#BREAKING: தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு….!!

காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க தீவிரம் காட்டிய ஒய்.எஸ் ஷர்மிளா தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தெலுங்கானாவில்…

Read more

முதல்வர் ரங்கசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: காங்கிரஸ்!!

பட்டியலின பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Read more

காவேரி- தமிழக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதம்…!!

திமுகவின் துரோகத்தை கண்டித்து அக்டோபர் 16-இல் கும்பகோணம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவேரியில் நீர் திறக்கப்படவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை தமிழக அரசு…

Read more

Breaking: முக்கிய தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்கிரஸ்…!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க இருக்கிறது காங்கிரஸ். அதில் விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளை திமுகவிடம் கேட்க திட்டம் வைத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8 தொகுதிகளில்…

Read more

கோயில்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைப்பது அநியாயம்: தமிழக அரசை தாங்கிய பிரதமர்!!மோடி

தெலுங்கானா மாநிலத்தின் நிசமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பொது, தென்னிந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டிலேயே நடைபெற்று வரும் ஒரு விஷயம் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,  ஆலயங்களை மாநில அரசு தனது…

Read more

பா.சிதம்பரம், கே.எஸ் அழகிரி, திருநாவுக்கரசு; எதற்கும் ஆகாத இவர்கள் MPஆ வந்தா என்ன ? வராவிட்டால் என்ன ? பழ. கருப்பையா!!

செய்தியாளர்களிடம் பேசிய , நீட்டை விட ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை. நீங்கள் நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து விட்டீர்களா ? என்று கேட்கிறேன். இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டு காலமாக இந்த நாட்டினுடைய தேசிய கட்சிகளுக்கு…

Read more

ராகுல் காந்தியை சொல்ல சொல்லுங்க…! இங்க வர சொல்லி எழுதி வாங்குங்க… ஸ்டாலினுக்கு சீமான் டிமாண்ட்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், அம்மையார் ஜெயலலிதா 2014இல் 37 இடங்கள் தனிச்சு வென்றாங்க.  யாரோடும்  கூட்டணி இல்லாமல்… நாங்க கூட  காங்கிரஸ் –  திமுகவை ஒழிக்கணும் என்பதற்காக அவங்கள ஆதரிச்சோம். 37 இடம் வென்றாங்க, …

Read more

ஒரே நாடு…! ஒரே வெங்காயம்… இதெல்லாம் முட்டாள்தனம்… டக்குன்னு கடுப்பான மன்சூர் அலிகான்!!

காவேரி விஷயத்தில் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் வந்தது நடிகர் திலகம்,  உலகப் பெரும் புகழ் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது அகவை நினைவு கூறும் நாளுக்கு வந்துள்ளேன்.  தண்ணிங்கிறது உலகப் பொதுமறை…

Read more

யாரோ 4 பேரு பந்த் நடத்துனா…! உடனே கேட்பீர்களா ? பாஜக, காங்கிரசை தும்சம் செஞ்ச கம்யூனிஸ்ட்..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் ஆதாயத்திற்காக பாஜக. கர்நாடகா அரசு ஏற்கனவே தண்ணீர் கொடுக்கணுமா ? இல்லையா ? என்று தடுமாறிட்டு இருக்கு. அந்த நேரத்துல தண்ணியே கொடுக்க கூடாதுன்னு அரசியல் ஆதாயத்திற்காக நீங்க…

Read more

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் நியமனம்.!!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கனை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உடனடியாக நியமித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்…

Read more

கர்நாடகா தண்ணீர் கொடுக்கணும்…! டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்… நாங்களும் பந்த் அறிவிப்போம் … தமிழக கம்யூனிஸ்ட் அதிரடி!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஒரு மாநில அரசு ஏதோ கந்துவட்டி நடத்துற மாதிரி சூட்சத்தை செய்வது என்ன அரசியல் நாகரீகம் ? ஒரு மாநில அரசு இப்படி செய்யலாமா ? காவேரி மேலாண்மை ஆணையம்…

Read more

அடப்பாவிகளா…! இப்படியுமா செய்வீங்க ? சைலண்டாக வேலை பாக்கும் கர்நாடகா…! தண்ணீர் விஷயத்தில் புள்ளி விவரம் சொன்ன கம்யூனிஸ்ட்…!! 

