தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் மருத்துவத்துறை எச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை தவிர்க்க ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் 24 மணி நேரமும் அவசரக்கால மருத்துவ குழு தயார் நிலையில் இருக்கும் படியும் கூறப்பட்டுள்ளது. அதோடு புயலுக்கு பிறகு தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க பரிசோதனைகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி…. தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
மக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read more