சுப்புராஜ் உதவி ஆணையர் – 9895440669

பொது சேவை எண்: 7397766651 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.