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய தினம் பார்த்தீர்கள் என்றால் ?  காவேரி பிரச்சனை மிக மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கு. குறிப்பாக இன்றைய தினம் கர்நாடகாவில் பந்த் என்று அறிவித்திருக்கிறார்கள்.…

Read more

ஜம்முன்னு ஆர்டர் போட்ட ஐகோர்ட்…!  ஸ்டாலின் அரசு ஆக்‌ஷன் எடுக்கணும்… ஹேப்பியா சொன்ன கே .பி..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 15 நாட்களாக  நிலம் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறது. குறைப்பாக  நீங்க பார்த்தீங்கன்னா…  தமிழ்நாட்டுல இருக்கின்ற பல அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பணபலம்…

Read more

2026இல் ”மதுரை, கோவை”  எங்களுக்கே…  DMKவிடம் கேட்க ரெடியான கம்யூனிஸ்ட்…!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மதுரை,  கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டோம். இந்த முறையும் நிச்சயமாக திமுக தலைமையில் இருக்கக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்துவோம். அந்த அடிப்படையில்…

Read more

எல்லாரும் கேலி பண்ணுறாங்க…! கோவம் வருது…வெறி வருது… சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், எத்தனை ஆண்டுகளாக இந்த விளையாட்டு நடக்குது.. ஆனாலும் மாறிமாறி வயல் வறண்டு போது… விவசாயி சாகுறான்… கஷ்டப்படுறோம்…. தண்ணி வாங்கி தர மாட்டேங்குறாங்க..   மறுபடியும் அவங்களுக்கே தான் வலிமை கொடுக்குறீங்க.. …

Read more

இந்தியா – பாரத்…. இரண்டில் எது?…. அரசியல்வாதியாக இல்லையெனில் என்ன செய்வீர்கள்?…. ராகுல் காந்தி சொன்ன பதில்.!!

தற்போதைய காலத்தின் பரபரப்பான அரசியல் தலைப்பான பாரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தேர்வு குறித்து ராகுல் காந்தி சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.. முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். இதனிடையே…

Read more

விராட் கோலி – ரோஹித் மற்றும் மெஸ்ஸி – ரொனால்டோ இருவரில் யார்?…. ராகுல் காந்தி சொன்ன பதில் என்ன?

ராகுல் காந்தி கால்பந்தில் ரொனால்டோவை விட மெஸ்ஸியை விரும்புகிறார், ஆனால் அவர் ஒரு பெரிய கிரிக்கெட் ரசிகர் அல்ல என்பதை ஒப்புக்கொண்டார்.. முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார்.…

Read more

வைரல் வீடியோ.! சூழ்ந்த மக்கள்…… சூட்கேஸை சுமந்து சென்ற ராகுல் காந்தி..! போர்ட்டர்களிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.!!

ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் எம்பி ராகுல் காந்தி, போர்ட்டரின் சிவப்பு சீருடையை அணிந்து தலையில் ஒரு சூட்கேஸை சுமந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வியாழக்கிழமை (இன்று) காலை டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார்…

Read more

#SpecialParliamentSession; நேரு,  வாஜ்பாய், மன்மோகனால் பெருமை; பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்று சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்  முக்கியமான நேரம் இது. நாம் அனைவரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து விடை விடைபெறுகின்ற நேரம். ஒரு சமயத்தில் இந்த கட்டடம்இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கான இடமாக   இருந்தது. நாம்…

Read more

#SpecialParliamentSession; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்; எதிர்க்கட்சிகள் முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதால் அதில் கலந்து கொள்ள மல்லிகார்ஜுன கார்க்கே  சென்றிருந்தார். அதன் பிறகு டெல்லி  திரும்பவும் அவரது அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகளின் ”இந்தியா” கூட்டணி  தலைவர்கள் ஆலோசனையை நடைபெற்றது.…

Read more

கிளியரா ரூட் போட்ட  I.N.D.I.A….!  நமத்து போகும் பாஜக ”அரசியல் யுக்தி”…  விஷயமே வேறாயமா…!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள்.  I.N.D.I.A கூட்டணியினர் சமூக வலைதளங்களில் கையாளும் விதம். இது மட்டுமில்லாமல் ஊடகங்களை கையாளுவதற்கு…

Read more

பாஜகவை வீழ்த்தி ஆகணும்…!  பிராண்டிங்கை கையிலெடுத்த I.N.D.I.A… டெல்லியில் செம  டிஸ்க்ஸ்…!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். இந்த கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி திரிணமூல் காங்கிரஸில் ஒரு மிக முக்கியமான தலைவராக… …

Read more

அசாம் C.M விவகாரம் … ! கையில் எடுத்த I.N.D.I.A கூட்டணி… ஜெர்க் ஆகி நிற்கும் பாஜக!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்கு முக்கிய அம்சங்களாக அவர்கள் முன்னிறுத்துவது விலைவாசி உயர்வு, …

Read more

தேர்தல் சீக்கிரம் வரும்…! செப். 1stல…. ம.பி.ல பிரச்சாரம்… சீட் பிரிக்கலாம்…. ஜெட் வேகத்தில் I.N.D.I.A கூட்டணி..!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மொத்தம் 13 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர்…

Read more

ஸ்கெட்ச் போட்ட பாஜக…! I.N.D.I.A மீட்டில் அப்சென்ட்… அப்செட் ஆன மம்தா…!!

