தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் இதனை ஏற்று பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருதி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம்: தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more