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடக விவாதங்களில் கலந்து கொள்வது தொடங்கி,  சாதிவாரி கணக்கெடுப்பு வரையிலான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில்…

Read more

தமிழக துரோகிகளே… கொதித்தெழுந்த ”மூக்கையா தேவர்”; காங்கிரஸ், DMKவை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை..!!

என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சகோதர, சகோதரிகளே… உங்களுடைய மூக்கையா தேவர் அவர்கள்..  1971இல் ராமநாதபுரத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருக்கிறார். அன்னைக்கு தான் காங்கிரஸ் கட்சியும், திமுகவும்…

Read more

#ParliamentSpecialSession: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் ? ; வெளியானது அறிக்கை!!

வருகின்ற 18ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு  நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தொடர் எந்த நோக்கத்திற்காக கூட்டப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன. எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.  ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த ஒரு…

Read more

”கை”யை பிடித்த ”தாமரை” மறந்து உதய சூரியன்… பாஜகவின் அரசியல் ஆட்டத்தில் விக்கெட் ஆன DMK!!

காவேரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000, 5000 கனஅடி நீர் வழங்க உத்தரவிட்டது.  நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு…

Read more

பாஜக பார்த்த உள்ளடி வேலை…. OK சொன்ன காங்கிரஸ்… அப்செட் ஆன DMK …. செம கடுப்பில் C.M ஸ்டாலின்!!

இன்று கர்நாடகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுகவின் சரவணன் வழக்கறிஞர், இந்த விஷயம் முழுதாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில்  இருக்கக்கூடியவர்கள் காங்கிரஸ் தண்ணீர் திறந்து விடால்…

Read more

I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..! டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் தொடங்கியது…!!

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ள I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கி இருக்கின்றது. 14 பேர் கொண்ட இந்த குழுவில் சரத் பவர்,   TR  பாலு, மெகுபா முக்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் சரத் பவர்  இல்லத்தில் தற்போது இந்த…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தர முடியாது: கர்நாடகா..!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில்  அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும்…

Read more

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க பரிந்துரை…!  கர்நாடகாவிற்கு உத்தரவு!!

காவேரி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசை பொருத்தவரை உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்து இருக்கிறதோ ? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு என்பது உச்சநீதிமன்றம் தனது இறுதி உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு…

Read more

BJP ஒரு விஷப்பாம்பு… AIADMK ஒரு குப்பை.. குட்டி ஸ்டோரி சொன்ன உதயநிதி!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய தலைவர் அவர்கள்.. கலைஞர் அவர்கள்… ஒரு சிறு கதை ஒன்று சொல்லி இருக்காங்க. நாம நம்முடைய வீட்டை சுத்தமா வச்சிருக்கனும். நம்ம வீடு.. நாம தான் அதை சுத்தப்படுத்தி வைத்திருப்போம்.…

Read more

உதயநிதி ஸ்டாலின் பேச்சு;  ராகுல், சோனியா காந்தியே காரணம்ல் ஜெ.பி நட்டா புகார்!! 

சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல,  சோனியா காந்தியே காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் X பக்கத்தில், ஐ.என்.டி.ஐ கூட்டணியின் மும்பை கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு…

Read more

“இனி முடியாது” ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார் – தமிழகத்திற்கு அதிர்ச்சி அறிவிப்பு!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தண்ணீர் இல்லை என கர்நாடக மாநில நீர் வளத்துறை அமைச்சர் டிகே சிவகுமார் கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு…

Read more

இந்திய நாட்டில் சமத்துவமின்மை நிலவுகிறது; ராகுல் காந்தி குற்றசாட்டு!!

நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது என ராகுல் காந்தி  குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பட்டினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை. பட்டியல் இனத்தோர், ஓபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக…

Read more

 இந்து மதத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை; ராகுல் காந்தி!!

ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கும்,  இந்து மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என்று இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. எந்த விலை கொடுத்தும் அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த…

Read more

இந்தியா, பாரத் இரண்டுமே ஏற்கக் கூடியவை: ராகுல் காந்தி..!!

இந்தியா , பாரத்  இரண்டு வார்த்தைகளுமே ஏற்கக் கூடியவை. இந்தியா, பாரத் என்று இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. இந்தியா,  பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்…

Read more

”ஜெயலலிதா” அம்மா கிரேட்…! தீடிரென புகழ்ந்த சீமான்…. ஓஹோ… இதான் காரணமா ?

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எனக்கு தண்ணி தர மறுப்பான்….  என் கச்சதீவை எடுத்து கொடுப்பான்….  என் இன்னும் சாகும்போது ஈழத்துல அவனே கொன்னு குவிப்பான்…  அவனை நீ கூடவே வச்சுட்டு,  அவன கூட்டிட்டு….  நான்…

Read more

N.D.Aக்கு சறுக்கல்…! புது தெம்பில் I.N.D.I.A… ஷாக்கில் BJP…. ஹேப்பி மோடில் காங்கிரஸ்!!

நாடு முழுவதும் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி உபி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், கேரளா என 4 இடங்களில் வெற்றி. பாஜக கூட்டணி திரிபுராவில் 2 தொகுதிகளிலும், உத்ரகாண்டில் 1 தொகுதியிலும் வெற்றி. இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு அவர்கள் முதன் முதலாக…

Read more

I.N.D.I.A கூட்டணி – 4, N.D.A கூட்டணி – 3; பாஜகவுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் முடிவுகள்!!

ஜார்கண்ட், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று, அதன்  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ”I.N.D.I.A” என்ற கூட்டணியை அமைத்த பிறகு நடைபெறும்…

Read more

7 தொகுதி இடைத்தேர்தல் – தேஜகூ, இந்தியா தலா 3இல் வெற்றி…!!

நாடெங்கும் ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தியா கூட்டணி உருவான பின்பு நடைபெற்ற தேர்தல் என்பதால் இந்த முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வருட இறுதியிலேயே 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த வருடம்…

Read more

பாஜக – 3, காங்கிரஸ் – 1; கலக்கும் ”தாமரை”… ஒடிந்து போன ”கை”..!!

சமீபத்தில் நடைபெற்ற ஏழு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கலாம். கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம் கட்சியும், திரிபுரா மாநிலத்தின் 2…

Read more

ஜி 20 மாநாட்டுக்கு கார்கேவுக்கு அழைப்பில்லை; பெல்ஜியத்தில் ராகுல் காந்தி பேட்டி!!

பெல்ஜியத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குரு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் அரசின் பங்களிப்பு…

Read more

#BREAKING; பாஜகவுடன் கூட்டணி…. மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு எட்டு மாதம்தான் இருக்கிறது. அதற்குள் தென் மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் ஆட்சி செய்யாத பாரதிய ஜனதா கட்சி தென் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று ஒரு முனைப்பை காட்டி…

Read more

ராகுல் காந்தியும் சொன்னாரு… பாஜகவை ஓட ஓட விரட்டுங்கள்… உதயநிதி ஆவேசம்!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக் கொண்டிருக்கிறார். உண்மையா நாம் அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை அதிமுகவில் யாராவது ஒருத்தர்,…

Read more

110 வருஷம்… 120 வருஷம் ஆச்சு… அத வச்சுட்டு நீ ஆடிட்டு இருக்க… கடுப்பாகி வார்தையைவிட்ட சீமான்!! 

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவேரியில் தண்ணி தர முடியாது என்கிறான்ல… பேச்சுவார்த்தைக்கு உடன்படல அவன். அந்த சிவகுமாரு…  அந்த சீத்தாராமையா எல்லாம் ரொம்ப பேசுறாங்க.  ரொம்ப பேசுறாங்க… தண்ணி தர…

Read more

கோவிலில் சிலரின் சட்டை மட்டும் கழட்ட சொல்வார்கள்; கர்நாடக முதல்வர் சித்தராமையா!!

ஒருமுறை கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்ற போது என் சட்டையை கழட்ட சொன்னார்கள். சட்டையை கழட்டாமல் கோயிலுக்கு வெளியே இருந்து பிரார்த்திப்பதாக கூறினேன்.  அனைவரையும் சட்டையை கழட்ட நிர்ப்பந்திக்க மாட்டார்கள். சிலரிடம் மட்டுமே கூறுவார்கள். இந்த நடைமுறை மனிதாபிமானம் அற்றது. கடவுளின்…

Read more

யார் பிரதமர் ? ”ஓபிஎஸ்” முடிவு செய்யும் காலம்… செம நம்பிக்கையோடு புகழேந்தி!!

ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் அணியின் நிர்வாகி புகழேந்தி, பேரறிஞர் அண்ணாவின் எழுத்துக்கள்… ”அரசியல்வாதிகளுக்கு போர்வாள் பத்திரிக்கை” என்று சொன்னது பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த போர்வாளுக்கு…

Read more

ஒரு வரி கூட இல்லை… மத்திய அரசை கண்டு… அஞ்சி நடுங்கிய திமுக… பேரவையில் நிறைவேறிய தீர்மானம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…

Read more

Other Story